Category: Tamil Worship Songs Lyrics

  • Mamarai Pukazhum Mariyennum Malarae மாமறை புகழும் மரியென்னும் மலரே

    மாமறை புகழும் மரியென்னும் மலரே
    மாதரின் மா மணியே (2)

    அமலியாய் உதித்து அலகையை மிதித்து
    அவனியைக் காத்த ஆரணங்கே (2)
    உருவிலா இறைவன் கருவினில் மலர
    உறைவிடம் தந்த ஆலயமே!

    பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
    ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)
    இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி
    வானக வாழ்வை அளிப்பாயே!


    Mamarai Pukazhum Mariyennum Malarae Lyrics in English

    maamarai pukalum mariyennum malarae
    maatharin maa manniyae (2)

    amaliyaay uthiththu alakaiyai mithiththu
    avaniyaik kaaththa aaranangae (2)
    uruvilaa iraivan karuvinil malara
    uraividam thantha aalayamae!

    paliyinaich sumantha ulakinil piranthu
    oliyinai aettiya akal vilakkae (2)
    irulthirai akatti arul valikaatti
    vaanaka vaalvai alippaayae!

  • Malara Malara Velli Malare மலரே மலரே வெள்ளி மலரே

    மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது – இம்
    மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

    1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
      உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்
      நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க
    2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
      உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்
      நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

    Malara Malara Velli Malare Lyrics in English

    malarae malarae velli malarae pon manthaarappoluthu – im
    mannnnil pooththa malarae – uyar vinnnnin vaenthar varavu

    1. vaanilae manthaappu vinn thoothar manathil sirippu
      ulakil amaithi vaalum makilchchi naalum nilavum
      neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka
    2. vaalvilae vanthaalum ennaimaatti amaikka vaarumae
      ulakam ummaik kaanum uvakai kollum naalum
      neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka
  • Malar Maname மலர் மணமே

    மலர் மணமே(3) வீசிடுதே
    மங்களமே(3) செழித்திடுதே

    ஜீவ நறுமணமே(எங்கள்) தேவ திருமணமே
    ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன்
    ஆவி பிதா வார்த்தை மூவர் முன்னால்
    மங்களம் அன்று போல் இன்றும்
    என்றும் செழிக்குது மங்களம்

    தேவ திருச்சபையே தூய மணவாளியாய்
    தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல்
    ஆவியில் ஜோடிக்கும்
    ஆதிமெய் அன்பினால்
    ஜோதி அன்பின் கயிற்றால்
    இணைத்தாசீர் தாருமே

    எபெனேசரானவரே இம்மானுவேலரே
    இறுதிவரைலும் இருப்பதாயுரைத்தீரே
    உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட
    திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட


    Malar Maname Lyrics in English

    malar manamae(3) veesiduthae
    mangalamae(3) seliththiduthae

    jeeva narumanamae(engal) thaeva thirumanamae
    aathiyil aethaenil aathaam aevaaludan
    aavi pithaa vaarththai moovar munnaal
    mangalam antu pol intum
    entum selikkuthu mangalam

    thaeva thiruchchapaiyae thooya manavaaliyaay
    thaevakumaaran (thiru)manam purivathupol
    aaviyil jotikkum
    aathimey anpinaal
    jothi anpin kayittaாl
    innaiththaaseer thaarumae

    epenaesaraanavarae immaanuvaelarae
    iruthivarailum iruppathaayuraiththeerae
    uruthi vaarththai ivar iruvaril thangida
    thirumana mangalam kirupaiyil vaalnthida

  • Malaiyana Nerathil Manam Sortha Velaiyil மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
    மறவாத நேசர் தாங்குவாரே – 2

    1. எலியாவின் தேவனே
      அக்கினியை என்றும் தந்திடுவார் – 2
      கோலியாத்தை வென்ற தேவன்
      சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
    மறவாத நேசர் தாங்குவாரே – 2

    1. அழைத்தவர் மாறாதவர்
      ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2
      உன்னையும் என்னையும் அவர் கைகளில்
      வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
    மறவாத நேசர் தாங்குவாரே – 2

    1. கஷ்டங்களை அறியும் தேவன்
      கண்ணீரையும் துடைத்திடுவார் – 2
      நோவாவின் பேழையில் இருந்ததுபோல்
      என்னோடும் கூட இருந்திடுவார் – 2

