Category: Tamil Worship Songs Lyrics
-
Malaimel Yeri மலைமேல் ஏறி
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனேமறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெபஉலகை மறக்கணுமே தகப்பனேஉம் குரல் கேட்கணும் நாள்முழுதும் காலையும் மாலையும் மதிய வேளையும்கைகள் உமை நோக்கி உயரணுமேஅழியும் உலகத்திற்காய் கதறணுமேஅறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்திதீர்க்கதரிசனம் சொல்லணும்ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் Malaimel Yeri Lyrics in English malaimael aeri vanthaen thakappanaemaruroopam…
-
Malaimael Aeruvoem மலைமேல் ஏறுவோம்
மலைமேல் ஏறுவோம்மரங்களை வெட்டுவோம்ஆலயம் கட்டுவோம்அவர் பணி செய்திடுவோம்நாடெங்கும் சென்றிடுவோம்நற்செய்தி சொல்லிடுவோம்சபைகளை நிரப்பிடுவோம்சாட்சியாய் வாழ்ந்திடுவோம் தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதேநாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2வாழ்வது நியாயமாநாடெங்கும் சென்றிடுவோம் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2வீணாய்ப் போவதேன்நாடெங்கும் சென்றிடுவோம் மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்பயமே வேண்டாம்நாடெங்கும் சென்றிடுவோம் தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தைஅற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதேஅசட்டை பண்ணாதேநாடெங்கும் சென்றிடுவோம் ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்மகிமையால் நிரப்பிடுவார்…
-
Malaimaa Nadhiyo Migu Aal Kadalo மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோமருள் சூழும் கானக வனமோ – எங்கும்மீட்பர் சிலுவை சுமப்பேனே சரணங்கள் பள்ளம் மேடு தடை தாண்டியேபசாசின் கண்ணிக்கு நீங்கியேஉள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்மெள்ள மெள்ள நடந்தே எனின்மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா இன்னல் துயர் பிணி வாதையில்ஈனரெனைத் தாக்கும் வேளையில்துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா பூலோக மேன்மை நாடிடேன்புவிமேவும் செல்வம் தேடிடேன்சீலன் சிலுவை சிறியேன்…
-
Malaigal Ellam Valigalaguvar மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
மலைகளெல்லாம் வழிகளாக்குவார்நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்கலங்காதே திகையாதேநிச்சயமாகவே முடிவு உண்டு ஆபிரகாமின் தேவன் அவர்ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் அவர்நம்முடைய தேவன் பெரிய பர்வதமே எம்மாத்திரம்செருபாபோல் முன்னே சமமாக்குவாய்முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரேஇயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே பூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரேஇரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமேவில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே Malaigal Ellam Valigalaguvar Lyrics in English malaikalellaam valikalaakkuvaarnam paathaiyellaam…
-
Malai Mael Aeri Vanthaen Thakappanae மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே
மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனேமறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெபஉலகை மறக்கணுமே தகப்பனேஉம்குரல் கேட்கணும் நாள்முழுதும் காலையும் மாலையும் மதிய வேளையும்கைகள் உமை நோக்கி உயரணுமேஅழியும் உலகத்திற்காய் கதறணுமேஅறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்திதீர்க்கதரிசனம் சொல்லணும்ஆவிகள் பதுத்தறியும் வரம் வேண்டும்வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்ஆதிசயம் காணணுமே தகப்பனேஊழியம் செய்யணுமே தகப்பனேஓடி ஓடி…
-
