Category: Tamil Worship Songs Lyrics
-
Maranathai Jeithavar மரணத்தை ஜெயித்தவர்
மரணத்தை ஜெயித்தவர்பாதாளம் வென்றவர்உம்மையே ஆராதிப்பேன் கரம்பிடித்து தூக்கினீர்பாவசேற்றிலிருந்தென்னைஉம்மையே ஆராதிப்பேன் எனக்காய் நீர் மரித்தீரேஎன் பாவம் போக்கினீரேஉம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்தூயவரே உம்மை ஆராதிப்பேன்என்றுமே உம்மை ஆராதி ஆராதி ஆராதிப்பேன்என்றுமே Maranathai jeithavar Lyrics in English maranaththai jeyiththavarpaathaalam ventavarummaiyae aaraathippaen karampitiththu thookkineerpaavasettilirunthennaiummaiyae aaraathippaen enakkaay neer mariththeeraeen paavam pokkineeraeummaiyae aaraathippaen aaraathippaen naan aaraathippaenthooyavarae ummai aaraathippaenentumae ummai aaraathi aaraathi aaraathippaenentumae
-
Maraname Un Koor Enge மரணமே உன் கூர் எங்கே ?
மரணமே உன் கூர்; எங்கே ?பாதாளமே உன் ஜெயம் எங்கே?மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசுஎனக்குள் வந்துவிட்டர்சாவை அழித்து அழியா வாழ்வைஎனக்குத் தந்துவிட்டார் சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசுசாவாலே வென்றுவிட்டார்மரண பயத்தினால் வாடும் மனிதரைவிடுவித்து மீட்டுக் கொண்டார்பயமில்லையே மரணபயமில்லையேஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார் அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்அழியாமை அணிந்து கொள்ளும்சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்சாவாமை அணிந்து கொள்ளும் இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்ஆளுகை செய்திடவேஇயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்இன்றைக்கும் ஜீவிக்கிறார் கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்ககர்த்தர்…
-
Maranam Varuthu Un Mudivum மரணம் வருது உன் முடிவும் வருது
மரணம் வருதுஉன் முடிவும் வருதுமரிக்கும் முன்னேமனந்திரும்பு சொத்துபத்து சேர்த்தது போதும்சொகுசாக வாழ்ந்தது போதும்சோம்பேறியாய் இருந்தது போதும்மனந்திரும்பு..வேதவாக்கு நிறைவேறும் காலம்வேதனைகள் ஆரம்பிக்கும் காலம்வேகமாக தேவன் வரும் நேரம்மனந்திரும்பு மனந்திரும்புமனந்திரும்பு மனந்திரும்பு ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய்பாதியிலே வழிதப்பி நடந்தாய்உண்மையான ஊழியத்தை துறந்தாய்மனந்திரும்புஅவனவன் செயலுக்கு தக்கதாய்அவனவனுக்கு தேவன் தருவார்தண்டனைக்கு தப்பித்திட நினைத்தால்மனந்திரும்பு மனந்திரும்புமனந்திரும்பு மனந்திரும்பு ரட்சிப்புக்கு நாள் குறித்திடாதேஇன்றுதானே ரட்சணிய நாளேகாலம் போனால் மீண்டும் வந்திடாதேமனந்திரும்புஆவி உன்னை பிரிந்திடும் முன்னே – நீபாவியென்று பரன் சொல்லும் முன்னேலேவியனாய் மாறிவிட நினைத்தால்மனந்திரும்பு…
-
Maranam Thuthiyathu Baadhalam மரணம் துதியாது பாதாளம் துதியாது
மரணம் துதியாது பாதாளம் துதியாதுஉயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன் உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்நீர் உண்மையுள்ளவர்நீர் வாக்கு மாறாதவர்-2போற்றுவேன் புகழுவேன்வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா நீர் மகிமையானவர்நீர் மகத்துவமானவர்நீர் அருமையானவர்நீர் அழகில் சிறந்தவர்போற்றுவேன் புகழுவேன்வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா Maranam Thuthiyathu Baadhalam Lyrics in English maranam thuthiyaathu paathaalam thuthiyaathuuyirotirukkiravanae ummai entum thuthippaen unnathamaanavar – neer uththamamaanavarneer unnmaiyullavarneer vaakku maaraathavar-2pottuvaen pukaluvaenvaalththuvaen ummai vananguvaen – allaelooyaa…
-
Manuvaayinaar Mahathva னுவாயினார் மஹத்வ ராஜன்
