Category: Tamil Worship Songs Lyrics

  • Narkarunai Naadhane Sarguruve நற்கருணை நாதனே

    நற்கருணை நாதனே
    சற்குருவே அருள்வாய் பொறுமை (2)

    1. கோதுமை கனிமணி போல்
      தீ திலோர் குண நலன்கள்
      யோக்கியமாய் சேர்ந்திடவே
      தூயனே அருள் மழை பொழிவாய் (2)
    2. திராட்சை கனி ரசமே
      தெய்வீக பானமதாம்
      பொருளினில் மாறுதல் போல்
      புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் (2)
    3. சுவை மிகு தீங்கனியே
      திகட்டாத தேன் சுவையே
      தித்திக்கும் கிருபையினாலெ
      எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2)
    4. தேடி வந்தவரே
      தினம் உனதன்பாலே
      தாய் மனம் போல் அருளி
      தாரணி செழித்தோங்கிடவே (2)

    Narkarunai Naadhane Sarguruve Lyrics in English

    narkarunnai naathanae
    sarkuruvae arulvaay porumai (2)

    1. kothumai kanimanni pol
      thee thilor kuna nalankal
      yokkiyamaay sernthidavae
      thooyanae arul malai polivaay (2)
    2. thiraatchaை kani rasamae
      theyveeka paanamathaam
      porulinil maaruthal pol
      puvikku oru puthu mukam nalkiduvaar (2)
    3. suvai miku theenganiyae
      thikattatha thaen suvaiyae
      thiththikkum kirupaiyinaale
      engalai maarpinil annaiththu kolvaar (2)
    4. thaeti vanthavarae
      thinam unathanpaalae
      thaay manam pol aruli
      thaaranni seliththongidavae (2)
  • Narkani Thaetitum Nallaantavaa நற்கனி தேடிடும் நல்லாண்டவா

    நிலைத்திருங்கள்-கனிகொடுங்கள்

    1. நற்கனி தேடிடும் நல்லாண்டவா
      நானொரு பாழ்மரம் என்னைப் பாரும்
      வாழ்நாளை வீணாளாய்க் கழித்திட்டேனே
      வருந்தும் இப்பாவியைக் கண்ணோக்கிடும்
    2. மெய்யான திராட்சைச் செடி இயேசுவே
      கொடியாக இணைந்திட்ட என்னைப் பாரும்
      எப்போதும் உம்மில் நான் நிலைத்திருக்க
      தப்பாது கனிதர அருள் தந்திடும்
    3. உம்பணி செய்திட கனி கொடுக்க
      எம்மை நீர் அழைத்திட்டீர் தெரிந்து கொண்டீர்
      உம் வாக்கை என்னில் நீர் நிறைவேற்றிடும்
      உம் சித்தம் நிறைவேற்றி உதவிசெய்யும்
    4. தினந்தோறும் வேதத்தை விரும்பிடவே
      தியானித்து உம்மோடு உறவாடவே
      திரளாக உமக்கொன்று கனிகொடுக்க
      தினந்தோறும் என்னை நீர் சுத்தம் செய்யும்
    5. என்னை நான் படைத்திட்டேன் பலிபீடத்தில்
      ஏற்று நீர் எடுத்தாண்டு வழி நடத்தும்
      இறுதியில் உம்முகம் தரிசிக்கவே
      ஏழையாம் எனக்கு நீர் அருள் தந்திடும்

    Narkani Thaetitum Nallaantavaa Lyrics in English

    nilaiththirungal-kanikodungal

    1. narkani thaedidum nallaanndavaa
      naanoru paalmaram ennaip paarum
      vaalnaalai veennaalaayk kaliththittaenae
      varunthum ippaaviyaik kannnnokkidum
    2. meyyaana thiraatchaைch seti Yesuvae
      kotiyaaka innainthitta ennaip paarum
      eppothum ummil naan nilaiththirukka
      thappaathu kanithara arul thanthidum
    3. umpanni seythida kani kodukka
      emmai neer alaiththittir therinthu konnteer
      um vaakkai ennil neer niraivaettidum
      um siththam niraivaetti uthaviseyyum
    4. thinanthorum vaethaththai virumpidavae
      thiyaaniththu ummodu uravaadavae
      thiralaaka umakkontu kanikodukka
      thinanthorum ennai neer suththam seyyum
    5. ennai naan pataiththittaen palipeedaththil
      aettu neer eduththaanndu vali nadaththum
      iruthiyil ummukam tharisikkavae
      aelaiyaam enakku neer arul thanthidum
  • Narampu Kooda Yesuvukku Nanti Solluthu நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது

    நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது
    என் எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குது
    வயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது
    என் உயிரே இயேசுவே என்று சொல்லுது

    கண்ணீரோடு கண்கள் அவரை நோக்கிப் பார்க்குது
    என்றும் நன்மை செய்த நல்லவர்க்கு நன்றி சொல்லுது
    என் முழங்கால்கள் மண்டியிட்டு தினமும் ஜெபிக்குது
    என் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார் தேவன் நம்புது

    என் ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது
    தினம் நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது
    என் இருதயமோ இரவும் பகலும் விழித்திருக்குது
    என் உறவே என் மறைவிடமே என்று சொல்லுது

    ஜீவன் தந்த தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
    என் ஆவி ஆத்மா சரீரம் முழுதும் அர்ப்பணிக்கிறேன்
    இலக்கை நோக்கி ஜீவ பயணம் தொடர்ந்து ஓடுவேன்
    பரிசுத்தமாய் வாழ்ந்து தேவ ஊழியம் செய்வேன்

    கோடி கோடி நன்மை சொல்லி பாடுவேன்
    எனக்கு நன்மை செய்த தேவனையே போற்றி பாடுவேன்

    கோடி கோடி ஸ்தோத்திரங்கள் சொல்லி பாடுவேன்
    எனக்கு நன்மை செய்த தேவனையே போற்றி பாடுவேன்


    Narampu Kooda Yesuvukku Nanti Solluthu Lyrics in English

    narampu kooda Yesuvukku nanti solluthu
    en elumpu kooda Yesuvukkaay nimirnthu nirkuthu
    vayitru kooda Yesuvukkaay pasiyai thaanguthu
    en uyirae Yesuvae entu solluthu

    kannnneerodu kannkal avarai Nnokkip paarkkuthu
    entum nanmai seytha nallavarkku nanti solluthu
    en mulangaalkal manntiyittu thinamum jepikkuthu
    en kannnneer jepam thaevan kaetpaar thaevan namputhu

    en aaththumaa karththarukkaay kaaththirukkuthu
    thinam naerththiyaaka sthoththirangal solli makiluthu
    en iruthayamo iravum pakalum viliththirukkuthu
    en uravae en maraividamae entu solluthu

    jeevan thantha thaevanukku nanti solluvaen
    en aavi aathmaa sareeram muluthum arppannikkiraen
    ilakkai Nnokki jeeva payanam thodarnthu oduvaen
    parisuththamaay vaalnthu thaeva ooliyam seyvaen

    koti koti nanmai solli paaduvaen
    enakku nanmai seytha thaevanaiyae potti paaduvaen

    koti koti sthoththirangal solli paaduvaen
    enakku nanmai seytha thaevanaiyae potti paaduvaen

  • Nanum En Veettarumoevenral நானும் என் வீட்டாருமோவென்றால்

    நானும் என் வீட்டாருமோவென்றால்
    கர்த்தரையே சேவிப்போம்
    நீயும் சேவிப்பாயா – 2

    1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
      யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்
    2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
      கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா
    3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
      கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

    Nanum En Veettarumoevenral Lyrics in English

    naanum en veettarumovental
    karththaraiyae sevippom
    neeyum sevippaayaa – 2

    1. karththaraiyae sevippathu aakaathathentu kanndaal
      yaarai nee sevippaay enpathai inte nee theermaanam seyvaay
    2. nam paathaiyil kaappaattiyae karththar nadaththinaarae
      karththar thantha aaseer yaavum kanndu nantiyaay sevippaayaa
    3. nanmaiyaana eevukalai thaevaathi thaevan thanthaar
      geelpatinthae avar saththam kaettu saatchiyaay jeevippaayaa
  • Nanti Sollida Vaenndum நன்றி சொல்லிட வேண்டும்

    நன்றி சொல்லிட வேண்டும்
    இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும்
    நன்மை செய்ததினாலே (2)
    நன்றி சொல்லிட வேண்டும்
    இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும்