Malae malae மேலே மேலே
உம்மை உயர்த்திடுவேன் (மேலே மேலே)எந்தன் ஆசை மேலான உந்தன் ஒருவர் மேலே கன்மலை மேல் நிறுத்திஎன் அடிகள் பெலப்படுத்திதேவனை துதிக்கும் புது பாடல் தந்தீர்அநேகர் அதை கண்டுபயந்து உம்மை நம்பிஎன்னோடு சேர்ந்து உம்மை பாட செய்வீர்அதனால் (நன்றி சொல்வேன்)கன்மலை மேல் என்னை நிறுத்தினதால் நன்றி சொல்வேன் மேலான கிருபைகள்மேலான தரிசனங்கள்மேலானதெல்லாம் எனக்காய் வைத்தீர்பூமியிலே கட்டவிழ்ப்பேன்பரலோகத்தில் எடுப்பேன்மேலான பொக்கிஷங்கள் திறந்து தந்தீர்அதனால் (நன்றி சொல்வேன்)மேலானதை நீர் வைத்ததாலே நன்றி சொல்வேன் அம்புகள் பறந்தாலும்கொள்ளை நோய் நடந்தாலும்சங்காரம் தொடர்ந்தாலும் பயமில்லையேஉம்மிலே…
-
Makimaiyataiyum Iyaesu Raajanae மகிமையடையும் இயேசு ராஜனே
மகிமையடையும் இயேசு ராஜனேமாறாத் நல்ல மேய்ப்பனேஉந்தன் திருநாமம் வாழ்கஉலகெங்கும் உம் அரசு வருக – வருக உலகமெல்லாம் மீட்படையஉம் ஜீவன் தந்தீரையா பாவமெல்லாம் கழுவிடவேஉம் இரத்தம் சிந்தினீரே சாபமெல்லாம் போக்கிடவேமுள்முடி தாங்கினீரே என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்என் துக்கம் சுமந்தீரையா கசையடிகள் எனக்காககாயங்கள் எனக்காக நோய்களெல்லாம் நீக்கிடவேகாயங்கள் பட்டீரையா Makimaiyataiyum Iyaesu Raajanae Lyrics in English makimaiyataiyum Yesu raajanaemaaraath nalla maeyppanaeunthan thirunaamam vaalkaulakengum um arasu varuka – varuka ulakamellaam meetpataiyaum…
-
Makimaiyaai Vetri Sirantha Karththarai மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரைமகிழ்ந்து பாடிடுவேன் (2) 1.கர்த்தர் என்பது அவர் நாமம்யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்என் கீதமுமானவர்கரம்பிடித்து என் இரட்சிப்புமானார் 2.அமிழ்ந்தது பார்வோனின் சேனைஆழி அவர்களை மூடிக்கொள்ளவேஆழங்களில் அமிழ்ந்து போகவேஆச்சரியமே அவர் செயலே 3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமேபகைஞனை நொறுக்கி அழித்ததுவேநீட்டினீர் மகத்துவ வலக்கரத்தைநாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில் 4.கிருபையால் அழைத்த தேவனைகரம் குவித்து நான் பாடுவேன்துதிகளில் பயப்படத்தக்கவரைதுதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன் Makimaiyaai Vetri Sirantha Karththarai Lyrics in English makimaiyaay vetti…
-
Makilnthirungal Makilnthirungal மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா (2) எல்லைகளை விரிவாக்குவார்தொல்லைகள் போக்கிடுவார் (2)எல்லாமே நமக்கு தந்திடுவார்இனி தோல்வியில்லை தோல்வியில்லைவெற்றி வெற்றியே (2) துயரங்களை நீக்கிடுவார்காயங்கள் ஆற்றிடுவார் (2)பயங்களை போக்கி நடத்திடுவார்இனி தோல்வியில்லை தோல்வியில்லைவெற்றி வெற்றியே (2) ஆசிகளை பொழிந்திடுவார்சந்தோஷம் தந்திடுவார் (2)கரங்களைப் பிடித்து நடத்திடுவார்இனி தோல்வியில்லை தோல்வியில்லைவெற்றி வெற்றியே (2) Makilnthirungal Makilnthirungal Lyrics in English makilnthirungal makilnthirungalkarththaril makilnthirungal (2)ithayaththin vaennduthal niraivaettuvaarnam ithayaththin vaennduthal…
-
Makanae Un Negnsenakku Thaaraayoe மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ
மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்சவாழ்வைத் தருவேன் இது பாராயோ? அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவஅழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதைஉண்மையாய் அகற்ற யான் மரித்தேனே பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்யபரகதி வாழ்வை இன்றே தேடாயோ? உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகாஉவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே Makanae Un Negnsenakku…