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
    மறவாத நேசர் தாங்குவாரே –2


    Malaiyana Nerathil Manam Sortha Velaiyil Lyrics in English

    malaiyaana naeraththil manam sorntha vaelaiyil
    maravaatha naesar thaanguvaarae – 2

    1. eliyaavin thaevanae
      akkiniyai entum thanthiduvaar – 2
      koliyaaththai venta thaevan
      saaththaanai jeyikka pelan tharuvaar – 2

    malaiyaana naeraththil manam sorntha vaelaiyil
    maravaatha naesar thaanguvaarae – 2

    1. alaiththavar maaraathavar
      ooliyap paathaiyil nadaththiduvaar – 2
      unnaiyum ennaiyum avar kaikalil
      varainthu ententum kaaththiduvaar – 2

    malaiyaana naeraththil manam sorntha vaelaiyil
    maravaatha naesar thaanguvaarae – 2

    1. kashdangalai ariyum thaevan
      kannnneeraiyum thutaiththiduvaar – 2
      Nnovaavin paelaiyil irunthathupol
      ennodum kooda irunthiduvaar – 2

    malaiyaana naeraththil manam sorntha vaelaiyil
    maravaatha naesar thaanguvaarae – 2

  • Malaimel Yeri மலைமேல் ஏறி

    மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
    மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப
    உலகை மறக்கணுமே தகப்பனே
    உம் குரல் கேட்கணும் நாள்முழுதும்

    காலையும் மாலையும் மதிய வேளையும்
    கைகள் உமை நோக்கி உயரணுமே
    அழியும் உலகத்திற்காய் கதறணுமே
    அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே

    உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
    ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
    வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
    வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்

    ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
    தீர்க்கதரிசனம் சொல்லணும்
    ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்
    வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்


    Malaimel Yeri Lyrics in English

    malaimael aeri vanthaen thakappanae
    maruroopam aakanum thakappanae – jepa
    ulakai marakkanumae thakappanae
    um kural kaetkanum naalmuluthum

    kaalaiyum maalaiyum mathiya vaelaiyum
    kaikal umai Nnokki uyaranumae
    aliyum ulakaththirkaay katharanumae
    aruththuk kalanjiyaththil serkkanumae

    umathu vaarththaikal unavaay maaranum
    ovvoru naalum thiyaanikkanum
    vaethaththin velichchaththilae nadakkanum
    vettik geethangal naan paadanum

    njaanaththaip pothiththu arivai unarththi
    theerkkatharisanam sollanum
    aavikal pakuththariyum varam vaenndum
    viyaathikal neekkum aattal vaenndum

  • Malaimael Aeruvoem மலைமேல் ஏறுவோம்

    மலைமேல் ஏறுவோம்
    மரங்களை வெட்டுவோம்
    ஆலயம் கட்டுவோம்
    அவர் பணி செய்திடுவோம்
    நாடெங்கும் சென்றிடுவோம்
    நற்செய்தி சொல்லிடுவோம்
    சபைகளை நிரப்பிடுவோம்
    சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

    1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே
      நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2
      வாழ்வது நியாயமா
      நாடெங்கும் சென்றிடுவோம்
    2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
      வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2
      வீணாய்ப் போவதேன்
      நாடெங்கும் சென்றிடுவோம்
    3. மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்
      படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்
      பயமே வேண்டாம்
      நாடெங்கும் சென்றிடுவோம்
    4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
      அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே
      அசட்டை பண்ணாதே
      நாடெங்கும் சென்றிடுவோம்
    5. ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்
      மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்
      மறுரூபமாக்கிடுவார்
      மலைமேல் ஏறுவோம்

    Malaimael Aeruvoem Lyrics in English

    malaimael aeruvom
    marangalai vettuvom
    aalayam kattuvom
    avar panni seythiduvom
    naadengum sentiduvom
    narseythi solliduvom
    sapaikalai nirappiduvom
    saatchiyaay vaalnthiduvom

