Category: Tamil Worship Songs Lyrics
-
Maangal neerodai vaanjithu மான்கள் நீரோடை வாஞ்சித்து
மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும்போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்துக் கதறுதேதஞ்சம் நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்துப் போற்றிடுவோம் யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் கன்மலையாம் தேவன்நீர் என்னை ஏன் மறந்தீர்எதிரிகளால் ஒடிங்கி அடியேன்துக்கத்தால் திரிவதேனோ தேவரீர் பகற்காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவினில் பாடும் பாட்டு எந்தன்வாயினிலிருக்கிறது Maangal neerodai vaanjithu Lyrics in English maankal neerotai vaanjiththukatharumpol thaevanaeenthan aaththumaa…
-
Maa Thooya Aavi! Irangum மா தூய ஆவி! இறங்கும்
மா தூய ஆவி! இறங்கும்விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்ஞானாபிஷேக தைலம் நீர்நல் வரம் ஏழும் ஈகிறீர். ஆமேன். Maa Thooya Aavi! Irangum Lyrics in Englishmaa thooya aavi! irangumvinn theepam nenjil aettidumnjaanaapishaeka thailam neernal varam aelum eekireer. aamaen.
-
Maa Thayavae Thaeva Thayavae மா தயவே தேவ தயவே
மா தயவே தேவ தயவேமானிலத்தில் தேவை எனக்கே வாக்களித்த வானபரன்வாக்கு மாறார் நம்பிடுவேன்நம்பினோரைக் கைவிடாரேநர்பாதமே சரணடைந்தேன் — மா ஏசுவின் பொன் நாமத்தினால்ஏதென்கிலும் கேட்டிடினும்தம் சித்தம் போல் தந்திடுவார்தந்தையிவர் எந்தனுக்கே — மா சத்துருக்கள் தூஷித்தாலும்சக்தியீந்தென பட்சம் தந்திடுவார்ஆதரவே அளித்திடுவார்ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் — மா என்னில் ஏதும் பெலனில்லையேஎந்தனுக்காய் இராப்பகலாய்நீதியுள்ள நேசர் இயேசுநித்தியமாய் பரிந்துரைப்பார் — மா தாய் வயிற்றில் இருந்த முதல்தமக்கே என்னை தெரிந்தெடுத்தார்என் அழைப்பும் நிறைவேறஎப்படியும் கிரியை செய்வார் — மா தம் வருகை…
-
Maa Paaviyam Ennayum மா பாவியாம் என்னையும்
மா பாவியாம் என்னையும்உம் அன்பால் அணைத்தீரேஎன் இயேசு ராஜா நன்றிஉம் சித்தம் நிறைவேறதம் இரத்தம் தந்தீரேஎன் இயேசு ராஜா நன்றி – 2 குயவன் கையில் களிமண்போலஎன்னைக் கொடுத்தேன்பரிசுத்தமாய் என்னை வனையும்ஆத்ம பாரம் தந்து என்னைஇன்றே நிரப்பும்உம் ஊழியம் செய்ய அனுப்பும் அனுப்பும் அனுப்பும்உம் சேவை செய்திடவேஅனுப்பும் அனுப்பும்என் தேசம் சந்திக்கவே இருள் சூழ்ந்த இடம் என்னை இன்றே அனுப்பும்அழியும் மாந்தர் சந்திக்கநரகாக்கினைனின்று ஜனம் இரட்சிக்கஅபிஷேகம் தந்து என்னை அனுப்பும் அனுப்பும் அனுப்பும்உம் சேவை செய்திடவேஅனுப்பும் அனுப்பும்என்…
-
Maa Maatchi Karthar Sastangam Seivom மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்நம் கேடகம் காவல் அனாதியானோர்மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர் சர்வ வல்லமை தயை போற்றுவோம்ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்குமுறும் மின்மேகம் கோபரதமேகொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமேமீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே!மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவேபோற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்மெய் வணக்கமாய்…
-
Loeka Maayaiyil Sikkaathae லோக மாயையில் சிக்காதே
