Category: Tamil Worship Songs Lyrics

  • Manthai Aayar Manam Magilave மந்தை ஆயர் மனம் மகிழவே

    1. மந்தை ஆயர் மனம் மகிழவே
      மழலை உருவாய் வந்தவரே
      மண்ணின் மாந்தரை மீட்பதற்காக
      மாசற்ற ஜோதியாய் வந்தவரே
      மரணத்தை ஜெயித்த மன்னவே
      மனுவின் ஜோதியாய் வந்தீரே

    வா வா என் நேசர்
    வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்
    நீ அன்பாய் — (2)

    1. வாக்குகட்கு பங்காளிகளாக்கி
      நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே
      ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி
      நாடும் நம்மை தம் சரீரமாக்கி
      சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே
      சமாதான பிரபுவாய் உதித்தவரே

    Manthai Aayar Manam Magilave Lyrics in English

    1. manthai aayar manam makilavae
      malalai uruvaay vanthavarae
      mannnnin maantharai meetpatharkaaka
      maasatta jothiyaay vanthavarae
      maranaththai jeyiththa mannavae
      manuvin jothiyaay vantheerae

    vaa vaa en naesar
    vaa innaeram vanthaaseer thantharul anpaay
    nee anpaay — (2)

    1. vaakkukatku pangaalikalaakki
      Nnokkamaay nammai ratchiththaarae
      aekkangal ellaam avar neekki
      naadum nammai tham sareeramaakki
      sanjalam thavippaiyum neekkidavae
      samaathaana pirapuvaay uthiththavarae
  • Mannuyire Kaakath Thannuyir மன்னுயிர்க்காகத் தன்னுயிர்

    மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
    வல்ல பராபரன் வந்தார் வந்தார்

    இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
    ஏகபராபரன் வந்தார் வந்தார்

    வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
    மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்

    நித்திய பிதாவின் நேய குமாரள்
    நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்

    மெய்யான தேவன் மெய்யான மனுடன்
    மேசியா ஏசையா வந்தார் வந்தார்

    தீவினை நாசர் பாவிகள் நேசர்
    தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்

    ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
    திரு மனுவேலனே வந்தார் வந்தார்


    Mannuyire kaakath thannuyir Lyrics in English

    mannuyirkkaakath thannuyir vidukka
    valla paraaparan vanthaar vanthaar

    innilam purakka unnathath thirunthae
    aekaparaaparan vanthaar vanthaar

    vaanavar panniyunj senaiyin karuththar
    makimaip paraaparan vanthaar vanthaar

    niththiya pithaavin naeya kumaaral
    naemi anaiththum vaala vanthaar vanthaar

    meyyaana thaevan meyyaana manudan
    maesiyaa aesaiyaa vanthaar vanthaar

    theevinai naasar paavikal naesar
    thaeva kiristhaiyaa vanthaar vanthaar

    jeya anukoolar thivviya paalar
    thiru manuvaelanae vanthaar vanthaar

  • Mannuruvaanavar Aathi மன்னுருவானவர் ஆதி

    மன்னுருவானவர் ஆதி
    மன்னுருவானர் – ஏதும்
    தன்னிகரில்லா ஆதி
    மன்னுருவானார்!

    1. மன்னன் தாவீது வம்சக்
      கன்னிய ம்மாது அந்தக்
      கன்னியென்னும் அன்னை மரி
      தன்னிடமாகதன்னிடமாக, ஆதி
      தன்னிடமாக-ஏதும்
    2. வல்லமைத் தேவன் தீர்க்கர்
      சொன்ன மெய் ஜீவன் – சிறு
      வெல்லைமலைக் கல்லுறுத்த
      புல்லணையிலே புல்லணையிலே,
      ஆதி புல்லணையிலே – ஏதும்
    3. எப்பொருள் மேலா நின்ற
      விற்பன நூலான் ஆதி
      பொற்பரர்கரர் பணிய
      அற்புதமாக அற்புதமாக, ஆதி
      அற்புதமாக – ஏதும்
    4. ஆயர்கள் கூட உயர் ஞானிகள்
      தேட – யூத ராயனென்ற தாலே
      ஏரோதேயுமே வாட ஏரோதே
      வாட , ஏங்கி ஏரோதேவாட- ஏதும்

    Mannuruvaanavar Aathi Lyrics in English

    mannuruvaanavar aathi
    mannuruvaanar – aethum
    thannikarillaa aathi
    mannuruvaanaar!