    1. thaevanin veedu paalaayk kidakkuthae
      naamo namakkaay vaalvathu niyaayamaa – 2
      vaalvathu niyaayamaa
      naadengum sentiduvom
    2. thiralaay vithaiththum konjamaay aruppathaen
      varukinta panamellaam veennaayp povathaen – 2
      veennaayp povathaen
      naadengum sentiduvom
    3. manam thalaraamal panniyaith thodarungal
      pataiththavar nammodu payamae vaenndaam
      payamae vaenndaam
      naadengum sentiduvom
    4. thaevan thantha aarampa ooliyaththai
      arpamaay ennnnaathae asattaை pannnnaathae
      asattaை pannnnaathae
      naadengum sentiduvom
    5. janangal virumpukinta thalaivar vanthiduvaar
      makimaiyaal nirappiduvaar maruroopamaakkiduvaar
      maruroopamaakkiduvaar
      malaimael aeruvom
  • Malaimaa Nadhiyo Migu Aal Kadalo மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ

    மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
    மருள் சூழும் கானக வனமோ – எங்கும்
    மீட்பர் சிலுவை சுமப்பேனே

    சரணங்கள்

    1. பள்ளம் மேடு தடை தாண்டியே
      பசாசின் கண்ணிக்கு நீங்கியே
      உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்
      மெள்ள மெள்ள நடந்தே எனின்
      மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா
    2. இன்னல் துயர் பிணி வாதையில்
      ஈனரெனைத் தாக்கும் வேளையில்
      துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்
      தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்
      தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா
    3. பூலோக மேன்மை நாடிடேன்
      புவிமேவும் செல்வம் தேடிடேன்
      சீலன் சிலுவை சிறியேன் மேன்மை – என்
      ஜீவன் வழி மறை இயேசுவே – அவர்
      ஜீவ சிலுவை சுமப்பேனே — மலைமா

    Malaimaa Nadhiyo Migu Aal Kadalo Lyrics in English

    malaimaa nathiyo miku aal kadalo
    marul soolum kaanaka vanamo – engum
    meetpar siluvai sumappaenae

    saranangal

    1. pallam maedu thatai thaanntiyae
      pasaasin kannnnikku neengiyae
      ullaarvamudan vinn paarvaiyudan – naan
      mella mella nadanthae enin
      meetpar siluvai sumappaenae — malaimaa
    2. innal thuyar pinni vaathaiyil
      eenarenaith thaakkum vaelaiyil
      thunpam kalainthae thuyaram olinthae – naan
      thooyan paathaiyil oornthae avar
      thooyach siluvai sumappaenae — malaimaa
    3. pooloka maenmai naatitaen
      puvimaevum selvam thaetitaen
      seelan siluvai siriyaen maenmai – en
      jeevan vali marai Yesuvae – avar
      jeeva siluvai sumappaenae — malaimaa
  • Malaigal Ellam Valigalaguvar மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

    மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
    நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
    கலங்காதே திகையாதே
    நிச்சயமாகவே முடிவு உண்டு

    ஆபிரகாமின் தேவன் அவர்
    ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவன் அவர்
    நம்முடைய தேவன்

    பெரிய பர்வதமே எம்மாத்திரம்
    செருபாபோல் முன்னே சமமாக்குவாய்
    முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரே
    இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே

    பூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்
    உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்
    வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே
    இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே

    தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
    ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமே
    வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்
    இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே


    Malaigal Ellam Valigalaguvar Lyrics in English

    malaikalellaam valikalaakkuvaar
    nam paathaiyellaam sevvaiyaakkuvaar
    kalangaathae thikaiyaathae
    nichchayamaakavae mutivu unndu

    aapirakaamin thaevan avar
    eesaakkin thaevan
    yaakkopin thaevan avar
    nammutaiya thaevan

    periya parvathamae emmaaththiram
    serupaapol munnae samamaakkuvaay
    muththirai mothiramaay therinthukonndaarae
    Yesuvin naamaththaalae jeyam peruvomae

    poomi anaiththirkkum raajaathi raajan
    unnathamaanavarai thuthiyaalae uyarththiduvom
    vennkala kathavellaam utaiththiduvaarae
    irumpu thaalppaalai muriththiduvaarae

    thataikalai utaippavar nammunnae povaar
    osannaa jeyam entu aarpparippomae
    villai utaiththiduvaar eettiyai muriththiduvaar
    iraththangalai akkiniyaal sutterippaarae

  • Malai Mael Aeri Vanthaen Thakappanae மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே

    மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே
    மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெப
    உலகை மறக்கணுமே தகப்பனே
    உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்

