Category: Tamil Worship Songs Lyrics

  • Maaridathore nesa meetpar மாறிடாதோர் நேச மீட்பர்

    மாறிடாதோர் நேச மீட்பர்மாற்றுவார் உன் வேதனைபாவத்தாலும் நோயினாலும்வருந்துவானேன் நம்பிவா நம்பி வா நீ நம்பி வாஇயேசு உன்னை அழைக்கிறார் லோக மாந்தர் கைவிடுவார்துரோகம் கூறி தூற்றுவார்தூய இயேசு மெய் நேசமாய்துன்பம் தீர்ப்பார் நம்பி வா வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்வற்றிப் போகச் செய்குவார்வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்என்றும் ஊறும் நம்பி வா Maaridathore nesa meetpar Lyrics in English maaridaathor naesa meetparmaattuvaar un vaethanaipaavaththaalum Nnoyinaalumvarunthuvaanaen nampivaa nampi vaa nee nampi vaaYesu…

  • Maarida Em Maa Nesare மாறிடா எம் மா நேசரே

    மாறிடா எம் மா நேசரே – ஆமாறாதவர் அன்பெந்நாளுமேகல்வாரி சிலுவை மீதிலேகாணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதேஅதன் ஆழம் அறியலாகுமோஇதற்கிணையேதும் வேறில்லையேஇணை ஏதும் வேறில்லையே பாவியாக இருக்கையிலே – அன்பால்பாரில் உன்னைத் தேடி வந்தாரேநீசன் என்றுன்னைத் தள்ளாமலேநேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்உள்ளம் போல் நேசித்ததினால்அல்லல் யாவும் அகற்றிடவேஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூயதேவனின் விண்…

  • Maarave Aasaipadugiren மாறவே ஆசைப்படுகிறேன்

    மாறவே ஆசைப்படுகிறேன்என்னை மாற்றிவிடும்கருணை நேசரே – 2 என் சிந்தை மாறணும்என் செயல்கள் மாறணும்என் பேச்சு மாறணும்என் பெருமை மாறணும்– மாறவே ஆசை என் நடை மாறணும்என் உடை மாறணும்என் உள்ளம் மாறணும்ஐயா உம்மை போலவே– மாறவே ஆசை என் ஜெபம் மாறணும்என் துதி மாறணும்என் சுயம் சாகணும்ஐயா உம்மை போலவே– மாறவே ஆசை Maarave Aasaipadugiren Lyrics in English Maarave Aasaipadugirenmaaravae aasaippadukiraenennai maattividumkarunnai naesarae – 2 en sinthai maaranumen seyalkal…

  • Maaratha naal visuvaasiyea மாறாத நல் விசுவாசம்

    மாறாத நல் விசுவாசம் பரன்நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்அகன்றிடும் மலைகளும்அதிசயம் வெளிப்படும் விசுவாச வார்த்தையினால்இதயம் நிரம்பி அழிந்திடுமேஅகமதினில் விசுவாசம்என்றும் ஜெயம் தாரும் -2 கிரியை இல்லா விசுவாசம்ஏதும் செய்திட உதவாதுசெயல்படுமே விசுவாசம்என்றும் ஜெயம் தாரும் -2 லோகமதின் இன்பங்களைவிரும்பி மனதில் தொடராமல்விசுவாசத்தால் பெலன் அடைவோம்நல் தேவன் தாங்குவார் -2 Maaratha naal visuvaasiyea Lyrics in English maaraatha nal visuvaasam parannam Yesu thaevanil vaiththiduvomakantidum malaikalumathisayam velippadum visuvaasa vaarththaiyinaalithayam nirampi alinthidumaeakamathinil visuvaasamentum…

  • Maaranum Manam Maaranum மாறணும் மனம் மாறணும்

    மாறணும் மனம் மாறணும்மனம் இன்றே மாறணும்அலை பாய்ந்திடும் மனம் மாறணும்தடுமாறியே சிறையாகிடும்மனம் இன்றே மாறணும்அடியோடு மாறணும்மனம் மனம் கல்மனம் மாறணும்வக்கிர சிலைகளை ஓழிக்கணும்ஆவியின் அலை புரண்டோடணும்சத்திய வசனம் பதிக்கணும்கனிந்த இதயம் காணணும்! சத்திய ஒளிப் பார்வையில்தன் நிலை உணரனும்பரமனுக்கெதிராய் செய்த குற்றம்ஒப்புக்கொள்ளணும் – 2திருமகன் சிலுவை பிராயச்சித்தம்சொந்தம் கொண்டாடனும்பிதா வழங்கும் மன்னிப்பைஆரத் தழுவணும் – அவர்அன்புக்குச் சரணாகணும்! ஆவியின் தின ஊட்டத்திலேதனிவேறாய் துலங்கணும்ஜெப வசனப் பயிற்சியினால்திருவார்ப்பாய் மாறணும் – 2பூரண வெற்றிப்பாட்டாகவாழ்வைத் தொடரணும்கிறிஸ்துவின் தூய அடிச்சுவட்டில்நித்தம் பின்…

