Category: Tamil Worship Songs Lyrics

  • Magilnthu Kalikurungal Magilnthu மகிழ்ந்து களிகூருங்கள் மகிழ்ந்து

    மகிழ்ந்து களிகூருங்கள்
    மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
    இயேசு இராஜன் பிறந்ததினால்
    மகிழ்ந்து களிகூறுங்கள்

    1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
      தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்
    2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
      நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்
    3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
      வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

    Magilnthu Kalikurungal Magilnthu Lyrics in English

    makilnthu kalikoorungal
    makilnthu kalikoorungal – 2
    Yesu iraajan piranthathinaal
    makilnthu kalikoorungal

    1. vinnnulakam thuranthu mannnulakam uthiththu
      thammaith thaamae veruththu avar nammai meetka vanthaar
    2. paavamariyaa avarae jeevan thanthidavae
      niththiya vaalvu namakkalikka Yesu iraajan piranthaar
    3. vaalnthu kaattiya valiyai makilnthu pinpattiyae
      vaerupalarai avar manthaiyil innaiththu palan ataivom
  • Magilnthu Kalikuru மகிழ்ந்து களிகூறு

    மகிழ்ந்து களிகூறு மகனே(மகளே)
    பயம் வேண்டாம்
    மன்னவன் இயேசு உன்(நம்) நடுவில்
    பெரியகாரியம் செய்திடுவார்

    தேவையை நினைத்து திகையாதே
    தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு
    கொஞ்சத்தைக் கண்டு குழம்பாதே
    கொடுப்பவர் உண்டு கொண்டாடு

    அப்பாவின் புகழை நீ பாடு
    அதுவே உனக்கு ஷிணீயீமீ நிuணீக்ஷீபீ
    தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
    எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு

    மீனின் வயிற்றில் யோனா போல்
    கூனிக் குறுகிப் போனாயோ
    பலியிடு துதியை சப்தத்தோடு
    விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு

    நிலையான நகரம் நமக்கில்லை
    வரப்போகும் நகரையே நாடுகிறோம்
    இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி
    இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்

    துதிக்கும் போது நம் நடுவில்
    உட்கார நாற்காலி போடுகிறோம்
    துதிகளை அரியணையாக்கிடுவார்
    வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்


    Magilnthu Kalikuru Lyrics in English

    makilnthu kalikootru makanae(makalae)
    payam vaenndaam
    mannavan Yesu un(nam) naduvil
    periyakaariyam seythiduvaar

    thaevaiyai ninaiththu thikaiyaathae
    theyvaththaip paarththu nanti sollu
    konjaththaik kanndu kulampaathae
    koduppavar unndu konndaadu

    appaavin pukalai nee paadu
    athuvae unakku shinneeyeemee niunneeksheepee
    thappaamal makilnthu uravaadu
    eppothum vaalvaay sukaththodu

    meenin vayittil yonaa pol
    koonik kurukip ponaayo
    paliyidu thuthiyai sapthaththodu
    vilakidum ellaam vetkaththodu

    nilaiyaana nakaram namakkillai
    varappokum nakaraiyae naadukirom
    Yesuvai uyarththum sthoththirappali
    ippothum eppothum seluththiduvom

    thuthikkum pothu nam naduvil
    utkaara naarkaali podukirom
    thuthikalai ariyannaiyaakkiduvaar
    vanthu amarnthu makilnthiduvaar

  • Magilchiyodu Thuthikkindrom மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்

    மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
    மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
    மன்னவரே இயேசு ராஜா!
    எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா
    இயேசு ராஜா, சாரோன் ரோஜா!

    1. நாற்றமாக இருந்த வாழ்வை
      வாசமாக மாற்றினாரே (2)
      பாவியாக இருந்த என்னை
      பரிசுத்தனாய் (மாய்) மாற்றினீரே (2)
      நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும் அன்பு
      தெய்வம் நீரே
      எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே – மகிழ்ச்சி
    2. நெருக்கத்திலே இருந்த என்னை
      விசாலத்தில் வைத்தீரே
      சேற்றின் நின்று தூக்கியெடுத்து
      கன்மலைமேல் நிறுத்தினீரே
      அற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமே
      இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே – மகிழ்ச்சி
    3. அடுப்புக்கரி போலிருந்தேன்
      பொன் சிறகாய் மாற்றினீரே
      திரு இரத்தத்தாலே கழுவி என்னை
      சுத்தமாக ஆக்கினீரே
      உன்னதமானவரே… உயர்ந்தவரே… இருள்
      நீக்கும் ஒளிவிளக்கே
      உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே – மகிழ்ச்சி
    4. தாயைப்போல் என்னை அவர்
      சேர்த்தணைத்துக் கொண்டாரே
      நல்ல தந்தை போல என்னை அவர்
      தோளில் தூக்கிச் சுமந்தாரே
      அப்பா அல்லோ! நல்ல அப்பா அல்லோ!
      பிள்ளை அல்லோ! செல்லப்பிள்ளை அல்லோ! – மகிழ்ச்சி

