Category: Tamil Worship Songs Lyrics

  • Maelaanavaikalai Naatunkal மேலானவைகளை நாடுங்கள்

    இயேசுவைப் பின்பற்றுங்கள்

    மேலானவைகளை நாடுங்கள்
    தேவாதி தேவனின் பிள்ளைகள் நீங்கள்

    1. உள்ளத்திலும் எண்ணத்திலம் தீமையை வெறுத்திடுங்கள்
      பளுவான பாவப் பாரங்கள் யாவும் பதர் என்றே தள்ளிடுங்கள்
      அநித்தியமான அற்பசுகங்கள் அருவருத்திடுங்கள்
      விசுவாசப் பயணம் இயேசுவைக் கொண்டு ஓடியே முடித்திடுங்கள்

    2.பூமியிலே அந்நியர் என்று அறிக்கை செய்திடுங்கள்
    இனிமேல்வரும் பலன்மேல் மனம் ஊன்றியே வாழ்ந்திடுங்கள்
    இயேசுவின் சொல்லுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள்
    முதல் அன்பிலே குறையாமலே இயேசுவைப் பின்பற்றுங்கள்

    1. யுத்தத்திலே வல்லவராய் சத்தியப்போர் புரிந்தே
      எதிராளியின் திரள்சேனைகளை இயேசுவில் முறியடித்தே
      இயேசுவுக்காகப் பாடுகள் ஏற்க கொஞ்சமும் அஞ்சாமலே
      மெய்யான உயிர்த்தெழுதலையே எண்ணியே சுகித்திருங்கள

    Maelaanavaikalai Naatunkal Lyrics in English

    Yesuvaip pinpattungal

    maelaanavaikalai naadungal
    thaevaathi thaevanin pillaikal neengal

    1. ullaththilum ennnaththilam theemaiyai veruththidungal
      paluvaana paavap paarangal yaavum pathar ente thallidungal
      aniththiyamaana arpasukangal aruvaruththidungal
      visuvaasap payanam Yesuvaik konndu otiyae mutiththidungal

    2.poomiyilae anniyar entu arikkai seythidungal
    inimaelvarum palanmael manam oontiyae vaalnthidungal
    Yesuvin sollukku ellaavattilum geelppatinthirungal
    muthal anpilae kuraiyaamalae Yesuvaip pinpattungal

    1. yuththaththilae vallavaraay saththiyappor purinthae
      ethiraaliyin thiralsenaikalai Yesuvil muriyatiththae
      Yesuvukkaakap paadukal aerka konjamum anjaamalae
      meyyaana uyirththeluthalaiyae ennnniyae sukiththirungala
  • அபிஷேகநாதரே Abisheganaadharae

    அபிஷேகநாதரே
    உம் அபிஷேகத்தைலத்தால்
    பெலத்தின் மேல் பெலனடைய
    உம் அபிஷேகம் ஊற்றிடும்

    நறுமண பொருள்களும்
    ஒலிவ எண்ணெயும்
    அபிஷேக தைலமாய்
    என் மேல் இறங்கட்டும்

    பூமியின் ராஜாக்களை
    தெரிந்து கொண்டவரே
    இயேசுவின் இரத்தத்தால்
    அதிகாரம் பெற்றிட
    அபிஷேகம் ஊற்றுவீர்

    உந்தனின் சுவிசேஷத்தை
    உலகெங்கும் அறிவித்திட
    உம் நாமம் சொல்லிட
    ஜனங்களை சேர்த்திட
    அபிஷேகம் ஊற்றுவீர்


    Abisheganaadharae
    Um Abishegathailathaal
    Belathinmel Belanadaya
    Um Abishegam Ootridum

    Narumana Porulgalum
    Oliva Yeňňaiyum
    Abishega Thailamaai
    Yenmel Irangattum

    1.Boomiyin Rajakalai
    Therindhu Kondavarae
    Yesuvin Rethathal Adhigaram Petrida
    Abishegam Ootruveer

    2.Undhanin Suvisheshathai
    Ulagengum Arivithida
    Um Naamam Sollida Janangalai Saerthida
    Abishegam Ootruveer

  • Maekangal Naduvae Valipirakkum மேகங்கள் நடுவே வழி பிறக்கும்

    1.மேகங்கள் நடுவே வழி பிறக்கும்
    பூதங்கள் கடந்து கடந்து வரும்
    தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

