Category: Tamil Worship Songs Lyrics

  • Makimaiyataiyum Iyaesu Raajanae மகிமையடையும் இயேசு ராஜனே

    மகிமையடையும் இயேசு ராஜனே
    மாறாத் நல்ல மேய்ப்பனே
    உந்தன் திருநாமம் வாழ்க
    உலகெங்கும் உம் அரசு வருக – வருக

    1. உலகமெல்லாம் மீட்படைய
      உம் ஜீவன் தந்தீரையா
    2. பாவமெல்லாம் கழுவிடவே
      உம் இரத்தம் சிந்தினீரே
    3. சாபமெல்லாம் போக்கிடவே
      முள்முடி தாங்கினீரே
    4. என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
      என் துக்கம் சுமந்தீரையா
    5. கசையடிகள் எனக்காக
      காயங்கள் எனக்காக
    6. நோய்களெல்லாம் நீக்கிடவே
      காயங்கள் பட்டீரையா

    Makimaiyataiyum Iyaesu Raajanae Lyrics in English

    makimaiyataiyum Yesu raajanae
    maaraath nalla maeyppanae
    unthan thirunaamam vaalka
    ulakengum um arasu varuka – varuka

    1. ulakamellaam meetpataiya
      um jeevan thantheeraiyaa
    2. paavamellaam kaluvidavae
      um iraththam sinthineerae
    3. saapamellaam pokkidavae
      mulmuti thaangineerae
    4. en paadukal aettuk konnteer
      en thukkam sumantheeraiyaa
    5. kasaiyatikal enakkaaka
      kaayangal enakkaaka
    6. Nnoykalellaam neekkidavae
      kaayangal pattiraiyaa
  • Makimaiyaai Vetri Sirantha Karththarai மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை

    மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
    மகிழ்ந்து பாடிடுவேன் (2)

    1.கர்த்தர் என்பது அவர் நாமம்
    யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்
    என் கீதமுமானவர்
    கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்

    2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை
    ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
    ஆழங்களில் அமிழ்ந்து போகவே
    ஆச்சரியமே அவர் செயலே

    3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
    பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
    நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
    நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்

    4.கிருபையால் அழைத்த தேவனை
    கரம் குவித்து நான் பாடுவேன்
    துதிகளில் பயப்படத்தக்கவரை
    துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்


    Makimaiyaai Vetri Sirantha Karththarai Lyrics in English

    makimaiyaay vetti sirantha karththarai
    makilnthu paadiduvaen (2)

    1.karththar enpathu avar naamam
    yuththaththil vallavar avarae karththar en pelan
    en geethamumaanavar
    karampitiththu en iratchippumaanaar

    2.amilnthathu paarvonin senai
    aali avarkalai mootikkollavae
    aalangalil amilnthu pokavae
    aachchariyamae avar seyalae

    3.pelaththinaal siranthavar valakkaramae
    pakainjanai norukki aliththathuvae
    neettineer makaththuva valakkaraththai
    naattineer parisuththa parvathaththil

    4.kirupaiyaal alaiththa thaevanai
    karam kuviththu naan paaduvaen
    thuthikalil payappadaththakkavarai
    thuthi seluththi naan kempeerippaen

  • Makilnthirungal Makilnthirungal மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

    மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
    கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
    இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
    நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
    அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா (2)

    1. எல்லைகளை விரிவாக்குவார்
      தொல்லைகள் போக்கிடுவார் (2)
      எல்லாமே நமக்கு தந்திடுவார்
      இனி தோல்வியில்லை தோல்வியில்லை
      வெற்றி வெற்றியே (2)
    2. துயரங்களை நீக்கிடுவார்
      காயங்கள் ஆற்றிடுவார் (2)
      பயங்களை போக்கி நடத்திடுவார்
      இனி தோல்வியில்லை தோல்வியில்லை
      வெற்றி வெற்றியே (2)
    3. ஆசிகளை பொழிந்திடுவார்
      சந்தோஷம் தந்திடுவார் (2)
      கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
      இனி தோல்வியில்லை தோல்வியில்லை
      வெற்றி வெற்றியே (2)

    Makilnthirungal Makilnthirungal Lyrics in English

    makilnthirungal makilnthirungal
    karththaril makilnthirungal (2)
    ithayaththin vaennduthal niraivaettuvaar
    nam ithayaththin vaennduthal niraivaettuvaar
    allaelooyaa allaelooyaa alaelooyaa (2)

    1. ellaikalai virivaakkuvaar
      thollaikal pokkiduvaar (2)
      ellaamae namakku thanthiduvaar
      ini tholviyillai tholviyillai
      vetti vettiyae (2)
    2. thuyarangalai neekkiduvaar
      kaayangal aattiduvaar (2)
      payangalai pokki nadaththiduvaar
      ini tholviyillai tholviyillai
      vetti vettiyae (2)
    3. aasikalai polinthiduvaar
      santhosham thanthiduvaar (2)
      karangalaip pitiththu nadaththiduvaar
      ini tholviyillai tholviyillai
      vetti vettiyae (2)
  • Makanae Un Negnsenakku Thaaraayoe மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ

    மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச
    வாழ்வைத் தருவேன் இது பாராயோ?