    1. mannan thaaveethu vamsak
      kanniya mmaathu anthak
      kanniyennum annai mari
      thannidamaakathannidamaaka, aathi
      thannidamaaka-aethum
    2. vallamaith thaevan theerkkar
      sonna mey jeevan – siru
      vellaimalaik kalluruththa
      pullannaiyilae pullannaiyilae,
      aathi pullannaiyilae – aethum
    3. epporul maelaa ninta
      virpana noolaan aathi
      porpararkarar panniya
      arputhamaaka arputhamaaka, aathi
      arputhamaaka – aethum
    4. aayarkal kooda uyar njaanikal
      thaeda – yootha raayanenta thaalae
      aerothaeyumae vaada aerothae
      vaada , aengi aerothaevaada- aethum
  • Mannnnorai Meettidavae Paari மண்ணோரை மீட்டிடவே பாரில்

    மண்ணோரை மீட்டிடவே பாரில்
    விண் வேந்தன் மைந்தனாகினார் (2)

    1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே
      மார்க்கம் திறக்க மனிதனானார்
      வாக்கு மாறா தேவ மைந்தன்
      ஏழைக் கன்னி மடியில் உதித்தார்
      மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
      தூதரோடு நாமும் பாடுவோம்
    2. மண்ணில் கொடிய இருள் நீங்க
      மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
      விண்ணில் மா ஒளிவிளங்க
      மன்னர் மூவர் தேடி வந்தார்
      மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
      தூதரோடு நாமும் பாடுவோம்

    Mannnnorai Meettidavae Paaril Lyrics in English

    mannnnorai meettidavae paaril
    vinn vaenthan mainthanaakinaar (2)

    1. theerkkar uraiththa vaakkinpatiyae
      maarkkam thirakka manithanaanaar
      vaakku maaraa thaeva mainthan
      aelaik kanni matiyil uthiththaar
      maapukal paaduvomae thuthi saattuvomae
      thootharodu naamum paaduvom
    2. mannnnil kotiya irul neenga
      mannan jeeva oliyaay thontinaar
      vinnnnil maa olivilanga
      mannar moovar thaeti vanthaar
      maapukal paaduvomae thuthi saattuvomae
      thootharodu naamum paaduvom
  • Mannippu Arulum Maaperum மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே

    மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
    உனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்க
    மறுத்த தரணியின் அரசே
    உனதுள்ளம் கருணை ஊற்றோ

    இது எங்கும் உண்டோ -2 எந்தன்
    சிந்தைக்கு மேலான விந்தையல்லோ
    என்னைத் தண்டிக்க மறுத்த

    கைகளும் கால்களும் செய்தவற்றை
    அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
    பல வகைகளில் சிக்கிய பாவியென்னை
    இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ

    பவுல் போன்ற தூயவர் செய்த வேலை
    இந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
    உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
    இந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ


    Mannippu arulum maaperum Lyrics in English

    mannippu arulum maaperum arase
    unathullam samuththiramo ennaith thanntikka
    maruththa tharanniyin arase
    unathullam karunnai oottaோ

    ithu engum unntoo -2 enthan
    sinthaikku maelaana vinthaiyallo
    ennaith thanntikka maruththa

    kaikalum kaalkalum seythavattaை
    antha aannikal thulaiththathaal neekkineero
    pala vakaikalil sikkiya paaviyennai
    intha vaathaikal aettu neer meettathaeno

    pavul ponta thooyavar seytha vaelai
    intha paaviyin poruppinil thanthathaeno
    unthan paraloka thootharum virumpum vaelai
    intha tharanniyil emmidam vaiththathaeno

