Category: Tamil Worship Songs Lyrics

  • Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

    கூடாரவாசியே நீ ஏன் கலங்குகிறாய்? கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய்?கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய்? நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு! – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமேநிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில்தானே செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ?சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil Lyrics in English koodaaravaasiyae nee aen kalangukiraay? koodaaravaasiyae niththiyar irukkaiyilnee…

  • Kuutaaram Athu Thaevanin Vaasasthalam கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்

    தேவன் தங்கும் வாசஸ்தலம் கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்கூடாரம் அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம் திசையெங்கிலும் அது பரவிடும்திருச்சபை விரைந்தே பெருகிடும்தேவனின் ஜனத்தால் நிரம்பிடும் அதன் திரைகள் நீண்டு விரியட்டும்அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்அகன்று ஆல்போல் தழைக்கட்டும்அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்வானுலக ஆட்சியை விளம்பட்டும் கடலதின் நீராய் திரளட்டும்சுடர்விடும் ஒளியாய் வீசட்டும்ஜாதிகள் தேவனைப் பணியட்டும்சத்தியம் உலகை அசைக்கட்டும்சத்துவம் அதனால் அதிரட்டும் விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்ஆண்டவர் மகிமை பெருகட்டும் Kuutaaram…

  • Kuur Aani Thaekam Paaya கூர் ஆணி தேகம் பாய

    கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப்பட்டார்பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும் என்றார் தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும் Kuur Aani Thaekam Paaya Lyrics in English koor aanni thaekam paayamaa vaethanaippattarpithaavae, ivarkatkumannippeeyum entar tham raththam sinthinorainal meetpar ninthiyaarmaa theyva naesaththoduivvaatru jepiththaar. enakkae avvurukkamenakkae achchepamavvitha mannippaiyaeenakkum arulum

  • Kutram Neega Kaluvineere குற்றம் நீங்க கழுவினீரே

    குற்றம் நீங்க கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி மேல் வெற்றி காண்பேன்நீர்தானே யெஹோவா ராஃப்பாசுகமானேன் கல்வாரி காயங்களால் 1.இரக்கம் கண்முன்னேஉம் வாக்கு என் நாவில்நான் ஏன் கலங்கணும்நன்றி கூறுவேன்நீர்தானே யெஹோவா ராஃப்பாசுகமானேன் கல்வாரி காயங்களால் 2.மகிமை மேகத்திற்குள்மறைந்து நான் வாழ்கிறேன்இரட்சகர் இயேசு தான்எப்போதும் என்முன்னேநீர்தானே யெஹோவா ராஃப்பாசுகமானேன் கல்வாரி காயங்களால் 3.உம்மையே நம்பியுள்ளேன்உம்மோடு தான் நடப்பேன்தடுமாற்றம் எனக்கில்லைதள்ளாடுவதும் இல்லைநீர்தானே யெஹோவா ராஃப்பாசுகமானேன் கல்வாரி காயங்களால்குற்றம் நீங்க கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி…

  • Kuthookalam Niraintha Nannaal குதூகலம் நிறைந்த நன்னாள்

    குதூகலம் நிறைந்த நன்னாள்நடுவானில் மின்னிடுமேஇதுவரை இருந்த துன்பமில்லைஇனி என்றுமே ஆனந்தம் தள கர்த்தனாம் இயேசு நின்றுயுத்தம் செய்திடுவார் நன்றுஅவர் ஆவியினால் புது பெலனடைந்துஜெயகீதங்கள் பாடிடுவோம் — குதூகலம் புவி மீதினில் சரீர மீட்புஎன்று காண்போம் என ஏங்கும்மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்மணவாட்டியாய்ச் சேர்த்திடவே — குதூகலம் ஜெப விழிப்புடன் வாஞ்சையாகஅவர் வருகையை எதிர் நோக்கிநவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்நாம் ஆயத்தமாகிடுவோம் — குதூகலம் ஜீவ ஒளி வீசும் கற்களாகசீயோன் நகர்தனிலே சேர்க்கஅருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம்…

  • Kuthookalam Konndaattamae குதூகலம் கொண்டாட்டமே

    குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்தில்ஆனந்தம் ஆனந்தமேஎன் அப்பாவின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்ததுஇயேசுவின் இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்புபரிசுத்த ஆவியினால் தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்தேவாலயம் நாமேஆவியான தேவன் அச்சாரமானார்அதிசயம் அதிசயமே வல்லவர் என் இயேசுவாழ வைக்கும் தெய்வம்வெற்றிமேலே வெற்றி தந்தார்ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடிஊரெல்லாம் கொடியேற்றுவோம் எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்நேசர் வருகின்றார்ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்மகிமையில் பிரவேசிப்போம் Kuthookalam Konndaattamae Lyrics in English kuthookalam konndaattamaeen Yesuvin sannithaanaththilaanantham aananthamaeen appaavin thiruppaathaththil paavamellaam…

  • Kurusinmel kurusinmel குருசின்மேல் குருசின்மேல்

    குருசின்மேல் குருசின்மேல்காண்கின்றதாரிவர்பிராணநாதன் பிராணநாதன்என் பேர்க்காய்ச் சாகின்றார் பாவத்தின் காட்சியைஆத்துமாவே பார்த்திடாய்தேவகுமாரன் மா சாபத்திலாயினார் இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர் பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோதேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர் Kurusinmel kurusinmel Lyrics in English kurusinmael kurusinmaelkaannkintathaarivarpiraananaathan piraananaathanen…

  • Kurusinil Thongiyae குருசினில் தொங்கியே

    குருசினில் தொங்கியே குருதியும் வடியகொல்கதா மலைதனிலே – நம்குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,கொள்ளாய் கண் கொண்டு சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ! – தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ — குருசினில் பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன் போல் தொங்க – யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை — குருசினில் சந்திர சூரிய சசல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ! – தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? — குருசினில் ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன்…

  • Kuritha kalathirku குறித்த காலத்திற்கு

    குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்…

  • Kuraiyatha Anbu Kadal Pola Vanthu குறையாத அன்பு கடல் போல வந்து

    குறையாத அன்பு கடல் போல வந்து நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே பலகோடி கீதம் உருவாகுதே – 2 கண்மூடி இரவில் நான் தூங்கும் போது கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2 உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2 அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும் தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2 மண்ணில் துடிக்கின்ற ஏழை…