Category: Tamil Worship Songs Lyrics

  • Mannippu Arulum Maaperum மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே

    மன்னிப்பு அருளும் மாபெரும் அரசேஉனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்கமறுத்த தரணியின் அரசேஉனதுள்ளம் கருணை ஊற்றோ இது எங்கும் உண்டோ -2 எந்தன்சிந்தைக்கு மேலான விந்தையல்லோஎன்னைத் தண்டிக்க மறுத்த கைகளும் கால்களும் செய்தவற்றைஅந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோபல வகைகளில் சிக்கிய பாவியென்னைஇந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ பவுல் போன்ற தூயவர் செய்த வேலைஇந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோஉந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலைஇந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ Mannippu arulum maaperum Lyrics in English mannippu…

  • Mannava Meetka Vantha Jothiye மன்னவா மீட்க வந்த ஜோதியே

    மன்னவா மீட்க வந்த ஜோதியேஎனக்காய் மரித்த நாயகாஇயேசுவே எந்தன் ஆத்ம நேசரேஎன் உள்ளம் தங்கிடும் ஜீவனேமன்னவா மீட்க வந்த ஜோதியே புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்திஅமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமேசெல்லும் தேவா செல்லும் தேவா மரண இருளின் பள்ளத்தாக்கிலேநடந்தாலுமே நான் பயப்படேனேதேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா உந்தன் வீட்டில் நான் களிப்புடனேநித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்கசேரும் தேவா சேரும் தேவா Mannava Meetka Vantha Jothiye Lyrics in English mannavaa meetka vantha jothiyaeenakkaay…

  • Mannan Yesu Varuginrar Nee மன்னன் இயேசு வருகின்றார் நீ

    மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடுமணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடுஅல்லேலூயா! ஆனந்தமே!ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2) மகிமையானவர் மறுரூபமானவர்கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவேமென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் – அல்லேலூயா பொற்தளவீதி அது பொற்பரன் வீதிபளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதேஇரத்தினங்களும் இளநீலமும்படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே – அல்லேலூயா வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதேவெண் சிங்காசனம் புன் சிரிக்குதேநட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே – அல்லேலூயா Mannan Yesu Varuginrar Nee…

  • Mankalam Mankalam Mankalamae மங்களம் மங்களம் மங்களமே

    மங்களம் மங்களம் மங்களமே (2) மணமக்கள் மாண்புரவேமணவாழ்வு இன்புரவேமணவாளன் இயேசுவின்மாசில்லா ஆசியால்மணமக்கள் இணைந்திடவேஆ..ஆ..ஆ.. ஆதாமும் ஏவாளோடும்ஆபிரகாம் சாராளோடும்ஆதியில் ஆண்டவன்அனாதி திட்டம்போல்ஆண்பெண்ணும் சேர்ந்திடவேஆ..ஆ..ஆ.. இல்லறம் நிலங்கிடவேநல்லறம் தொலங்கிடவேவல்லவன் வான்பதன்வழிகாட்டும் வார்த்தையில்பல்லாண்டு வாழ்ந்திடவேஆ..ஆ..ஆ.. Mankalam Mankalam Mankalamae Lyrics in English mangalam mangalam mangalamae (2) manamakkal maannpuravaemanavaalvu inpuravaemanavaalan Yesuvinmaasillaa aasiyaalmanamakkal innainthidavaeaa..aa..aa.. aathaamum aevaalodumaapirakaam saaraalodumaathiyil aanndavananaathi thittampolaannpennnum sernthidavaeaa..aa..aa.. illaram nilangidavaenallaram tholangidavaevallavan vaanpathanvalikaattum vaarththaiyilpallaanndu vaalnthidavaeaa..aa..aa..