    உண்மை பேசிட வேண்டும் உயர்வை அடைவதற்கு
    உதவி செய்திட வேண்டும் தினம் கஷ்டப்படுபவர்க்கு
    அன்பு செலுத்திட வேண்டும் என்றும் அயலவர்க்கு
    நன்மை செய்திட வேண்டும் ஏழை எளியவர்க்கு

    தூய்மை நீ அடைய வேண்டும் தூய வாழ்விற்கு
    தீமை அகற்ற வேண்டும் திருந்தி வாழ்வதற்கு
    மாசு நீக்கிட வேண்டும் நல்லவராவதற்கு
    நெஞ்சில் இயேசு இல்லையென்றால் வாழ்வு என்னத்திற்கு


    Nanti Sollida Vaenndum Lyrics in English

    nanti sollida vaenndum
    Yesu appaavukku nanti sollida vaenndum
    nanmai seythathinaalae (2)
    nanti sollida vaenndum
    Yesu appaavukku nanti sollida vaenndum

    unnmai paesida vaenndum uyarvai ataivatharku
    uthavi seythida vaenndum thinam kashdappadupavarkku
    anpu seluththida vaenndum entum ayalavarkku
    nanmai seythida vaenndum aelai eliyavarkku

    thooymai nee ataiya vaenndum thooya vaalvirku
    theemai akatta vaenndum thirunthi vaalvatharku
    maasu neekkida vaenndum nallavaraavatharku
    nenjil Yesu illaiyental vaalvu ennaththirku

  • Nanrippalipeetam Kattuvoem நன்றிப்பலிபீடம் கட்டுவோம்

    நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
    நல்ல தெய்வம் நன்மை செய்தார்
    செய்த நன்மை ஆயிரங்கள்
    சொல்லிச் சொல்லி பாடுவேன்
    நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

    1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
      பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
      உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
      உமது ஊழியம் செய்ய வைத்தீர்
    2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
      சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே
      இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
      எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர்
    3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
      இயேசு அரசுக்குள் சேர்;த்துவிட்டீர்
      உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
      உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர்
    4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
      புனித இரத்தம் ஊற்றினீரே
      சத்திய ஜீவ வார்த்தையாலே
      மரித்த வாழ்வையே மாற்றினீரே
    5. எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை
      ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால்
      தூரம் வாழ்ந்து வந்த எங்களையே
      அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால்
    6. குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்
      இயேசுவோடே கூட எழச்செய்தீர்
      கிருபையினாலே இரட்சித்தீரே
      உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்
      உடலுக்குரிய ஆசீர்வாதம்
    7. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
      பாடும் உதடுகள் தந்தீரய்யா
      உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
      ஓடும் கால்களைத் தந்தீரய்யா
    8. இதய பெலவீனம் நீக்கினீரே
      சுகர் வியாதிகள் போக்கினீரே
      ஆல்சர் இல்லாமல் காத்தீரே
      ஆஸ்மா முற்றிலும் நீக்கியதே
      உகத்துக்குரிய ஆசீர்வாதம்
    9. நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா
      செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா
      அணைக்கும் கணவனை தந்தீரய்யா
      அன்பு மனைவியை தந்தீரய்யா
    10. இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
      வாழத் தேவையான வசதி தந்தீர்
      கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
      கடனே இல்லாமல் வாழ வைத்தீர்

    Nanrippalipeetam Kattuvoem Lyrics in English

    nantippalipeedam kattuvom
    nalla theyvam nanmai seythaar
    seytha nanmai aayirangal
    sollich solli paaduvaen
    nanti thakappanae nanmai seytheerae