மனுவாயினார் மஹத்வ ராஜன்மனுவாயினார் (2) பரலோகம் திறந்திடபரன் ஆவி இறங்கிடதேவ அருள் பொங்கபாவ இருள் நீங்கமன்னுயிர்கள் தேவமன்னிப்பை பெற்றிட நோய் , பிணி தீர்த்திடபேய்த்திரள் நடுங்கிடஅன்னை போல் அணைத்துஅன்பர்களைக் காக்கதன்னையே பலியாகஅன்புடன் ஈந்திட சாவின் கசப்பு மாறதவிப்பு, கண்ணீர் நீங்கமரணம் தனை வென்றுமறுவாழ்வு ஈந்திடவிண் வீட்டில் தம்முடன்மண்னோர் நாம் வாழ்ந்திட Manuvaayinaar Mahathva Lyrics in English manuvaayinaar mahathva raajanmanuvaayinaar (2) paralokam thiranthidaparan aavi irangidathaeva arul pongapaava irul neengamannuyirkal thaevamannippai pettida…
-
Manthaiyil Saeraa Aatukalae மந்தையில் சேரா ஆடுகளே
மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையே – மந்தையில் அழைக்கிறார் இயேசுஅவரிடம் பேசு நடத்திடுவார் காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?பாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை? சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டுஎன்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டுஅழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்அதை உன்னிடம் கேட்கிறேன் – தரவேண்டும்…
-
Manthai Aayar Manam Magilave மந்தை ஆயர் மனம் மகிழவே
மந்தை ஆயர் மனம் மகிழவேமழலை உருவாய் வந்தவரேமண்ணின் மாந்தரை மீட்பதற்காகமாசற்ற ஜோதியாய் வந்தவரேமரணத்தை ஜெயித்த மன்னவேமனுவின் ஜோதியாய் வந்தீரே வா வா என் நேசர்வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்நீ அன்பாய் — (2) வாக்குகட்கு பங்காளிகளாக்கிநோக்கமாய் நம்மை ரட்சித்தாரேஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கிநாடும் நம்மை தம் சரீரமாக்கிசஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவேசமாதான பிரபுவாய் உதித்தவரே Manthai Aayar Manam Magilave Lyrics in English manthai aayar manam makilavaemalalai uruvaay vanthavaraemannnnin maantharai meetpatharkaakamaasatta jothiyaay…
-
Mannuyire Kaakath Thannuyir மன்னுயிர்க்காகத் தன்னுயிர்
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்கவல்ல பராபரன் வந்தார் வந்தார் இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தேஏகபராபரன் வந்தார் வந்தார் வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்மகிமைப் பராபரன் வந்தார் வந்தார் நித்திய பிதாவின் நேய குமாரள்நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார் மெய்யான தேவன் மெய்யான மனுடன்மேசியா ஏசையா வந்தார் வந்தார் தீவினை நாசர் பாவிகள் நேசர்தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார் ஜெய அனுகூலர் திவ்விய பாலர்திரு மனுவேலனே வந்தார் வந்தார் Mannuyire kaakath thannuyir Lyrics in English mannuyirkkaakath…
-
Mannuruvaanavar Aathi மன்னுருவானவர் ஆதி
மன்னுருவானவர் ஆதிமன்னுருவானர் – ஏதும்தன்னிகரில்லா ஆதிமன்னுருவானார்! மன்னன் தாவீது வம்சக்கன்னிய ம்மாது அந்தக்கன்னியென்னும் அன்னை மரிதன்னிடமாகதன்னிடமாக, ஆதிதன்னிடமாக-ஏதும் வல்லமைத் தேவன் தீர்க்கர்சொன்ன மெய் ஜீவன் – சிறுவெல்லைமலைக் கல்லுறுத்தபுல்லணையிலே புல்லணையிலே,ஆதி புல்லணையிலே – ஏதும் எப்பொருள் மேலா நின்றவிற்பன நூலான் ஆதிபொற்பரர்கரர் பணியஅற்புதமாக அற்புதமாக, ஆதிஅற்புதமாக – ஏதும் ஆயர்கள் கூட உயர் ஞானிகள்தேட – யூத ராயனென்ற தாலேஏரோதேயுமே வாட ஏரோதேவாட , ஏங்கி ஏரோதேவாட- ஏதும் Mannuruvaanavar Aathi Lyrics in English mannuruvaanavar…
-
Mannnnorai Meettidavae Paari மண்ணோரை மீட்டிடவே பாரில்
மண்ணோரை மீட்டிடவே பாரில்விண் வேந்தன் மைந்தனாகினார் (2) தீர்க்கர் உறைத்த வாக்கின்படியேமார்க்கம் திறக்க மனிதனானார்வாக்கு மாறா தேவ மைந்தன்ஏழைக் கன்னி மடியில் உதித்தார்மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமேதூதரோடு நாமும் பாடுவோம் மண்ணில் கொடிய இருள் நீங்கமன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்விண்ணில் மா ஒளிவிளங்கமன்னர் மூவர் தேடி வந்தார்மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமேதூதரோடு நாமும் பாடுவோம் Mannnnorai Meettidavae Paaril Lyrics in English mannnnorai meettidavae paarilvinn vaenthan mainthanaakinaar (2) theerkkar uraiththa vaakkinpatiyaemaarkkam thirakka…