    Magilchiyodu Thuthikkindrom Lyrics in English

    makilchchiyodu thuthikkintom
    manam makilnthu thuthikkirom
    mannavarae Yesu raajaa!
    enga manathil pooththu manam veesum rojaa
    Yesu raajaa, saaron rojaa!

    1. naattamaaka iruntha vaalvai
      vaasamaaka maattinaarae (2)
      paaviyaaka iruntha ennai
      parisuththanaay (maay) maattineerae (2)
      nallavarae… vallavarae… vaalavaikkum anpu
      theyvam neerae
      engalai vaalavaikkum anpu theyvam neerae – makilchchi
    2. nerukkaththilae iruntha ennai
      visaalaththil vaiththeerae
      settin nintu thookkiyeduththu
      kanmalaimael niruththineerae
      arputharae athisayamae aananthamae parama aananthamae
      Yesu aananthamae parama aananthamae – makilchchi
    3. aduppukkari polirunthaen
      pon sirakaay maattineerae
      thiru iraththaththaalae kaluvi ennai
      suththamaaka aakkineerae
      unnathamaanavarae… uyarnthavarae… irul
      neekkum olivilakkae
      ullaththin irul neekkum olivilakkae – makilchchi
    4. thaayaippol ennai avar
      serththannaiththuk konndaarae
      nalla thanthai pola ennai avar
      tholil thookkich sumanthaarae
      appaa allo! nalla appaa allo!
      pillai allo! sellappillai allo! – makilchchi
  • Magibanai Anudhiname மகிபனையே அனுதினமே

    மகிபனையே அனுதினமே
    மகிழ்வுடனே துதித்திடுவேன் – தினம்

    1. என்னை அன்பில் இணைத்திடவே
      கண்டிப்பா உருவாகுமுன்னே
      ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
      தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் — மகிபனையே
    2. தூதராலும் செய்யவொண்ணா
      தூய பணியை அற்புதமாய்
      தோசியாலும் செய்திட கிருபை
      தூயன் கிறிஸ்து தந்தனரே — மகிபனையே
    3. அழைத்தாரே சுவிஷேசத்தினால்
      அடைய தேவ சாயலதை
      பயத்துடனே பரிசுத்தமதையே
      பாரினில் பூரணமாக்கிடுவோம் — மகிபனையே
    4. ஆவலுடனே காத்திருந்தேன்
      சேவை புரிவோம் இயேசுவுக்காய்
      ஆசை இயேசு மணவாளன் வருவார்
      சீயோனில் என்னை சேர்த்திடவே — மகிபனையே

    Magibanai Anudhiname Lyrics in English

    makipanaiyae anuthinamae
    makilvudanae thuthiththiduvaen – thinam

    1. ennai anpil innaiththidavae
      kanntippaa uruvaakumunnae
      jothiyaay thaeva makimaiyai peravae
      thaevan ennai therintheduththathinaal — makipanaiyae
    2. thootharaalum seyyavonnnnaa
      thooya panniyai arputhamaay
      thosiyaalum seythida kirupai
      thooyan kiristhu thanthanarae — makipanaiyae
    3. alaiththaarae suvishaesaththinaal
      ataiya thaeva saayalathai
      payaththudanae parisuththamathaiyae
      paarinil pooranamaakkiduvom — makipanaiyae
    4. aavaludanae kaaththirunthaen
      sevai purivom Yesuvukkaay
      aasai Yesu manavaalan varuvaar
      seeyonil ennai serththidavae — makipanaiyae
  • Magane un nenjsenakku மகனே உன் நெஞ்செனக்கு

    மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ
    மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ

    அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
    பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே

    உன்பாவம் முற்றும் பரிகரிப்பேனே -அதை
    உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே

    பாவம் அனைத்துமே விட்டோடாயோ -நித்ய
    பரகதி வாழ்வை இன்றே தேடாயோ

    உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகா
    உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே

    உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
    அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே


    Magane un nenjsenakku Lyrics in English

    makanae un nenjaெnakkuth thaaraayo
    motcha vaalvai tharuvaen ithu paaraayo

    akaththin asuththamellaam thutaippaenae
    paava alukkai neekki arul koduppaenae

    unpaavam muttum parikarippaenae -athai
    unnmaiyaay akatta yaan mariththaenae

    paavam anaiththumae vittaோdaayo -nithya
    parakathi vaalvai inte thaedaayo

    ulaka vaalvinai vittakalvaayae – makaa
    uvappaayk kathi eevaen makilvaayae

    untan aaththumaththai nee pataippaayae
    athil ookkamaay vasikka idam koduppaayae

  • Magale Seeyon மகளே சீயோன்

    மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி
    இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு
    முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு
    கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு

    அகமகிழ்ந்து களிகூரு
    ஆரவாரம் செய்திடு

    தள்ளிவிட்டார் உன் தண்டனையை
    அகற்றிவிட்டார் உன் பகைவர்களை
    வந்துவிட்டார் அவர் உன் நடுவில்
    இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ்

    உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்
    உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்
    அனுதினமும் அவர் அன்பினாலே
    புது உயிர் உனக்குத் தருகின்றார்

    தளரவிடாதே உன் கைகளை
    பயப்படாதே நீ அஞ்சாதே
    இனி நீ இழிவு அடையமாட்டாய்
    உனது துன்பம் நீக்கிவிட்டார்

    உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்
    அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்
    ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன்
    ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்


    Magale Seeyon Lyrics in English

    makalae seeyon makilchchiyaalae aarppari
    israayaelae aaravaaram seythidu
    mulu ullaththodu akamakilnthu kalikooru
    kempeeriththup paatip paati makilnthidu

    akamakilnthu kalikooru
    aaravaaram seythidu

    thallivittar un thanndanaiyai
    akattivittar un pakaivarkalai
    vanthuvittar avar un naduvil
    ini nee theengaik kaanamaattay akamakil

    un poruttu avar makilkintar
    unnaik kuriththu avar paadukintar
    anuthinamum avar anpinaalae
    puthu uyir unakkuth tharukintar

    thalaravidaathae un kaikalai
    payappadaathae nee anjaathae
    ini nee ilivu ataiyamaattay
    unathu thunpam neekkivittar

    ulakengum peyar pukalperach seyvaen
    avamaanam neekki aaseervathippaen
    othukkappatta unnaich serththuk kolvaen
    oonamutta unnaik kaappaattuvaen

  • Maesiyaavae Maesiyaavae மேசியாவே மேசியாவே

    மேசியாவே மேசியாவே
    பூலோகம் வந்தீரே
    நாங்களுந்தான் பாடணும்
    நாங்களுந்தான் ஆடணும்
    உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும்

    1. பெத்தலகேம் என்னும் ஊரினிலே
      இரட்சகர் மனுவாக மலர்ந்ததாலே
      வானவர்கள் வாழ்த்திடவே
      வையகமும் மகிழ்ந்திடவே
      கொண்டாட்டம் கொண்டாட்டம்

    கொண்டாட்டமே

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — மேசியாவே

    1. பூலோக மாந்தர்க்கு நற்செய்தியே
      சந்தோஷம் சமாதானம் பெருகிடவே
      கந்தைத்துணி முன்னணையில்
      இறைமைந்தன் உறங்கிடவே
      அன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — மேசியாவே

    1. மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவே
      உரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலே
      எண்ணில்லா நன்மைகள்
      என்றென்றும் கிடைத்திடவே
      மன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — மேசியாவே


    Maesiyaavae Maesiyaavae Lyrics in English

    maesiyaavae maesiyaavae
    poolokam vantheerae
    naangalunthaan paadanum
    naangalunthaan aadanum
    ummutaiya pirappaik konndaadanum

    1. peththalakaem ennum oorinilae
      iratchakar manuvaaka malarnthathaalae
      vaanavarkal vaalththidavae
      vaiyakamum makilnthidavae
      konndaattam konndaattam

    konndaattamae

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — maesiyaavae

    1. pooloka maantharkku narseythiyae
      santhosham samaathaanam perukidavae
      kanthaiththunni munnannaiyil
      iraimainthan urangidavae
      annai mari thaalaatti makilnthaalae

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — maesiyaavae

    1. mannippil maatchimai unndenavae
      uraiththitta thiru mainthan piranthathaalae
      ennnnillaa nanmaikal
      ententum kitaiththidavae
      mannippom makilvodu thavarukalai