    வானத்தில் வானத்தில் நடுவானத்தில்

    இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்
    பரமன் இயேசுவின் புன்னகை முகம் – என்
    கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

    2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்
    நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
    தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

    3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
    கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
    கர்த்தரின் வருகை நாளின்போது
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

    4.திருடன் வருகை போலிருக்கும்
    தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
    காலையோ மாலையோ நள்ளிரவோ
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்


    Maekangal Naduvae Valipirakkum Lyrics in English

    1.maekangal naduvae vali pirakkum
    poothangal kadanthu kadanthu varum
    thootharkal koottangal soolnthu nirkum
    paranthiduvaen naan paranthiduvaen

    vaanaththil vaanaththil naduvaanaththil

    Yesuvin kaikalil naan iruppaen
    paraman Yesuvin punnakai mukam – en
    kannkalil ullaththil nirainthu nirkum

    2.naattisaiyinintum koodiduvaar
    naathanin iraththaththaal kaluvappattaோr
    thoththirak geethamae thoniththu nirkum
    paranthiduvaen naan paranthiduvaen

    3.kannnneerum thunpamum kadanthupokum
    kannnnimaip poluthil nadanthuvidum
    karththarin varukai naalinpothu
    paranthiduvaen naan paranthiduvaen

    4.thirudan varukai polirukkum
    theeviram avar naal veku sameepam
    kaalaiyo maalaiyo nalliravo
    paranthiduvaen naan paranthiduvaen

  • Maekamae Makimaiyin Maekamae மேகமே மகிமையின் மேகமே

    மேகமே மகிமையின் மேகமே
    இந்த நாளிலே இறங்கி வாருமே
    மேகமே மகிமையின் மேகமே
    வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

    1. ஏகமாய் துதிக்கும்போது
      இறங்கின மேகமே
      ஆலயம் முழுவதும்
      மகிமையால் நிரப்புமே
    2. வானம் திறக்கணும்
      தெய்வம் பேசணும்
      நேச மகனென்று (மகளென்று)
      நித்தம் சொல்லணும்
    3. மறுரூபமாக்கிடும்
      மகிமையின் மேகமே
      முகங்கள் மாறணுமே
      ஒளிமயமாகணுமே
    4. வாழ்க்கைப்பயணத்திலே
      முன்சென்ற மேகமே
      நடக்கும் பாதைதனை
      நாள்தோறும் காட்டுமே
    5. கையளவு மேகம்தான்
      பெருமழை பொழிந்தது
      என் தேச எல்லையெங்கும்
      பெருமழை (அருள்மழை) வேண்டுமே

    Maekamae Makimaiyin Maekamae Lyrics in English

    maekamae makimaiyin maekamae
    intha naalilae irangi vaarumae
    maekamae makimaiyin maekamae
    vanthaal pothumae ellaam nadakkumae

    1. aekamaay thuthikkumpothu
      irangina maekamae
      aalayam muluvathum
      makimaiyaal nirappumae
    2. vaanam thirakkanum
      theyvam paesanum
      naesa makanentu (makalentu)
      niththam sollanum
    3. maruroopamaakkidum
      makimaiyin maekamae
      mukangal maaranumae
      olimayamaakanumae
    4. vaalkkaippayanaththilae
      munsenta maekamae
      nadakkum paathaithanai
      naalthorum kaattumae
    5. kaiyalavu maekamthaan
      perumalai polinthathu
      en thaesa ellaiyengum
      perumalai (arulmalai) vaenndumae
  • Maeka Meethinil Vaekamudan மேக மீதினில் வேகமுடன்

    மேக மீதினில் வேகமுடன்
    மேசியா ஏசுவே வந்திடுவார்

    1. மின்னலைப் போன்ற பேரொளியில்
      மத்திய வானில் தோன்றிடுவார்
      எண்ணிலடங்கா பக்தர்களும்
      விண் தூதசேனை சூழ்ந்திடவே
    2. யூதர்கள் கூடி சேர்ந்தனரே
      வேதமும் நிறை வேறிடுதே
      இவ்வடையாளம் நோக்கிடுவோம்
      இயேசுவின் நாளை சந்திக்கவே
    3. தாமதம் ஏனோ தம் வருகை
      தீவிரம் வந்தால் நம் நிலைமை
      கானக சத்தம் கேட்டிடுமோ
      கர்த்தரைக் காண ஆயத்தமா
    4. காலம் இனியும் சென்றிடாதே
      காலையோ மாலை இராவினிலோ
      நாம் நினையாத நேரத்திலே
      நம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார்
    5. இந்த கடைசி காலத்திலே
      இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
      பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
      பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம்
    6. கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்
      கர்த்தருக்காகக் காத்திருப்போம்
      ஆனந்தமான நாள் நெருங்க
      ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம்

