Category: Tamil Worship Songs Lyrics

  • Mangala Geethangal Paadiduvom மங்கள கீதங்கள் பாடிடுவோம்

    மங்கள கீதங்கள் பாடிடுவோம்மணவாளன் இயேசு மனமகிழகறை திரை நீக்கி திருச்சபையாக்கிகாத்தனர் கற்புள்ள கன்னிகையாய் கோத்திரமே யூதா கூட்டமேதோத்திரமே துதி சாற்றிடுவோம்புழுதியினின்றெம்மை உயர்த்தினாரேபுகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் ராஜ குமாரத்தி ஸ்தானத்திலேராஜாதி ராஜன் இயேசுவோடேஇன ஜன நாடு தகப்பனின் வீடுஇன்பம் மறந்து சென்றிடுவோம் சித்திர தையலுடை அணிந்தேசிறந்த உள்ளான மகிமையிலேபழுதொன்றுமில்லா பரிசுத்தமானபாவைகளாக புறப்படுவோம் ஆரங்கள் பூட்டி அலங்கரித்தேஅவர் மணவாட்டி ஆக்கினாரேவிருந்தறை நேச கொடி ஒளி வீசுவீற்றிருப்போம் சிங்காசனத்தில் தந்தத்தினால் செய்த மாளிகையில்தயாபரன் இயேசு புறப்பாடுவார்மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்மன்னன்…

  • Manavalan Yesu Varapogirar மணவாளன் இயேசு வரப்போகிறார்

    மணவாளன் இயேசு வரப்போகிறார்மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படுஆயத்தப்படு , ஆயத்தப்படுமணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2 இனி காலம் செல்லாதுஇனியும் தாமதம் ஏன்மெய்யாக இயேசு வரப்போகிறார்மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2 நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்அவரோடு சென்றிடலாம்ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்மறுரூபமாகிடுவோம் – 2 தேவ நியாயத்தீர்ப்பு முதலில்சபையிலே தான் தொடங்கும்பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்பரலோகம் சென்றிடலாம் – 2 Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் Lyrics in…

  • Manavalan Karthar Yesu மணவாளன் கர்த்தர் இயேசு

    மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரேமணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா? பிரியமே நீ ரூபவதிஎழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன் குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதேகாட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதேஅத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததேதிராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே மாரிக்காலம் சென்றது மழையும் வந்ததுபூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதேகன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவேகர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே சாரோனின் ரோஜாவாம்…

  • Manavaalvu Puvi Vaalvinil Vaalvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

    மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வுமங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வுமருவிய சோபன சுப வாழ்வு துணை பிரியாது, தோகையிம்மாதுசுப மண மகளிவர் இதுபோதுமனமுறை யோது வசனம் விடாதுவந்தனர் உமதருள் பெறவேது – நல்ல ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாராதெய்வீக மாமண அலங்காராதேவ குமாரா திருவெல்லைய்யூராசோந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல குடித்தன வீரம், குணமுள்ள தாரம்கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்அடக்கமாசாரம், அன்பு, உதாரம்அம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல மன்றல் செய் தேவி, மணாளனுக்காவிமந்திரம் அவர் குறையுமே தாவிமன்றியிப் புவி யமர்ந்த…

  • Manathurugum deivame மனதுருகும் தெய்வமே

    மனதுருகும் தெய்வமே இயேசய்யாமனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம் இரக்கத்திற்கு முடிவே இல்லைஉம் அன்பிற்கு அளவே இல்லைஅவை காலைதோறும் புதிதாயிருக்கும் மெய்யாக எங்களதுபாடுகளை ஏற்றுக்கொண்டுதுக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா எங்களுக்கு சமாதானம்உண்டு பண்ணும் தண்டனையோஉம்மேலே விழுந்ததையா ஐயா சாபமான முள்முடியேதலைமேலே சுமந்து கொண்டுசிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா எங்களது மீறுதலால்காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்தழும்புகளால் சுகாமானோம் உந்தன் தேடிவந்த மனிதர்களின்தேவைகளை அறிந்தவராய்தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா Manathurugum deivame Lyrics in English manathurukum theyvamae…

  • Manasukkulley Pongum Kadalaai மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்

    மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்ஆனந்த நீர் ஊற்று!இயேசுவின் வரவால் நிகழ்ந்திடும்விந்தையைக் கூறுங்கள் ஆர்ப்பரித்து!மீட்புதானே தேவன் வழங்கும்உன்னத சீர் அமைப்பு! – 2இளமையிலே இந்த அற்புதம்விடிந்தால்வாழ்வெல்லாம் சிறப்பு! – 2ஆனந்த பூமழையில் – தினம்பூரித்து நனைகின்றேன்!ஆவியின் அருள் மழையில் – மனம்நிரம்பியே வழிகின்றேன்! மாசில்லாத புனித நல்வாழ்வேபுத்தம் புது படைப்பு – நல்ரூபமாற்றமே அதனைக்காட்டிடும் அழகின் அணிவகுப்புவாழ்வைஆள்பவர்வலிமையூட்டினால்“வெற்றிச் சிகரம் தொடும்” – அவர்அழகு வாசனை, சொல்வினையானால்உலகம் பாரட்டும்! …. 2 –ஆனந்த நல்ல கிறிஸ்தவன் நாடறியஅவன் வாழ்க்கை வேறாகும்!நீதி நேர்மையும்…

  • Manan thirumbum paavikenrum மனந்திரும்பும் பாவிக்கென்றும்

    மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமேமனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே திருச்சபை நடுவில் உமது பெயரைச்சொல்லியே பாடிடுவேன் – திருக்கரம்செய்திட்ட நன்மை நினைக்கிறேன்திருச்சபை நடுவில் உமது பெயரைச்சொல்லியே – உம்முடைய செயல்களெல்லாம்நினைக்கும் போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களைஇரட்சிக்க முடியவில்லை – உம்மைவிட்டால் எங்களுக்கு வேறே வழியில்லஇரதங்களும் குதிரைகளும் எங்களைஇரட்சிக்க முடியவில்லை – உம்மை நம்பிவந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியேகாத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபைகர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே – என்னைவிட்டு எடுபடாத நல்ல…

  • Manamirangum Devane மனமிரங்கும் தேவனே

    மனமிரங்கும் தேவனேமகிமையின் இராஜனேஉம் சமுகம் போதுமேவேறென்ன வேண்டுமே உம் அன்பிலேநான் உருகினேன்உம்மை விட்டுநான் எங்கு போவேனோ என் கஷ்ட துக்கங்கள்நான் யாரிடம் சொல்வேன்கவலை கண்ணீரில்நான் யாரிடம் சொல்வேன் என் தோல்வி நேரத்தில்தோள் கொடுத்தீரேஎன் மரண படுக்கையில்என்னை சுக படுத்தினீரே Manamirangum Devane Lyrics in English manamirangum thaevanaemakimaiyin iraajanaeum samukam pothumaevaeraெnna vaenndumae um anpilaenaan urukinaenummai vittunaan engu povaeno en kashda thukkangalnaan yaaridam solvaenkavalai kannnneerilnaan yaaridam solvaen en tholvi…

  • Maname nee varutham மனமே நீ வருத்தம்

    மனமே நீ வருத்தம் கொள்ளாதேவீணாக நீ கலக்கம் கொள்ளாதேநம் இயேசுவின் அன்பு உண்டு அதுஉனக்கு என்றும் உண்டு நினைத்த காரியம் வாய்த்திடாமல்வாடிப்போனாயோபாரங்கள் மலைபோல் குவிந்ததாலேபயந்து போனாயோநம் இயேசுவின் கரங்களே அதனைஇனி செய்து முடித்திடுமே -2 நோய்களினாலே பெலனிழந்து மனம்நொடிந்து போனாயோமரணந்தான் இனி முடிவென்று சொல்லிமௌனம் ஆனாயோநம் இயேசுவின் தழும்புகளால்சுகமடையே நோய்களில்லை 2 சோதனை மேலே சோதனை வந்துசோர்ந்து போனாயோவிடுதலை பெறவே வழி தெரியாமல்துவண்டு போனாயோநம் இரட்சகர் இயேசுவினாலேவிடுதலை உனக்கென்றுமுண்டு -2 Maname nee varutham Lyrics in…

  • Maname Maname Nee Yen மனமே மனமே நீ ஏன்

    மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்நீ ஏன் பதறுகிறாய் மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்நீர் வல்லமையுள்ளவரேஉனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர்நீர் நல்லவர் நல்லவரே யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரேயகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமேநீர் என்றும் உயர்ந்தவரேயகோவா ஷம்மா சமாதான தெய்வமேநீர் என்றும் பெரியவரே-2 என்னுயிர் நேசமே லீலி புஷ்பமேஉந்தன் பாசமே எனக்கு போதுமே-2அழகில் சிறந்தவர் மென்மையானவர்என்னை ஆளுகை செய்பவரேஎன் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரேநீர் பரிசுத்தர் பரிசுத்தரே…