  • Manithan Yaarenru மனிதன் யாரென்று

    மனிதனை அலட்சியம் செய்யாதே மனிதன் யாரென்று உலகில் யாருக்கும் தெரியாதுஅவன் உருவம் கண்டு இவன் தான் என்றுசொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே (2) மனிதனைப் படைத்த கடவுள் அவனைமண்ணென்று சொன்னாரே – அவன்மண்ணென்று கண்டும் தேடியே வந்து ஜீவனைத் தந்தாரேஉறவும் அன்பும் உள்ளவன் மனிதன் என்பதை மறவாதேஅவன் பழக்கம் கண்டு இவன் தான் என்றுமுடிவு செய்யாதே அவனை இழந்துவிடாதே உலகினில் பிறந்த மனிதர் அனைவரும்தனித்தனி மனிதர்களே .. இந்தமனிதர்கள் கூட்டத்தைத் தேடியே செல்வோர் தேவனின் பிரியர்களேபரந்த இத்தேசம் இயேசுவைக்…

  • Manitha O Manitha மனிதா ஓ மனிதா

    மனிதா ஓ மனிதா நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் -2 நினைவில் வை நினைவில் வை நினைவில் வை ஓ மனிதா இரக்கத்தின் காலம் இது என உணர்வோம் இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம் இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம் இருள்தனைக் களைவோம் அருள்தனை அணிவோம் கல்லான இதயம் நமக்கினி வேண்டாம் கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும் சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும் சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும் Manitha O Manitha…

  • Manitha anbu mari pogum மனித அன்பு மாறிப்போகும்

    மனித அன்பு மாறிப்போகும்மாறாத அன்பு இயேசுவின் அன்புநிலையில்லா இந்த உலகிலேநிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு கானல் நீராய் கண்ணுக்கு தெரியும்கடந்து போனால் காணாமல் மறையும்பிரிந்து போகாமல் பரிந்து பேசும்பரமன் இயேசுவின் அன்பை பார் பாசம் காட்டி வேஷம் போடும்மனிதன் அன்பும் மாயை தானேஆணிகள் ஏற்று அழகை இழந்துஅன்பர் இயேசுவின் அன்பை பார் வாழத்துடிக்கும் மானிடனேசாகத் துடித்த இயேசுவைப் பார்உதிரம் சிந்தி உயிரை கொடுத்தஉன்னதர் இயேசுவின் அன்பை பார் Manitha anbu mari pogum Lyrics in English manitha…

  • Manidhanin Aalosanai Veenanadhu மனிதனின் ஆலோசனை வீணானது

    மனிதனின் ஆலோசனை வீணானதுதேவனின் ஆலோசனை மேலானது நடந்திடும் என்று மனிதன் கூறுவான்தேவன் நிறுத்தி வைப்பார்நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்தேவன் நடத்தி வைப்பார் அறிவினால் உன் பெலத்தினால்நடத்திட முடியாதுஜெபத்தினால் அவர் கிருபையால்நடக்கும் தவறாது இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன்மனதிலே எண்ணம் உனக்குநடந்ததும் இனி நடப்பதும்இறைவன் மனக்கணக்கு Manidhanin Aalosanai Veenanadhu Lyrics in English manithanin aalosanai veennaanathuthaevanin aalosanai maelaanathu nadanthidum entu manithan kooruvaanthaevan niruththi vaippaarniruththuvom entu manithan koorinaalthaevan nadaththi vaippaar…

  • Mangalam Selikka Kirubai Arulum Mangala Naadane மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

    மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே சரணங்கள் மங்கள நித்திய மங்கள நீமங்கள முத்தியும் நாதனும் நீஎங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீஉத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவஅத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ — மங்களம் மணமகன் …………………………மணமகள் ……………………………..மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் — மங்களம் சங்கை நித்திய நாதனும் நீபங்கமில் சத்திய போதனும் நீமங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும்…

  • Mangalam Satha Jeya மங்களம் சதா ஜெய

    மங்களம் சதா ஜெய – மங்களம் வேதாஎங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவாஇணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா யேசுநாயாகா – எம் – நேசநாயகாமாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா ஞானவாரியே – திரு – வானமாரியேஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா Mangalam Satha Jeya Lyrics in English mangalam sathaa jeya – mangalam vaethaaengal thungamangalarkku – mangalam sathaa annaiththukkaaththavaa – ula – kanaiththum…