Category: Tamil Worship Songs Lyrics

  • Matchimai Ullavarae Ella மாட்சிமை உள்ளவரே எல்லா

    மாட்சிமை உள்ளவரே எல்லாமகிமைக்கும் பாத்திரரேமாறிடாத என் நேசரேதுதிக்கு பாத்திரரே ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம் என் பெலவீன நேரங்களில்உந்தன் பெலன் என்னை தாங்கிடுதேஆத்துமாவை தேற்றினீரேகிருபை கூர்ந்தவரே ஊழிய பாதையிலே எனக்குஉதவின மா தயவேகெஞ்சுகிறேன் கிருபையினைஉமக்காய் வாழ்ந்திடவே Matchimai ullavarae ella Lyrics in English maatchimai ullavarae ellaamakimaikkum paaththiraraemaaridaatha en naesaraethuthikku paaththirarae aaraathikkintom ummai aaraathikkintomiratchakaa thaevaa ummai aaraathikkintom en pelaveena naerangalilunthan pelan ennai thaangiduthaeaaththumaavai thaettineeraekirupai koornthavarae…

  • Masatra Devaattukutti Manuvel மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல்

    மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவேவாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தேன்தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன் திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையேதீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே சுமந்தோன் இங்கே வா வா வைஉன்சுமையை என்தோள் மேலேசுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும்சென்னீர் படப் பறந்தோடி என்தேகம் வெண்மை நிறையும் நிறைவா கரக்கடலே மறை நிறை…

  • Marum Iv Ulaginilae மாறும் இவ் உலகினிலே

    மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபைமாறிடும் மனிதன் மாறிடுவான்மாறாத தேவன் இயேசுவன்றோ பட்டது போதும் சுட்டதும் போதும்கண்ணீரும் போதும் கவலையும் போதும்உம் கிருபை எனக்கு போதும் போதும்மன்னவா எனக்கு நீர் தான் வேணும் காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம்ஒரு நாள் கை விட்டு ஓடும்ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்புஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும் Marum Iv Ulaginilae Maradhu Um Kirubai Maaridum Manidhan MaariduvaanMaaradha Devan Yesuvandro Pattadhu…

  • Marithor Evarum Uyirtheluvar மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

    மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் பல்லவிமரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,வானெக்காளத் தொனி முழங்க. அனுபல்லவிஎரி புகை மேக ரத மேறிஏசு மகா ராஜன் வருங்கால். சரணங்கள் தூதர் மின் னாற்றிசை துலங்க,ஜோதி வான் பறை இடி முழங்க,பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,பரிசுத் தோர் திரள் மனதிலங்க. வானம் புவியும் வையகமும்மட மட வென்று நிலை பெயர,ஆன பொருளெல்லாம் அகன் றோட,அவரவர் தம் தம் வரிசையிலே. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்அழியா மேனியை அணிந்திடுவார்;எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்என்றும் வாழும் ஜோதிகளாய். Marithor Evarum Uyirtheluvar…

  • Maritha Yaesu Uyirthuvittar மரித்த இயேசு உயிர்த்து விட்டார்

    மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயாஅல்லேலூயா ஜீவிக்கிறார்அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையேகல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையேயூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரேசோர்ந்து போன மகனே நீ துள்ளி பாடிடு அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானேஇறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்நாள்தோறும் புது பெலனால் நிரம்பிடுவோம் கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி…

  • Maridum Ellam Maridum மாறிடும் எல்லாம் மாறிடும்

    மாறிடும் எல்லாம் மாறிடும்என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் அவர் ஆடையைத் தொட்டமாத்திரத்தில்பெரும்பாடு நீங்கிற்றே ஆதியும்அந்தமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றேகட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே இரையாதே என்று சொன்னீரேதிரைகடல் அடங்கிற்றே – அமைதலாயிருஎன்றாரே அலைகளும் ஓய்ந்ததேபயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரேமரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானேஅழுகுரல் நின்றதே ஆனந்தம் வந்ததே மாறுதே எல்லாம் மாறுதே என்இயேசுவாலே எல்லாம் மாறுதே மாறுதே துக்கம் மாறுதேமாறுதே கஷ்டம் மாறுதேமாறுதே கடன் மாறுதேமாறுதே வறுமை…

  • Marida Em Ma Nesare மாறிடா எம்மா நேசரே ஆ

    மாறிடா எம்மா நேசரே- ஆமாறாதவர் அந்பெந்நாளுமேகல்வாரிச் சிலுவை மீதிலேகாணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதேஅதன் ஆழம் அறியலாகுமோஇதற்கிணையேதும் வேறில்லையேஇணை ஏதும் வேறில்லையே பாவியாக இருக்கையிலே – அன்பால்பாரில் உன்னைத் தேடி வந்தாரேநீசன் என்றுன்னைத் தள்ளாமலேநேசனாக மாற்றிடவே உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்உள்ளம் போல் நேசித்ததினால்அல்லல் யாவும் அகற்றிடவேஆதி தேவன் பலியானாரே ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூயதேவனின் விண் சாயல் அணியஆவியாலே அன்பைச் சொரிந்தார்ஆவலாய் அவரைச் சந்திக்க நியாய விதி…

  • Maravaar Yesu Maravaar மறவார் இயேசு மறவார்

    மறவார் இயேசு மறவார்ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கின இயேசு மறவார் அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்மனிதனின் அன்பு நிலைமாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார் தரிசனம் தந்தவர் மறவார்தாங்கி நடத்திட மறவார்எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும்எலியாவின் தேவன் உன்னை மறவார் வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார்வானமும் பூமியும் நிலைமாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார் Maravaar Yesu Maravaar Lyrics in English maravaar Yesu maravaaroru imaip poluthilum…

  • Maravaamal Ninaitheeraiya மறவாமல் நினைத்தீரையா

    மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன்தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து போன நேரமெல்லாம்தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே… Maravaamal Ninaitheeraiya Lyrics in English maravaamal ninaiththeeraiyaamanathaara nanti solvaeniravum pakalum enai ninaiththuithuvarai nadaththineerae…

  • Maranthedathe Nee Mannan Yesuvin மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

    மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ சரணங்கள் பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்பட்டண வீதியில் அலைகின்றார்பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர்பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்அற்புத அன்பினை அறியாரேஅத்தனை பேருமே அறிந்திடவே – தினம்அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை Maranthedathe…