    Happy Christmas
    Merry Christmas
    Happy Christmas — maesiyaavae

  • Maesiyaathaan Poranthaachchu மேசியாதான் பொறந்தாச்சு

    மேசியாதான் பொறந்தாச்சு
    மானிடரே மகிழ்ந்திடுங்கள்

    மனிதர் நம்மை மீட்க
    மேன்மை யாவும் துறந்தார்
    மகிழ்ச்சியின் பண்டிகையை
    ஆனந்தமாய்க் கொண்டாடுவோம்

    Happy Christmas O…O…O…
    Happy Christmas O…O…O…
    Happy Christmas Ah…Ah… Ah..
    Happy Christmas

    மேசியாதான் பொறந்தாச்சு
    மானிடரே மகிழ்ந்திடுங்கள்

    1. பசியைப் போக்கி
      நன்மையால் நிரப்பிடவே
      பெலவானை ஆசனம் விட்டுத்
      தள்ளி விடவே

    தாழ்வில் உள்ள நம்மையே
    உயர்த்திட வந்தாரே
    தரணியின் பாவம் போக்க
    தாழ்த்தினாரே தன்னையே

    டும் டும் டும் டும் மேளத்தோடு
    பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு
    டும் டும் டும் டும் மேளத்தோடு
    பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு — மேசியாதான்

    1. பகைமை நீங்கி அன்பினாலே
      ஒன்றாய் இணைவோம்
      பாலன் பிறந்த நோக்கம் தனை
      வாழ்வில் காட்டுவோம்

    பரிசுத்தம் பெற்றிடாத
    ஆன்மாக்கள் அழியாமல்
    பாலன் பிறந்த நல்ல செய்தி
    பாரெங்கும் கூறுவோம்

    டும் டும் டும் டும் மேளத்தோடு
    பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு
    டும் டும் டும் டும் மேளத்தோடு
    பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு — மேசியாதான்


    Maesiyaathaan Poranthaachchu Lyrics in English

    maesiyaathaan poranthaachchu
    maanidarae makilnthidungal

    manithar nammai meetka
    maenmai yaavum thuranthaar
    makilchchiyin panntikaiyai
    aananthamaayk konndaaduvom

    Happy Christmas O…O…O…
    Happy Christmas O…O…O…
    Happy Christmas Ah…Ah… Ah..
    Happy Christmas

    maesiyaathaan poranthaachchu
    maanidarae makilnthidungal

    1. pasiyaip pokki
      nanmaiyaal nirappidavae
      pelavaanai aasanam vittuth
      thalli vidavae

    thaalvil ulla nammaiyae
    uyarththida vanthaarae
    tharanniyin paavam pokka
    thaalththinaarae thannaiyae

    dum dum dum dum maelaththodu
    paattuppaati aattam aadu
    dum dum dum dum maelaththodu
    paattuppaati aattam aadu — maesiyaathaan

    1. pakaimai neengi anpinaalae
      ontay innaivom
      paalan pirantha Nnokkam thanai
      vaalvil kaattuvom

    parisuththam pettidaatha
    aanmaakkal aliyaamal
    paalan pirantha nalla seythi
    paarengum kooruvom

    dum dum dum dum maelaththodu
    paattuppaati aattam aadu
    dum dum dum dum maelaththodu
    paattuppaati aattam aadu — maesiyaathaan

  • Maesiyaa Yesu Raajaa மேசியா இயேசு ராஜா

    மேசியா இயேசு ராஜா
    அவர் மீண்டும் வருகிறார்
    எந்தன் ஆவல் தீர்க்க
    அவர் சீக்கிரம் வருகிறார்
    அவர் முகமே நான் கண்டிடுவேன்
    அவரோடு நானும் சென்றிடுவேன்
    மகிமை மகிமை அந்த நாள் மகிமை

    1. தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்
      சந்தோஷமாகவே மாறியே போகும்
      தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்
      மகிமையாய் அன்று மாறிடுமே
      இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற
      மகிமைக்கு ஈடாய் ஆகுமோ
    2. இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்
      ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்
      இனியும் தாமதம் செய்யாரே அவர்
      சொன்னபடியே வந்திடுவார்
      அந்த நாளில் அவரை கண்டு நானும்
      ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன்
    3. எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தை
      கண்டு ஆயிரம் முத்தங்களிடனும்
      சிலுவை சுமந்து நடந்த பாதம்
      விழுந்து நன்றி சொல்லிடணும்
      இந்த தியாகம் செய்த அன்பு முகமே
      காண ஏங்குகின்றேன்