லோக மாயையில் சிக்காதே லோக மாயையில் சிக்காது நின்றுலோக இன்பத்தை அற்பமாய் எண்ணிலோக ஞானத்தை நம்பாது சென்றுலோக ஆசையால் பற்றாது வாழ்வாய் தேவப்பிள்ளைகள் யார்க்கும் வருமேலோக எண்ணமே லோக ஆசைலோக வேஷமே கடந்துபோமேபாவக்கடலில் தள்ளிக் கொல்லுமே தீர்க்கதரிசி பலரும் உண்டுஅப்போஸ்தலர்கள் அனேகர் உண்டுமேய்ப்பர் ஊழியர் ஆகியோர்கூடலோக நேசத்தால் குளிர்ந்து போனார் லோகப்பிரியம் கொள்வாரே மெல்லஜெபத்தில் தளர்ச்சியுறுவாரே பின்னர்வேதத்தின் மேலே வாஞ்சை இழப்பார்சாட்சிமழுங்கிக் குப்பையாய்ப் போவார் சிம்சோன் தன் பெலன் மறைந்து செத்தான்கேயாசி குஷ்டம் கண்டு துடித்தான்தேமா விலகி…
-
Kuyavane um kaiyil kaliman naan குயவனே உம் கையில் களிமண் நான்
குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்து உருவாக்கும்என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதாதருகிறேன் உம் கையிலே என்னைத் தருகிறேன் தருகிறேன்உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்படைக்கிறேன் உம் பாதத்தில் உம் சேவைக்காக என்னை தருகிறேன்வனைந்திடும் உம் சித்தம் போல்எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திடஉருவாக்குமே உருவாக்குமே உமக்காகவே நான் வாழ்ந்திடவனைந்திடும் உம் சித்தம் போல் -உம்சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவேஉருவாக்குமே உருவாக்குமே உம் வருகையில் உம்மோடு நான்வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றிஉம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்கஉருவாக்குமே…
-
Kuyavanae, Kuyavanae Pataippin Kaarananae குயவனே, குயவனே படைப்பின் காரணனே
குயவனே, குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே இறைவனே, இறைவனே இணையில்லாதவனேகுறை நிறைந்த என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவார் இல்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப்போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடமையாக்கிடுமே மேய்ப்பனே, மேய்ப்பனே மந்தையை காப்பவனேமார்க்கம் அகன்ற என்னையுமே கண்ணோக்கி…
-
Kuyavanae Um Kaiyil குயவனே உம் கையில்
குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்து உருவாக்கும் -2என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதாதருகிறேன் உம் கையிலே -2 என்னைத் தருகிறேன் தருகிறேன்உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்படைக்கிறேன் உம் பாதத்தில் -2 உம் சேவைக்காக எனை தருகிறேன்வனைந்திடும் உம் சித்தம்போல்எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திடஉருவாக்குமே உருவாக்குமே -2 உமக்காகவே நான் வாழ்ந்திடவனைந்திடும் உம் சித்தம்போல் – உம்சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவேஉருவாக்குமே உருவாக்குமே -2 உம் வருகையில் உம்மோடு நான்வந்திட எனை மாற்றுமே –…
-
Kuutissaeruveer Onraakath கூடிச்சேருவீர் ஒன்றாக
கல்வாரிக்கருகில் வாரீர் கூடிச்சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்உள்ளத்தில் இயேசுவின் பால்அன்பு கொண்டோர் யாரும் கூடுவீர்கல்வாரிக்கருகில் கூடுவீர் சிறுவர் நடுவர் முதுவர் யாவரும் சேர்ந்து கூடட்டும்உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும்துதியின் கீதம் எழுப்பி ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால் கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்விகற்பமின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார்அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்வார்கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? – ஆகையால் இயேசுவை அறியார்…