    1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவ
      அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
    2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை
      உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
    3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய
      பரகதி வாழ்வை இன்றே தேடாயோ?
    4. உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகா
      உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே
    5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்
      உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே

    Makanae Un Negnsenakku Thaaraayoe Lyrics in English

    makanae un nenjaெnakku thaaraayo? – motcha
    vaalvaith tharuvaen ithu paaraayo?

    1. akaththin asuththamellaam thutaippaenae – paava
      alukkai neekki arul koduppaenae
    2. un paavam muttum pari karippaenae – athai
      unnmaiyaay akatta yaan mariththaenae
    3. paavam anaiththumae vittaோdaayo? – nithya
      parakathi vaalvai inte thaedaayo?
    4. ulaka vaalvinai vittakalvaayae – makaa
      uvappaayk kathi eevaen makilvaayae
    5. untan aaththumaththai nee pataippaayae – athil
      unnathan vasikka idam koduppaayae
  • Maha menmaium மகா மேன்மையும்

    மகா மேன்மையும் அருமையுமான
    வாக்குத்தத்தங்களைக் கொடுத்து
    உந்தன் ஆசீர்வாதம்
    என் மேல் தங்கச் செய்தீரே
    உந்தன் அன்பை பாடி புகழ்ந்திடுவேன்
    என் ஜீவன் நீரே உம்மைத் துதிப்பேன்

    ஆராதிக்கின்றேன் என் நல்ல பிதாவே
    ஆராதிக்கின்றேன் என் மீட்பர் இயேசுவே
    ஆராதிக்கின்றேன் ஆவியானவரே

    சென்ற இடமெல்லாம் கூட வந்தவரே
    செய்த எல்லாவற்றிலும் பலன் தந்தீரே
    ஜெபங்களுக்கெல்லாம் பதில் தந்தீரே
    தேவைகளை பூரணமாய் பூர்த்தி செய்தீரே
    செம்மையான பாதையில் என்னை நடத்தி
    சேதமின்றி காத்துக்கொண்டீரே
    ஆவியோடும் உண்மையோடும் நான்
    உம்மை ஆராதிப்பேன் ஆயுள் முழுதும்

    கவலைகள் சூழ்ந்த எல்லா நேரங்களிலும்
    ஆறுதல் பெலன் தரும் வார்த்தை தந்தீரே
    வியாதியில் தெய்வீக சுகம் தந்தீரே
    விசுவாச போராட்டத்தில் ஜெயம் தந்தீரே
    நல்ல தேவன் உம்மைப்போலவே இந்த
    பாரில் வேறு யாருமில்லையே
    வல்லவரே பெரியவரே
    எந்தன் மேன்மைக்கு காரணரே

    இந்த புவி வாழ்க்கையில்
    உமக்காய் வாழ்வேன்
    உந்தன் வார்த்தை சத்தியத்தில்
    நிலைத்திருப்பேன் கனம் பண்ணுவேன்
    உந்தன் வேலை செய்வதை
    மேலாய் எண்ணுவேன்
    கனிகள் உள்ள கொடியாய்
    நான் உமக்காக படர்ந்திடுவேன்
    உந்தன் நாமம் மகிமைப்பட நான்
    எல்லா நாளும் உயர்ந்திருப்பேன்


    Maha menmaium Lyrics in English

    makaa maenmaiyum arumaiyumaana
    vaakkuththaththangalaik koduththu
    unthan aaseervaatham
    en mael thangach seytheerae
    unthan anpai paati pukalnthiduvaen
    en jeevan neerae ummaith thuthippaen

    aaraathikkinten en nalla pithaavae
    aaraathikkinten en meetpar Yesuvae
    aaraathikkinten aaviyaanavarae

    senta idamellaam kooda vanthavarae
    seytha ellaavattilum palan thantheerae
    jepangalukkellaam pathil thantheerae
    thaevaikalai pooranamaay poorththi seytheerae
    semmaiyaana paathaiyil ennai nadaththi
    sethaminti kaaththukkonnteerae
    aaviyodum unnmaiyodum naan
    ummai aaraathippaen aayul muluthum

    kavalaikal soolntha ellaa naerangalilum
    aaruthal pelan tharum vaarththai thantheerae
    viyaathiyil theyveeka sukam thantheerae
    visuvaasa poraattaththil jeyam thantheerae
    nalla thaevan ummaippolavae intha
    paaril vaetru yaarumillaiyae
    vallavarae periyavarae
    enthan maenmaikku kaaranarae

    intha puvi vaalkkaiyil
    umakkaay vaalvaen
    unthan vaarththai saththiyaththil
    nilaiththiruppaen kanam pannnuvaen
    unthan vaelai seyvathai
    maelaay ennnuvaen
    kanikal ulla kotiyaay
    naan umakkaaka padarnthiduvaen
    unthan naamam makimaippada naan
    ellaa naalum uyarnthiruppaen