    1. jeevan thanthu neer anpukoorntheer
      paavam neengida kaluvi vittir
      umakkentu vaala piriththeduththu
      umathu ooliyam seyya vaiththeer
    2. sirantha muraiyilae kural eluppum
      siluvai iraththam neer sinthineerae
      iraththak kottaைkkul vaiththuk konndu
      ethiri nulaiyaamal kaaththukkonnteer
    3. irulin athikaaram akattivittir
      Yesu arasukkul ser;ththuvittir
      umakku sonthamaay vaangik konndu
      urimaich soththaaka vaiththuk konnteer
    4. puthiya udanpaattin ataiyaalamaay
      punitha iraththam oottineerae
      saththiya jeeva vaarththaiyaalae
      mariththa vaalvaiyae maattineerae
    5. ethiraay vaalnthu vantha ivvulakai
      oppuravaakkineer um iraththaththaal
      thooram vaalnthu vantha engalaiyae
      arukil konnduvantheer aaviyinaal
    6. kuttam seythathaal mariththirunthom
      Yesuvotae kooda elachcheytheer
      kirupaiyinaalae iratchiththeerae
      unnathangalilae utkaarach seytheer
      udalukkuriya aaseervaatham
    7. paarkkum kannkalai thantheerayyaa
      paadum uthadukal thantheerayyaa
      ulaikkum karangalai thantheerayyaa
      odum kaalkalaith thantheerayyaa
    8. ithaya pelaveenam neekkineerae
      sukar viyaathikal pokkineerae
      aalsar illaamal kaaththeerae
      aasmaa muttilum neekkiyathae
      ukaththukkuriya aaseervaatham
    9. nalla kudumpam neer thantheerayyaa
      sella pillaikal thantheerayyaa
      annaikkum kanavanai thantheerayyaa
      anpu manaiviyai thantheerayyaa
    10. irukka nalla oru veedu thantheer
      vaalath thaevaiyaana vasathi thantheer
      kadumaiyaaka thinam ulaikka vaiththeer
      kadanae illaamal vaala vaiththeer
  • Nanri Solli Paatuvaen நன்றி சொல்லி பாடுவேன்

    நன்றி சொல்லி பாடுவேன்
    நாதன் இயேசு நாமத்தையே
    நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
    நாதன் இயேசுவை போற்றுவேன்

    நல்லவரே வல்லவரே
    நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

    1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை
      கண்ணின் மனிபோல் காத்தாரே
      கரத்தை பிடித்து கைவிடாமல்
      கனிவாய் என்னை நடத்தினாரே
    2. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
      சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
      கண்மலை தேவன் என்னோடு இருக்க
      கலக்கம் இல்லை என் வாழ்விலே
    3. மேகங்கள் மீது மன்னவன் இயேசு
      வேகம் வருவார் ஆனந்தமே
      கண்ணீர் துடைத்து பலனை கொடுக்க
      கர்த்தாதி கர்த்தர் வருகிறாரே
    4. எரிகோ போன்ற எதிர்ப்புகள்
      எதிராய் வந்து எழும்பினாலும்
      சேனையின் கர்த்தர் என் முன்னே
      செல்கிறார் என்று பயப்படேனே

    Nanri Solli Paatuvaen Lyrics in English

    nanti solli paaduvaen
    naathan Yesu naamaththaiyae
    nantiyaal en ullam nirainthae
    naathan Yesuvai pottuvaen

    nallavarae vallavarae
    nanmaikal en vaalvil seypavarae

    1. kadantha naatkal muluvathum ennai
      kannnnin manipol kaaththaarae
      karaththai pitiththu kaividaamal
      kanivaay ennai nadaththinaarae
    2. thunpangal enthan vaalvinilae
      soolnthu ennai nerukkinaalum
      kannmalai thaevan ennodu irukka
      kalakkam illai en vaalvilae
    3. maekangal meethu mannavan Yesu
      vaekam varuvaar aananthamae
      kannnneer thutaiththu palanai kodukka
      karththaathi karththar varukiraarae
    4. eriko ponta ethirppukal
      ethiraay vanthu elumpinaalum
      senaiyin karththar en munnae
      selkiraar entu payappataenae
  • Nanri Nanri Nanri நன்றி நன்றி நன்றி

    நன்றி நன்றி நன்றி என்று
    நாள்தோறும் பாடிடுவோம்

    1. வல்லவரே நல்லவரே
    2. காண்பவரே காப்பவரே
    3. பாவங்கள் போக்கிவிட்டீர்
    4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
    5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
    6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
      அல்லேலூயா (2) ஆமென்

    Nanri Nanri Nanri Lyrics in English

    nanti nanti nanti entu
    naalthorum paadiduvom

    1. vallavarae nallavarae
    2. kaannpavarae kaappavarae
    3. paavangal pokkivittir
    4. Nnoykalellaam sumanthu konnteer
    5. aaviyinaal apishaekam seytheer
    6. puthuvaalvu enakkuth thantheer
      allaelooyaa (2) aamen
  • Nanri Enru Sollukiroem Natha நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

    நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
    நாவாலே துதிக்கிறோம் நாதா

    நன்றி இயேசு ராஜா
    நன்றி இயேசு ராஜா

    1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
      புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா
    2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
      அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
    3. வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
      வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா
    4. அடைக்கலமே கேடயமே நன்றிராஜா
      அன்பே என் ஆறுதலே நன்றிராஜா
    5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
      தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா
    6. சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
      சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
    7. புதுவாழ்வு தந்தீரே நன்றிராஜா
      புதுபெலன் தந்தீரே நன்றிராஜா
    8. ஊழியம் தந்தீரே நன்றிராஜா
      உடனிருந்து நடத்தினீரே நன்றிராஜா

    Nanri Enru Sollukiroem Natha Lyrics in English

    nanti entu sollukirom naathaa
    naavaalae thuthikkirom naathaa

    nanti Yesu raajaa
    nanti Yesu raajaa

    1. kadantha naatkal kaaththeerae nanti raajaa
      puthiya naalai thantheerae nanti raajaa
    2. aapaththilae kaaththeerae nanti raajaa
      athisayam seytheerae nanti raajaa
    3. vaalkkaiyilae oli vilakkaay vantheeraiyaa
      vaarththai enta mannaavai thantheeraiyaa
    4. ataikkalamae kaedayamae nantiraajaa
      anpae en aaruthalae nantiraajaa
    5. thanimaiyilae thunnai ninteer nantiraajaa
      thaayaip pol thaettineer nantiraajaa
    6. sornthu pona naeramellaam thookkineerae
      sukam thanthu ithuvarai thaangineerae
    7. puthuvaalvu thantheerae nantiraajaa
      puthupelan thantheerae nantiraajaa
    8. ooliyam thantheerae nantiraajaa
      udanirunthu nadaththineerae nantiraajaa
  • Nanmaigalin Nayagane Nandri நன்மைகளின் நாயகனே

    நன்மைகளின் நாயகனே
    நன்றி சொல்லி மகிழ்கிறேன்
    உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே
    நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
    உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே

    1. கடந்த ஆண்டெல்லாம்
      கண்மணி போல் காத்தீரே
      புதிய (ஆண்டு) நாள் தந்து
      புதியன (புதுமைகள்) செய்பவரே
    2. உமக்காய் காத்திருந்து
      புதுபெலன் அடைகின்றேன்
      உம்மையே பற்றிக் கொண்டு
      புதிய மனுஷனானேன்
    3. கர்த்தர் கரம் என்னோடு
      இருப்பதை உணர வைத்தீர்
      அநேகர் அறிக்கையிட
      அப்பா நீர் கிருபை செய்தீர்
    4. எனக்கு எதிரானோர்
      என் சார்பில் வரவைத்தீர்
      சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே
    5. எப்சிபா என்றழைத்து
      என்மேலே பிரியமானீர்
      பியூலா என்றழைத்து மணமகளாக்கிவிட்டீர்
    6. ஏசேக்கு, சித்னா இன்றோடு முடிந்தது
      ரெகோபோத் தொடங்கியது தடைகளும் விலகியது

    Nanmaigalin Nayagane Nandri Lyrics in English

    nanmaikalin naayakanae
    nanti solli makilkiraen
    unnmaiyulla theyvamae, uyirodu kalanthavarae
    nanmaikalin naayakanae nanti nanti aiyaa
    unnmaiyulla theyvamae uyirodu kalanthavarae

    1. kadantha aanndellaam
      kannmanni pol kaaththeerae
      puthiya (aanndu) naal thanthu
      puthiyana (puthumaikal) seypavarae
    2. umakkaay kaaththirunthu
      puthupelan ataikinten
      ummaiyae pattik konndu
      puthiya manushanaanaen
    3. karththar karam ennodu
      iruppathai unara vaiththeer
      anaekar arikkaiyida
      appaa neer kirupai seytheer
    4. enakku ethiraanor
      en saarpil varavaiththeer
      samaathaanam seyya vaiththeer sarva vallavarae
    5. epsipaa entalaiththu
      enmaelae piriyamaaneer
      piyoolaa entalaiththu manamakalaakkivittir
    6. aesekku, sithnaa intodu mutinthathu
      rekopoth thodangiyathu thataikalum vilakiyathu