  • Maara Naatha மாராநாதா

    மாராநாதா அல்லேலூயாஇயேசுராஜா வரப்போகிறார்அல்லேலூயா பாடி துதித்திடுஆரவாரம் செய்து மகிழ்ந்திடு கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமேஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமேஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமேஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே கவலையில்லா தேசமது, கண்ணீரில்லா தேசமதுகர்த்தரோடு வாழ்கின்ற தேசமது பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமேபரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமேபாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம்பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம் இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமேஇயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமேசூரியனும் சந்திரனும் அங்கே இல்லையேஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே Maara Naatha Lyrics in English…

  • Maaperum Aruvatai Onru மாபெரும் அறுவடை ஒன்று

    ஏறெடுத்துப் பாருங்கள் மாபெரும் அறுவடை ஒன்று கண் எதிர் தெரிகின்றதுகாத்திருக்கும் சபை சாட்சி பெறும் .. இயேசுவீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும் கோடிக்கோடியாக மக்கள் உண்டுஉடல் உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு!ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டுபெரும் பாரதம்! பெரும் பாரதம்! சத்தியம் பெற்றவர் கூறாவிட்டால்சுபநித்திய பாக்கியம் யார் பெறுவார்?தொண்ணூற்று ஆறு ஐந்து கோடி உண்டுபெரும் பாரதம்! பெரும் பாரதம்! 3.அன்பெனும் சங்கிலி கைகள் கட்டசபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிடஇயேசுவின் நாமம் உயர்த்தப்படும்பெரும் பாரதம்! பெரும் பாரதம்! 4.மிஷனெரிச்…

  • Maanuvel Thondare மானுவேல் தொண்டரே

    மானுவேல் தொண்டரே – ஆர்ப்பரிந்துமகிழ்ந்து பூரிப்போம் மானிலமீது சமாதானமா மென்றவானவர் வாழ்த்துவறா தெனநம்பும்நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்நண்ணும் பகலருணோதயம் ஆகுதேநாடுவோம் – அதைத் தேடுவோம் – இனிநாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம் தீர்க்க ருரைப்படியே – உலகெங்கும்தீங்கீலாக் காலம் வரும்தாக்கும் படைக்கலங்கள் – கிருஷிகச்சாதனமாகி விடும்மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய்வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள்நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்நிலைத்து – அன்பு – வளர்த்துக் – கரங்கொடுத்து – உற – வடுத்துமதிப்பர் போன காலங்களிலே –…

  • Maanitarae! Poerrunkalae! மானிடரே! போற்றுங்களே!

    இயேசு மேலானவர் மானிடரே! போற்றுங்களே!மாநிலத்தில் பறைசாற்றுங்களே! மேலானவர் இயேசு மேலானவர்ஆகாயம் பூமிக்கும் மேலானவர் – 2 இருளில் ஒளியும் இயேசு – நம்இதய விளக்கும் இயேசுமருள்வோர் வழியும் இயேசு – அவர்மனதின் உறுதி இயேசுஅருளின் சுனையும் இயேசு – உயர்அன்பின் பொருளும் இயேசு உலகம் அவரால் வாழும் – அதில்உயிர்கள் புனிதம் ஆகும்பலரின் வாழ்வு மாறும் – பாவப்பழிகள் யாவும் தீரும்நிலவும் மகிழ்ச்சி நாளும் – இனிநிறையக் குடும்பம் தோறும் அலைகள் வாழ்வில் மோதும் – பலர்அழிவைக்…

  • Maanida Uruvil மானிட உருவில்

    மானிட உருவில் அவதரித்தமாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே ஆத்தும மீட்பையும் ஏற்படுத்தஅவனியிலே உனக்காய் உதித்தார்அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் கூவி அழைப்பது தேவ சத்தம்குருசில் வடிவது தூய ரத்தம்பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்புபாக்கியம் நல்கிட அவரே வழி இயேசுவின் நாமத்தில் வல்லமையேஇதை நாடுவோர்க்கு விடுதலையேதுன்ப கட்டுகள் காவல் சிறைகள்இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்அதிசயங்கள் அவர் காட்டிடுவார்உண்மை நிறைந்த உள்ளம் திறந்துஉன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் கர்த்தர் உன்னை இனி…