  • Magizhvom magizhvom மகிழ்வோம் மகிழ்வோம்

    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
    இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

    ஆ… ஆனந்தமே பரமானந்தமே
    இது மாபெரும் பாக்கியமே…

    சின்னஞ்சிறு வயதில்
    என்னைக் குறித்துவிட்டார்
    தூரம் போயினும் கண்டு கொண்டார்
    தமது ஜீவனை எனக்கும் அளித்து
    ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

    எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
    என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
    என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
    அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

    அவர் வரும் நாளிலே
    என்னை கரம் அசைத்து
    அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
    அவர் சமுகமதில் அங்கே அவருடனே
    ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்


    Magizhvom magizhvom Lyrics in English

    makilvom makilvom thinam akamakilvom
    Yesu raajan nam sonthamaayinaar
    intha paarthalaththin sonthakkaarar avar
    enthan ullaththin sonthamaanaar

    aa… aananthamae paramaananthamae
    ithu maaperum paakkiyamae…

    sinnanjitru vayathil
    ennaik kuriththuvittar
    thooram poyinum kanndu konndaar
    thamathu jeevanai enakkum aliththu
    jeevan pettukkol enturaiththaar

    entha soolnilaiyum avar anpinintu
    ennaip pirikkaathu kaaththuk kolvaar
    ennai nampi avar thantha poruppathanai
    avar varum varai kaaththuk kolvaen

    avar varum naalilae
    ennai karam asaiththu
    anpaay kooppittu serththuk kolvaar
    avar samukamathil angae avarudanae
    aatippaatiyae makilnthiduvaen

  • Magizhnthu Kalikooru மகிழ்ந்து களிகூரு

    மகிழ்ந்து களிகூரு மகனே (ளே)
    பயம் வேண்டாம்
    மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
    பெரியகாரியம் செய்திடுவார்

    1. தேவையை நினைத்து கலங்காதே
      தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு
      கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே
      கொடுப்பவர் உண்டு கொண்டாடு
    2. அப்பாவின் புகழை நீ பாடு
      அதுவே உனக்கு ளுயகநபரயசன
      தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
      எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு
    3. மீனின் வயிற்றில் யோனா போல்
      கூனி குறுகி போனாயோ
      பலியிடு துதியை சப்தத்தோடு
      விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு
    4. நிலையான நகரம் நமக்கில்லை
      வரப்போகும் நகரையே நாடுகிறோம்
      இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலி
      இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்
    5. துதிக்கும் போது நம் நடுவில்
      உட்கார நாற்காலி போடுகிறோம்
      துதிகளை அரியணைக்கிடுவார்
      வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்

    Magizhnthu Kalikooru – மகிழ்ந்து களிகூரு Lyrics in English

    Magizhnthu Kalikooru
    makilnthu kalikooru makanae (lae)
    payam vaenndaam
    mannavan Yesu un (nam) naduvil
    periyakaariyam seythiduvaar

    1. thaevaiyai ninaiththu kalangaathae
      theyvaththaip paarththu nantisollu
      konjaththaik kanndu pulampaathae
      koduppavar unndu konndaadu
    2. appaavin pukalai nee paadu
      athuvae unakku luyakanaparayasana
      thappaamal makilnthu uravaadu
      eppothum vaalvaay sukaththodu
    3. meenin vayittil yonaa pol
      kooni kuruki ponaayo
      paliyidu thuthiyai sapthaththodu
      vilakidum ellaam vetkaththodu
    4. nilaiyaana nakaram namakkillai
      varappokum nakaraiyae naadukirom
      Yesuvai uyarththum sthoththirapali
      ippothum eppothum seluththiduvom
    5. thuthikkum pothu nam naduvil
      utkaara naarkaali podukirom
      thuthikalai ariyannaikkiduvaar
      vanthu amarnthu makilnthiduvaar
  • Magimayin nambikkai மகிமையின் நம்பிக்கையே

    மகிமையின் நம்பிக்கையே
    மாறிடாத என் இயேசையா
    உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
    உலகத்தில் வெற்றிக் கொண்டேன்

    துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
    தூயவர் உம்மை நான் பாடுவேன்

    ஆத்துமாவின் நங்கூரமே
    அழிவில்லா பெட்டகமே
    நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
    நிம்மதியின் கன்மலையே

    நல் மேய்ப்பரே நம்பிக்கையே
    நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
    உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
    உம் தோளில் தான் நானிருப்பேன்

    பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    பயமில்லை பாதிப்பில்லை
    உம் குரலோ கேட்குதையா
    உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

    பிரகாசிக்கும் பேரொளியே
    விடிவெள்ளி நட்சத்திரமே
    உம் வசனம் ஏந்திக் கொண்டு
    உலகெங்கும் சுடர்விடுவேன்


    Magimayin nambikkai Lyrics in English

    makimaiyin nampikkaiyae
    maaridaatha en iyaesaiyaa
    ummaiyallo pattik konntaen
    ulakaththil vettik konntaen

    thuthiththu thuthiththu makilnthu pukalnthu
    thooyavar ummai naan paaduvaen

    aaththumaavin nangaூramae
    alivillaa pettakamae
    naettum intum jeevikkinta
    nimmathiyin kanmalaiyae

    nal maeypparae nampikkaiyae
    naanum unthan aattukkutti
    ummaith thaanae pin thodarnthaen
    um tholil thaan naaniruppaen

    pallaththaakkil nadanthaalum
    payamillai paathippillai
    um kuralo kaetkuthaiyaa
    ullamellaam anpaal ponguthaiyaa

    pirakaasikkum paeroliyae
    vitivelli natchaththiramae
    um vasanam aenthik konndu
    ulakengum sudarviduvaen

  • Magimayaalae Kalikoorungal மகிமையாலே களிகூருங்கள்

    மகிமையாலே களிகூருங்கள்
    அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்

    கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
    என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர்
    கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
    என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – மகிமையாலே

    1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்
      ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் – கிருபை
    2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்
      கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள் – கிருபை
    3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்
      வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள் – கிருபை

    Magimayaalae Kalikoorungal
    Avar Thuthigalai Solli Paadungal

    Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
    Endru Solli Aarpariyungal – Avar
    Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
    Endru Solli Aarpariyungal – Magimayaalae


    Magimayaalae Kalikoorungal – மகிமையாலே களிகூருங்கள் Lyrics in English

    Magimayaalae Kalikoorungal
    makimaiyaalae kalikoorungal
    avar thuthikalai sollip paadungal

    kirupai entumullathu kirupai entumullathu
    entu solli aarppariyungal – avar
    kirupai entumullathu kirupai entumullathu
    entu solli aarppariyungal – makimaiyaalae

    1. yaakkopin kudumpaththaarae thuthiyungal
      aaronin veettarae pottungal – kirupai
    2. thaalmaiyil ninaiththavarai thuthiyungal
      kannnnokkip paarththavarai thuthiyungal – kirupai
    3. paavamellaam manniththaarae thuthiyungal
      viyaathiyellaam maattinaarae thuthiyungal – kirupai

    Magimayaalae Kalikoorungal
    Avar Thuthigalai Solli Paadungal

    Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
    Endru Solli Aarpariyungal – Avar
    Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
    Endru Solli Aarpariyungal – Magimayaalae

  • Magimaiyin Raja Magimaiyodu மகிமையின் ராஜா மகிமையோடு

    மகிமையின் ராஜா மகிமையோடு
    வருகின்றார் மேகமீதில்

    ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
    ஆனந்தமே பேரானந்தமே

    1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
      தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
      அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
      ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
    2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
      நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
      ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
      ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
    3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
      தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
      விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
      ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
    4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
      ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
      காலமும் சென்றது நேரமும் வந்தது
      ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

    Magimaiyin Raja Magimaiyodu Lyrics in English

    makimaiyin raajaa makimaiyodu
    varukintar maekameethil

    aa… aa… aananthamae aananthamae
    aananthamae paeraananthamae

    1. poomi athisayikka vaanor aarpparikka
      thoothar thoniyudanae maekameethil varuvaar
      anparkal naangal Yesuvai santhippom
      aanantham aananthamae – makimai
    2. aasai makipanavar pithaavin makimaiyodu
      naesa manavaattiyai maruroopamaakka varuvaar
      aavalaa naamum Yesuvai santhippom
      aanantham aananthamae – makimai
    3. suththa pirakaasamaach siththirath thaiyalaatai
      thooya neethiyudanae vennvasthiram tharippom
      vinnnavar saayalil Yesuvai santhippom
      aanantham aananthamae – makimai
    4. aaviyil manavaattiyum alaiththidum naeramallo
      aayaththa vilippudanae pooraanamatainthiduvom
      kaalamum sentathu naeramum vanthathu
      aanantham aananthamae – makimai