  • Mannava Meetka Vantha Jothiye மன்னவா மீட்க வந்த ஜோதியே

    மன்னவா மீட்க வந்த ஜோதியே
    எனக்காய் மரித்த நாயகா
    இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
    என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
    மன்னவா மீட்க வந்த ஜோதியே

    1. புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி
      அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமே
      செல்லும் தேவா செல்லும் தேவா
    2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே
      நடந்தாலுமே நான் பயப்படேனே
      தேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா
    3. உந்தன் வீட்டில் நான் களிப்புடனே
      நித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்க
      சேரும் தேவா சேரும் தேவா

    Mannava Meetka Vantha Jothiye Lyrics in English

    mannavaa meetka vantha jothiyae
    enakkaay mariththa naayakaa
    Yesuvae enthan aathma naesarae
    en ullam thangidum jeevanae
    mannavaa meetka vantha jothiyae

    1. pullulla idangalil ennaiyum nadaththi
      amarntha thannnneeranntai konndu sellumae
      sellum thaevaa sellum thaevaa
    2. marana irulin pallaththaakkilae
      nadanthaalumae naan payappataenae
      thaettum thaevaa ennai thaettum thaevaa
    3. unthan veettil naan kalippudanae
      niththiya kaalam ellaam jeeviththirukka
      serum thaevaa serum thaevaa
  • Mannan Yesu Varuginrar Nee மன்னன் இயேசு வருகின்றார் நீ

    மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
    மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
    அல்லேலூயா! ஆனந்தமே!
    ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)

    1. மகிமையானவர் மறுரூபமானவர்
      கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
      லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
      மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் – அல்லேலூயா
    2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
      பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
      இரத்தினங்களும் இளநீலமும்
      படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே – அல்லேலூயா
    3. வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
      வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
      வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
      நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே – அல்லேலூயா

    Mannan Yesu Varuginrar Nee Lyrics in English

    mannan Yesu varukintar nee makilnthu paadidu
    manavaalan varukintar nee aayaththapadu
    allaelooyaa! aananthamae!
    aatippaati nadanamaati aananthiththidu ( 2)

    1. makimaiyaanavar maruroopamaanavar
      kichchilippalam avar kinnaraththottam
      leelipushpamae saaronin rojaavae
      menmaiyaanavar makaa maenmaiyullavar – allaelooyaa
    2. porthalaveethi athu porparan veethi
      palingu karkalum angu palichchiduthae
      iraththinangalum ilaneelamum
      patikappachchaை marakathamum paatippottuthae – allaelooyaa
    3. vennkuthirai mael ulaava varukiraar
      venn kireedamum avar thalaiyil jolikkuthae
      venn singaasanam pun sirikkuthae
      natchaththirangal kaikottip paaduthae – allaelooyaa
  • Mankalam Mankalam Mankalamae மங்களம் மங்களம் மங்களமே

    மங்களம் மங்களம் மங்களமே (2)

    மணமக்கள் மாண்புரவே
    மணவாழ்வு இன்புரவே
    மணவாளன் இயேசுவின்
    மாசில்லா ஆசியால்
    மணமக்கள் இணைந்திடவே
    ஆ..ஆ..ஆ..

    ஆதாமும் ஏவாளோடும்
    ஆபிரகாம் சாராளோடும்
    ஆதியில் ஆண்டவன்
    அனாதி திட்டம்போல்
    ஆண்பெண்ணும் சேர்ந்திடவே
    ஆ..ஆ..ஆ..

    இல்லறம் நிலங்கிடவே
    நல்லறம் தொலங்கிடவே
    வல்லவன் வான்பதன்
    வழிகாட்டும் வார்த்தையில்
    பல்லாண்டு வாழ்ந்திடவே
    ஆ..ஆ..ஆ..