    Maeka Meethinil Vaekamudan Lyrics in English

    maeka meethinil vaekamudan
    maesiyaa aesuvae vanthiduvaar

    1. minnalaip ponta paeroliyil
      maththiya vaanil thontiduvaar
      ennnniladangaa paktharkalum
      vinn thoothasenai soolnthidavae
    2. yootharkal kooti sernthanarae
      vaethamum nirai vaeriduthae
      ivvataiyaalam Nnokkiduvom
      Yesuvin naalai santhikkavae
    3. thaamatham aeno tham varukai
      theeviram vanthaal nam nilaimai
      kaanaka saththam kaetdidumo
      karththaraik kaana aayaththamaa
    4. kaalam iniyum sentidaathae
      kaalaiyo maalai iraavinilo
      naam ninaiyaatha naeraththilae
      nammaiyum karththar thaam alaippaar
    5. intha kataisi kaalaththilae
      ippuvi inpam thalliduvom
      paarangal yaavum neekkiduvom
      paerinpa iraajyam sernthiduvom
    6. kann vilippodu naam jepippom
      karththarukkaakak kaaththiruppom
      aananthamaana naal nerunga
      aarpparippodu sentiduvom
  • Maeka Iratham Meethu மேக இரதம் மீது

    இயேசு வருகின்றார்

    மேக இரதம் மீது தேவன் வருகின்றார்
    தூதர் புடைசூழ இயேசு வருகின்றார்

    1. எக்காள தொனியோடு நம் தெவன் வருகின்றார்!
      தம் வாக்குத்தத்தம் நிறைவேற இயேசு வருகின்றார்!
      பிசாசின் கூர்ஒடித்த நம் தளபதி வருகின்றார்!
      மரணத்தை வென்ற மாமன்னர் வேகம் வருகின்றார்!
    2. மீட்பின் செய்திதனை அகிலமும் அறிந்தபின்னே
      உலகை நியாயம் தீர்க்க இயேசு வருகின்றார்!
      விண்ணில் நம்மை சேர்க்க மாதேவன் வருகின்றார்!
      நம் கிரியைக்குரிய பலனை வழங்க சீக்கிரம் வருகின்றார்!

    Maeka Iratham Meethu Lyrics in English

    Yesu varukintar

    maeka iratham meethu thaevan varukintar
    thoothar putaisoola Yesu varukintar

    1. ekkaala thoniyodu nam thevan varukintar!
      tham vaakkuththaththam niraivaera Yesu varukintar!
      pisaasin koorotiththa nam thalapathi varukintar!
      maranaththai venta maamannar vaekam varukintar!
    2. meetpin seythithanai akilamum arinthapinnae
      ulakai niyaayam theerkka Yesu varukintar!
      vinnnnil nammai serkka maathaevan varukintar!
      nam kiriyaikkuriya palanai valanga seekkiram varukintar!
  • Madhura geetham மதுரகீதம்

    மதுரகீதம் பாடிடுவோம்
    மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
    ஆனந்தமாக கீதங்கள் பாடி
    ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம்

    வானங்கள் மேலாக உயர்ந்தவரை
    வாழ்த்திப் புகழ்ந்து துதித்திடுவோம்
    இயேசுவே வாரும் வாஞ்சை தீரும்
    வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும்

    தூதர்கள் போற்றும் தேவன் நீரே
    தீங்கொன்றும் செய்யா ராஜன் நீரே
    தாகம் தீர்க்கும் ஜீவஊற்று
    தம்மிடம் வருவோரை தள்ளாத நேசர்

    மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரே
    மரணத்தை ஜெயமாக வென்றவரே
    மன்னிப்பை அளிப்பீர் மாந்தரை மீட்பீர்
    மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர்


    Madhura geetham Lyrics in English

    mathurageetham paadiduvom
    mannan Yesuvin naamaththaip pottiduvom
    aananthamaaka geethangal paati
    aanndavar naamaththai uyarththiduvom

    vaanangal maelaaka uyarnthavarai
    vaalththip pukalnthu thuthiththiduvom
    Yesuvae vaarum vaanjai theerum
    vaarththaiyaip paesum vallamai thaarum

    thootharkal pottum thaevan neerae
    theengaொntum seyyaa raajan neerae
    thaakam theerkkum jeevaoottu
    thammidam varuvorai thallaatha naesar

    maantharkal pottum raajan neerae
    maranaththai jeyamaaka ventavarae
    mannippai alippeer maantharai meetpeer
    maruroopamaakki makimaiyil serppeer