    1. காலையும் மாலையும் மதிய வேளையும்
      கைகள் உமை நோக்கி உயரணுமே
      அழியும் உலகத்திற்காய் கதறணுமே
      அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
    2. உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
      ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
      வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
      வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
    3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
      தீர்க்கதரிசனம் சொல்லணும்
      ஆவிகள் பதுத்தறியும் வரம் வேண்டும்
      வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
    4. ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
      ஆதிசயம் காணணுமே தகப்பனே
      ஊழியம் செய்யணுமே தகப்பனே
      ஓடி ஓடி உழைக்கணுமே

    Malai Mael Aeri Vanthaen Thakappanae Lyrics in English

    malai mael aeri vanthaen thakappanae
    maruroopam aakanumae thakappanae – jepa
    ulakai marakkanumae thakappanae
    umkural kaetkanum naalmuluthum

    1. kaalaiyum maalaiyum mathiya vaelaiyum
      kaikal umai Nnokki uyaranumae
      aliyum ulakaththirkaay katharanumae
      aruththuk kalanjiyaththil serkkanumae
    2. umathu vaarththaikal unavaay maaranum
      ovvoru naalum thiyaanikkanum
      vaethaththin velichchaththilae nadakkanum
      vettik geethangal naan paadanum
    3. njaanaththaip pothiththu arivai unarththi
      theerkkatharisanam sollanum
      aavikal pathuththariyum varam vaenndum
      viyaathikal neekkum aattal vaenndum
    4. aaviyil nirampanum ayalmoli paesanum
      aathisayam kaananumae thakappanae
      ooliyam seyyanumae thakappanae
      oti oti ulaikkanumae
  • Malae malae மேலே மேலே

    உம்மை உயர்த்திடுவேன் (மேலே மேலே)
    எந்தன் ஆசை மேலான உந்தன் ஒருவர் மேலே

    கன்மலை மேல் நிறுத்தி
    என் அடிகள் பெலப்படுத்தி
    தேவனை துதிக்கும் புது பாடல் தந்தீர்
    அநேகர் அதை கண்டு
    பயந்து உம்மை நம்பி
    என்னோடு சேர்ந்து உம்மை பாட செய்வீர்
    அதனால் (நன்றி சொல்வேன்)
    கன்மலை மேல் என்னை நிறுத்தினதால் நன்றி சொல்வேன்

    மேலான கிருபைகள்
    மேலான தரிசனங்கள்
    மேலானதெல்லாம் எனக்காய் வைத்தீர்
    பூமியிலே கட்டவிழ்ப்பேன்
    பரலோகத்தில் எடுப்பேன்
    மேலான பொக்கிஷங்கள் திறந்து தந்தீர்
    அதனால் (நன்றி சொல்வேன்)
    மேலானதை நீர் வைத்ததாலே நன்றி சொல்வேன்

    அம்புகள் பறந்தாலும்
    கொள்ளை நோய் நடந்தாலும்
    சங்காரம் தொடர்ந்தாலும் பயமில்லையே
    உம்மிலே வாஞ்சையாய் நான்
    உம் நாமம் அறிந்ததினால்
    உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து விட்டீர்
    அதனால் (நன்றி சொல்வேன்)
    உயர்ந்த அடைக்கலத்தில் வைத்ததினால் நன்றி சொல்வேன்


    Malae malae Lyrics in English

    ummai uyarththiduvaen (maelae maelae)
    enthan aasai maelaana unthan oruvar maelae

    kanmalai mael niruththi
    en atikal pelappaduththi
    thaevanai thuthikkum puthu paadal thantheer
    anaekar athai kanndu
    payanthu ummai nampi
    ennodu sernthu ummai paada seyveer
    athanaal (nanti solvaen)
    kanmalai mael ennai niruththinathaal nanti solvaen

    maelaana kirupaikal
    maelaana tharisanangal
    maelaanathellaam enakkaay vaiththeer
    poomiyilae kattavilppaen
    paralokaththil eduppaen
    maelaana pokkishangal thiranthu thantheer
    athanaal (nanti solvaen)
    maelaanathai neer vaiththathaalae nanti solvaen

    ampukal paranthaalum
    kollai Nnoy nadanthaalum
    sangaaram thodarnthaalum payamillaiyae
    ummilae vaanjaiyaay naan
    um naamam arinthathinaal
    uyarntha ataikkalaththil vaiththu vittir
    athanaal (nanti solvaen)
    uyarntha ataikkalaththil vaiththathinaal nanti solvaen