    Mankalam Mankalam Mankalamae Lyrics in English

    mangalam mangalam mangalamae (2)

    manamakkal maannpuravae
    manavaalvu inpuravae
    manavaalan Yesuvin
    maasillaa aasiyaal
    manamakkal innainthidavae
    aa..aa..aa..

    aathaamum aevaalodum
    aapirakaam saaraalodum
    aathiyil aanndavan
    anaathi thittampol
    aannpennnum sernthidavae
    aa..aa..aa..

    illaram nilangidavae
    nallaram tholangidavae
    vallavan vaanpathan
    valikaattum vaarththaiyil
    pallaanndu vaalnthidavae
    aa..aa..aa..

  • Manithan Yaarenru மனிதன் யாரென்று

    மனிதனை அலட்சியம் செய்யாதே

    மனிதன் யாரென்று உலகில் யாருக்கும் தெரியாது
    அவன் உருவம் கண்டு இவன் தான் என்று
    சொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே (2)

    1. மனிதனைப் படைத்த கடவுள் அவனை
      மண்ணென்று சொன்னாரே – அவன்
      மண்ணென்று கண்டும் தேடியே வந்து ஜீவனைத் தந்தாரே
      உறவும் அன்பும் உள்ளவன் மனிதன் என்பதை மறவாதே
      அவன் பழக்கம் கண்டு இவன் தான் என்று
      முடிவு செய்யாதே அவனை இழந்துவிடாதே
    2. உலகினில் பிறந்த மனிதர் அனைவரும்
      தனித்தனி மனிதர்களே .. இந்த
      மனிதர்கள் கூட்டத்தைத் தேடியே செல்வோர் தேவனின் பிரியர்களே
      பரந்த இத்தேசம் இயேசுவைக் கண்டால் எத்தனை நன்மை பெறும்
      விரைந்தே உழைப்போம் அழுதே ஜெபிப்போம்
      தொழுவோம் அவர் பாதம் இந்த தேசத்திற்கே சேஷமம்

    Manithan Yaarenru Lyrics in English

    manithanai alatchiyam seyyaathae

    manithan yaarentu ulakil yaarukkum theriyaathu
    avan uruvam kanndu ivan thaan entu
    sollividaathae avanaith thallividaathae (2)

    1. manithanaip pataiththa kadavul avanai
      mannnnentu sonnaarae – avan
      mannnnentu kanndum thaetiyae vanthu jeevanaith thanthaarae
      uravum anpum ullavan manithan enpathai maravaathae
      avan palakkam kanndu ivan thaan entu
      mutivu seyyaathae avanai ilanthuvidaathae
    2. ulakinil pirantha manithar anaivarum
      thaniththani manitharkalae .. intha
      manitharkal koottaththaith thaetiyae selvor thaevanin piriyarkalae
      parantha iththaesam Yesuvaik kanndaal eththanai nanmai perum
      virainthae ulaippom aluthae jepippom
      tholuvom avar paatham intha thaesaththirkae seshamam
  • Manitha O Manitha மனிதா ஓ மனிதா

    மனிதா ஓ மனிதா

    நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் -2

    நினைவில் வை நினைவில் வை

    நினைவில் வை ஓ மனிதா

    இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்

    இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம்

    இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம்

    இருள்தனைக் களைவோம் அருள்தனை அணிவோம்

    கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்

    கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும்

    சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும்

    சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும்


    Manitha O Manitha Lyrics in English

    manithaa o manithaa

    nee mannnnaayirukkintay mannnukkae thirumpuvaay -2

    ninaivil vai ninaivil vai

    ninaivil vai o manithaa

    irakkaththin kaalam ithu ena unarvom

    irakkaththin perukkaiyaith thaeti peruvom

    iraivanai ninaippom avar vali nadappom

    irulthanaik kalaivom arulthanai annivom

    kallaana ithayam namakkini vaenndaam

    kadavulin ithayam naam pera vaenndum

    saampalum oruththalum jepa thapam yaavum

    saavinai aliththu vaalvinaik konarum