  • Maattu Thozhuvil Kanthai Pothinthu மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து

    மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து
    தேவ மைந்தன் உறங்குகின்றார்
    ஆரிரோ பாடியே தூதர்கள் யாவரும்
    மகிழ்வாய் சுதனை பணிந்தனரே

    1. சத்திரம் தேடியே தந்தையும் தாயுமாய்
      காடுமேடாய் ஓடி அலைந்தன்ரே
      பிஞ்சு உருவம் மஞ்சம் கொள்ளவே
      கொஞ்சம் இடமும் தருவாரில்லை
    2. ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் உருவாய்
      மரியின் மகனாய் பிறந்தனரே
      ஏசு என்னும் ஓர் நாமத்திற்கிணையாய்
      வேறோரு நாமம் இவ்வுலகில் இல்லை
    3. பாவியாய் எம்பாவம் போக்கவே பாரினில்
      பாலகன் இப்புவி வந்தனரே
      மரித்து உயிர்த்து ஜெயித்த இரட்சகர்
      ஏசுவே உம்பாதம் தஞ்சமென்போம்.

    Maattu Thozhuvil Kanthai Pothinthu Lyrics in English

    maattuth tholuvil kanthai pothinthu
    thaeva mainthan urangukintar
    aariro paatiyae thootharkal yaavarum
    makilvaay suthanai panninthanarae

    1. saththiram thaetiyae thanthaiyum thaayumaay
      kaadumaedaay oti alainthanrae
      pinju uruvam manjam kollavae
      konjam idamum tharuvaarillai
    2. aelmaiyin kolamaay thaalmaiyin uruvaay
      mariyin makanaay piranthanarae
      aesu ennum or naamaththirkinnaiyaay
      vaeroru naamam ivvulakil illai
    3. paaviyaay empaavam pokkavae paarinil
      paalakan ippuvi vanthanarae
      mariththu uyirththu jeyiththa iratchakar
      aesuvae umpaatham thanjamenpom.
  • Maatchimayae thozhugirom மாட்சிமையே தொழுகிறோம்

    மாட்சிமையே தொழுகிறோம்
    மங்காத ஒளி விளக்கே – எங்கள்

    எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்
    கனத்திற்கு உரியவரே
    உம்மையே ஆராதிப்பேன்

    நல்லவரே, வல்லவரே
    பரிசுத்தரே, படைத்தவரே
    உயர்ந்தவரே, உன்னதரே
    பரிகாரியே, பரிசுத்தரே
    உந்தன் நாமத்திற்கே
    மகிமை செலுத்துகிறோம்
    மகிமையே மகிமையே
    மாட்சிமை உமக்குத்தானே
    துதியும் கனமும்
    வல்லமை என்றென்றுமே


    Maatchimayae thozhugirom Lyrics in English

    maatchimaiyae tholukirom
    mangaatha oli vilakkae – engal

    engal maatchimaiyae tholukirom
    kanaththirku uriyavarae
    ummaiyae aaraathippaen

    nallavarae, vallavarae
    parisuththarae, pataiththavarae
    uyarnthavarae, unnatharae
    parikaariyae, parisuththarae
    unthan naamaththirkae
    makimai seluththukirom
    makimaiyae makimaiyae
    maatchimai umakkuththaanae
    thuthiyum kanamum
    vallamai ententumae

  • Maatchimai Nirainthavarae மாட்சிமை நிறைந்தவரே

    மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
    மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே

    உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
    இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

    1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
      மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே — உம்மை
    2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
      மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே — உம்மை

    Maatchimai Nirainthavarae Lyrics in English

    maatchimai nirainthavarae ellaa thuthikkum paaththirarae
    maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae

    ummai aaraathikkintom ummai aaraathikkintom
    iratchakaa thaevaa ummai aaraathikkintom

    1. ooliya paathaiyilae enakkuthavina maathayavae
      maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae — ummai
    2. en pelaveena naerangalil enakkuyathaviya maa thayavae
      maaridaatha en naesarae thuthikkup paaththirarae — ummai