    Maesiyaa Yesu Raajaa Lyrics in English

    maesiyaa Yesu raajaa
    avar meenndum varukiraar
    enthan aaval theerkka
    avar seekkiram varukiraar
    avar mukamae naan kanndiduvaen
    avaraeாdu naanum sentiduvaen
    makimai makimai antha naal makimai

    1. thaevanin varukaiyil en thukkamellaam
      santhaeாshamaakavae maariyae paeாkum
      thaevanukkaay patta paadukalellaam
      makimaiyaay antu maaridumae
      intu kaanum paadukal inimael varukinta
      makimaikku eedaay aakumaeா
    2. Yesuvukkaay naan kaaththirukkinten
      aayaththamaay ethir paarththirukkinten
      iniyum thaamatham seyyaarae avar
      seாnnapatiyae vanthiduvaar
      antha naalil avarai kanndu naanum
      aaduvaen paaduvaen thulluvaen
    3. enakkaakavae iraththam sinthina karaththai
      kanndu aayiram muththangalidanum
      siluvai sumanthu nadantha paatham
      vilunthu nanti seாllidanum
      intha thiyaakam seytha anpu mukamae
      kaana aengukinten
  • Maeloekaththil En Panku Neer மேலோகத்தில் என் பங்கு நீர்

    இயேசு என் பங்கு

    1. மேலோகத்தில் என் பங்கு நீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      மேலான நன்மை தேவரீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      நீர் பாரில் ரத்தம் சிந்தினீர் பேரன்பைக் காட்டி மரித்தீர்
      சீர்கெட்ட என்னை ரட்சித்தீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

    பூலோக மேன்மை வாஞ்சியேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    மேலோக இன்பம் நாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    இப்பாரின் வாழ்வு நில்லாதே தப்பாமல் வாடிப்போகுமே
    ஒப்பற்ற செல்வம் நீர் நீரே கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

    1. நீர் ஏழையேனைக் கைவிடீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      சீராகக் காத்து ஆளுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      பொன் வெள்ளி ஆஸ்தி போயினும் துன்புற்று பாடுபடினும்
      என் விசுவாசம் நிலைக்கும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    2. தீயோன் விரோதம் செய்யினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      ஓயாமல் போராடினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      அம்மூர்க்கம் கண்டு அஞ்சிடேன் உம்மாலே வெற்றி சிறப்பேன்
      கெம்பீர கீதம் பாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    3. வெம் சாவையும் மேற்கொள்ளுவேன்ää கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      உம் நேச மார்பில் சுகிப்பேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      பேரன்பரே! கைதாங்குவீர் நீர் விண்ணில் சேர்த்து வாழ்விப்பீர்
      ஓயாப் பேரின்பம் ஈகுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

    Maeloekaththil En Panku Neer Lyrics in English

    Yesu en pangu

    1. maelokaththil en pangu neer kiristhuvae! kiristhuvae!
      maelaana nanmai thaevareer kiristhuvae! kiristhuvae!
      neer paaril raththam sinthineer paeranpaik kaatti mariththeer
      seerketta ennai ratchiththeer kiristhuvae! kiristhuvae!

    pooloka maenmai vaanjiyaen kiristhuvae! kiristhuvae!
    maeloka inpam naaduvaen kiristhuvae! kiristhuvae!
    ippaarin vaalvu nillaathae thappaamal vaatippokumae
    oppatta selvam neer neerae kiristhuvae! kiristhuvae!

    1. neer aelaiyaenaik kaiviteer kiristhuvae! kiristhuvae!
      seeraakak kaaththu aaluveer kiristhuvae! kiristhuvae!
      pon velli aasthi poyinum thunputtu paadupatinum
      en visuvaasam nilaikkum kiristhuvae! kiristhuvae!
    2. theeyon virotham seyyinum kiristhuvae! kiristhuvae!
      oyaamal poraatinum kiristhuvae! kiristhuvae!
      ammoorkkam kanndu anjitaen ummaalae vetti sirappaen
      kempeera geetham paaduvaen kiristhuvae! kiristhuvae!
    3. vem saavaiyum maerkolluvaenää kiristhuvae! kiristhuvae!
      um naesa maarpil sukippaen kiristhuvae! kiristhuvae!
      paeranparae! kaithaanguveer neer vinnnnil serththu vaalvippeer
      oyaap paerinpam eekuveer kiristhuvae! kiristhuvae!