Category: Tamil Worship Songs Lyrics

  • Kurusinmel kurusinmel குருசின்மேல் குருசின்மேல்

    குருசின்மேல் குருசின்மேல்
    காண்கின்றதாரிவர்
    பிராணநாதன் பிராணநாதன்
    என் பேர்க்காய்ச் சாகின்றார்

    பாவத்தின் காட்சியை
    ஆத்துமாவே பார்த்திடாய்
    தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

    இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
    இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

    பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
    தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

    கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
    குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

    சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
    சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

    இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
    இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்


    Kurusinmel kurusinmel Lyrics in English

    kurusinmael kurusinmael
    kaannkintathaarivar
    piraananaathan piraananaathan
    en paerkkaaych saakintar

    paavaththin kaatchiyai
    aaththumaavae paarththidaay
    thaevakumaaran maa saapaththilaayinaar

    intha maa naesaththai ninthaiyaay thallinaen
    immakaa paavaththai enthaiyae mannippeer

    paavaththai naesikka naan inich selvaeno
    thaevanin pillaiyaay jeevippaen naanitho

    kashdangal vanthaalum nashdangal naernthaalum
    kurusin kaatchiyai tharisiththuth thaeruvaen

    sooraavaliyaip pol soolnthidum aapaththil
    siluvaiyin naesaththai sinthiththu Nnokkuvaen

    immakaa naesaththai aathmaavae sinthippaay
    immaanuvaelae neer ennaiyum naesiththeer

  • Kurusinil Thongiyae குருசினில் தொங்கியே

    குருசினில் தொங்கியே குருதியும் வடிய
    கொல்கதா மலைதனிலே – நம்
    குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
    கொள்ளாய் கண் கொண்டு

    1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
      சிலுவையில் சேர்த்தையோ! – தீயர்
      திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
      சேனைத்திரள் சூழ — குருசினில்
    2. பாதகர் நடுவில் பாவியினேசன்
      பாதகன் போல் தொங்க – யூத
      பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
      படுத்திய கொடுமைதனை — குருசினில்
    3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்
      சகியாமல், நாணுதையோ! – தேவ
      சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
      துடிக்கா நெஞ்சுண்டோ? — குருசினில்
    4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
      இறைவன் விலாவதிலே – அவர்
      தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
      திறந்தூறோடுது பார் — குருசினில்
    5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
      ஏங்கிப் புலம்பலையோ? – நின்
      எருசலையதிபன் இள மணவாளன்
      எடுத்த கோல மிதோ? — குருசினில்

    Kurusinil Thongiyae Lyrics in English

    kurusinil thongiyae kuruthiyum vatiya
    kolkathaa malaithanilae – nam
    kuruvaesu suvaami kodun thuyar paavi,
    kollaay kann keாnndu

    1. sirasinil munnmuti uruththida, arainthae
      siluvaiyil serththaiyo! – theeyar
      thirukkarang kaalkalil aannikalatiththaar,
      senaiththiral soola — kurusinil
    2. paathakar naduvil paaviyinaesan
      paathakan pol thonga – yootha
      paathakar parikaasangal pannnnip
      paduththiya kodumaithanai — kurusinil
    3. santhira sooriya sasala vaan senaikal
      sakiyaamal, naanuthaiyo! – thaeva
      sunthara maintha nuyir vidukaatchiyaal
      thutikkaa nenjunntoo? — kurusinil
    4. eettiyaal sevakan ettiyae kuththa
      iraivan vilaavathilae – avar
      theettiya thitchaைk kuruthiyum jalamum
      thiranthooroduthu paar — kurusinil
    5. erusalaem maathae, maruki neeyaluthu
      aengip pulampalaiyo? – nin
      erusalaiyathipan ila manavaalan
      eduththa kola mitho? — kurusinil
  • Kuritha kalathirku குறித்த காலத்திற்கு

    குறித்த காலத்திற்கு என்னில்
    தரிசனம் வைத்தவரே
    அது முடிவிலே விளங்கும்
    பொய் சொல்லாது
    அதில் தாமதம் இல்லை என்றீர்

    துதிப்போம் இயேசுவை துதிப்போம்
    நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
    துவங்கின இயேசுவை துதிப்போம்
    அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்

    என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
    தொடர்ந்து சுமந்தீரே
    ஏறிட்டு பார் என்று தேசங்கள்
    அனைத்தையும்
    என் கையில் கொடுத்தீரே
    என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
    தொடர்ந்து சுமந்தீரே
    மேலான இலக்கை எதிர் நோக்கி
    ஓட புது பெலன் தந்தீரே

    முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரே
    போகின்ற தூரம் வெகுதூரம் என்று
    புறப்பட செய்தீரே

    அந்நியனாக கால் வைத்த இடத்தை
    கரங்களில் கொடுத்தீரே
    தேவைகள் எல்லாம் அற்புதமாக
    சந்தித்து நடத்தினீரே


    Kuritha kalathirku levi-4 Lyrics in English

    kuriththa kaalaththirku ennil
    tharisanam vaiththavarae
    athu mutivilae vilangum
    poy sollaathu
    athil thaamatham illai enteer

    thuthippom Yesuvai thuthippom
    nammil tharisanam vaiththaar thuthippom
    thuvangina Yesuvai thuthippom
    athai niraivaetti mutippaar thuthippom

    ennudan vanthor pirinthu sentum
    thodarnthu sumantheerae
    aerittu paar entu thaesangal
    anaiththaiyum
    en kaiyil koduththeerae
    ennudan vanthor pirinthu sentum
    thodarnthu sumantheerae
    maelaana ilakkai ethir Nnokki
    oda puthu pelan thantheerae

    mutiyaathu entu oti olinthum thaeti vantheerae
    pokinta thooram vekuthooram entu
    purappada seytheerae

    anniyanaaka kaal vaiththa idaththai
    karangalil koduththeerae
    thaevaikal ellaam arputhamaaka
    santhiththu nadaththineerae

  • Kuraiyatha Anbu Kadal Pola Vanthu குறையாத அன்பு கடல் போல வந்து

    குறையாத அன்பு கடல் போல வந்து

    நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த

    அலைமீது இயேசு அசைந்தாடி வரவே

    பலகோடி கீதம் உருவாகுதே – 2

    கண்மூடி இரவில் நான் தூங்கும் போது

    கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2

    உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி

    மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2

    அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்

    தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2

    மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்

    துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2

    இருள் வந்து சூழ பயமேவும் காலை

    அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் – 2

    தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை

    சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ… நான் – 2


    Kuraiyatha Anbu Kadal Pola Vanthu Lyrics in English

    kuraiyaatha anpu kadal pola vanthu

    niraivaaka ennil alaimothuthae – antha

    alaimeethu Yesu asainthaati varavae

    palakoti geetham uruvaakuthae – 2

    kannmooti iravil naan thoongum pothu

    kannnnaana Yesu enaik kaakkintay – 2

    unnai ennnnaatha ennai ennaalum ennnni

    mannmeethu vaala vali seykintay aa…. naan – 2

    ativaanam thontum vitivelli entum

    thodarkinta iravin mutivaakumae – 2

    mannnnil thutikkinta aelai vatikkinta kannnneer

    thutaikkinta Yesu arasaakumae – 2

    irul vanthu soola payamaevum kaalai

    arul thanthu ennai annaiththaaluvaay – 2

    theemai sirai konndu enthan ulamennum paravai

    sirai meenndu vaala valikaattinaay aa… naan – 2

  • Kuppayana Ennai குப்பையான என்னை

    குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே
    உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே
    நீங்கதான் எல்லாம் இயேசப்பா
    என் இயேசப்பா
    உம்மை விட யாருமில்லப்பா

    1. கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே
      கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே
      சோர்ந்துப் போய் இருந்தேனப்பா
      என் இயேசப்பா
      சோகங்கள் தீர்த்தீரப்பா
    2. தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரே
      ஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே
      தாகத்தால் தவித்தேனப்பா
      என் இயேசப்பா
      ஜீவ தண்ணீர் தந்தீரப்பா

    Kuppayana Ennai Lyrics in English

    Kuppayana Ennai
    kuppaiyaana ennai kopuraththil vaiththeerae
    uthavaatha ennai umakkaay therintheerae
    neengathaan ellaam iyaesappaa
    en iyaesappaa
    ummai vida yaarumillappaa

    1. kalangina enakku aaruthal aliththeerae
      kannnneeril enakku kirupai thantheerae
      sornthup poy irunthaenappaa
      en iyaesappaa
      sokangal theerththeerappaa
    2. thanimaiyil enakku thunnaiyaay neenteerae
      aanaathai enakku ataikkalam thantheerae
      thaakaththaal thaviththaenappaa
      en iyaesappaa
      jeeva thannnneer thantheerappaa
  • Kumbidugiren Naan Kumbidugiren Engal கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்

    கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்

    குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

    சரணங்கள்

    1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை

    ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்

    நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ

    நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்

    தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய

    சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்

    உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்

    தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு

    1. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்

    ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்

    திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது

    சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்

    குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்

    குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்

    அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என

    தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் — கும்பிடு


    Kumbidugiren Naan Kumbidugiren Engal Lyrics in English

    kumpidukiraen naan kumpidukiraen – engal
    kuruvaesunaathar pathang kumpidukiraen

    saranangal

    1. ampuvi pataiththavanaik kumpidukiraen – enai

    aanndavanai, meenndavanaik kumpidukiraen

    nampumati yaarkkarulaik kumpidukiraen – pava

    naasanaik krupaasanaik kumpidukiraen

    thampamenak kaanavanaik kumpidukiraen – niththiya

    saruva thayaaparanaik kumpidukiraen

    umpar tholum vasthuvaiyae kumpidukiraen – thonith

    thosannaa vosannaaventu kumpidukiraen — kumpidu

    1. oru saruvaesuranaik kumpidukiraen – ontum

    oppathillaa meypporulaik kumpidukiraen

    thiruvuruvaanavanaik kumpidukiraen – thavithu

    simmaasanaathipanaik kumpidukiraen

    kuruvena vanthavanaik kumpidukiraen – yoothar

    kurukula vaenthanaik kumpidukiraen

    arumai ratchakanaik kumpidukiraen – ena

    thaaththumaavin naesarthanaik kumpidukiraen — kumpidu

  • Kulappangal Thevaiyillai குழப்பங்கள் தேவையில்லை

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
    அழைத்தவர் நீரல்லவோ
    கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
    குழப்பங்கள் தேவையில்லை x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    Verse 1

    துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால்
    முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2
    கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்
    முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    Verse 2

    கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும்
    புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே x 2
    வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும்
    தரமான நன்மைகளை அளித்திடுவீரே x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
    அழைத்தவர் நீரல்லவோ
    கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
    குழப்பங்கள் தேவையில்லை x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2


    Kulappangal Thevaiyillai Lyrics in English

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    en thaevailai neer paarththukkolveer
    alaiththavar neerallavo
    kalangida maattaen payanthida maattaen
    kulappangal thaevaiyillai x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    Verse 1

    thuvakkaththai koduththathu neeraentu sennaal
    mutivathai koduppathu ummaal thaan aakum x 2
    kashdangal soolnthu konndu kulappangal vanthaalum
    mutivathai koduppathu ummaal thaan aakum x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    Verse 2

    kalakkangal nerukkangal en vaalvil vanthaalum
    puthu vali thiranthu neer nadaththiduveerae x 2
    vaakkukal niraivaera thaamathangal vanthaalum
    tharamaana nanmaikalai aliththiduveerae x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    en thaevailai neer paarththukkolveer
    alaiththavar neerallavo
    kalangida maattaen payanthida maattaen
    kulappangal thaevaiyillai x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

  • Kudumey Ellam Kudumey கூடுமே எல்லாம் கூடுமே

    கூடுமே எல்லாம் கூடுமே
    உம்மாலே எல்லாம் கூடும்

    கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
    கூடாதது ஒன்றுமில்லை

    1.கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே
    சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே – கூடுமே

    2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
    யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா – கூடுமே

    3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
    மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா – கூடுமே

    4.உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
    உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா – கூடுமே

    5.மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
    குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா – கூடுமே

    6.வனாந்தர பாதையிலே ஜனங்களை ந‌ட‌த்தினீரே
    க‌ற்பாறை க‌ன்ம‌லையை நீருற்றாய் மாற்றினீரே – கூடுமே

    7.உட‌ல் கொண்ட‌ அனைவ‌ருக்கும் உண‌வு ஊட்டிகிறீர்
    க‌றையும் காக‌ங்க‌ளுக்கு இரை கொடுத்து ம‌கிழ்கிறீர் – கூடுமே

    8.ப‌க‌லை ஆள்வ‌தற்க்கு க‌திர‌வ‌னை உருவாக்கினீர்
    இர‌வை ஆள்வ‌தற்க்கு விண்மீனை உருவாக்கினீர் – கூடுமே


    Kudumey Ellam Kudumey Lyrics in English

    koodumae ellaam koodumae
    ummaalae ellaam koodum

    koodaathathu ontumillai ummaal
    koodaathathu ontumillai

    1.kadal meethu nadantheeraiyaa kadum puyal adakkineerae
    saaththaanai odukkineerae sarva vallavarae – koodumae

    2.sengadal ummaik kanndu ottam pitiththathaiyaa
    yorthaan ummaik kanndu pinnokkich sentathaiyaa – koodumae

    3.mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa
    marupati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa – koodumae

    4.um naamam sonnaal pothum paeykal oduthaiyaa
    un peyaraal kaikal neettinaal Nnoykal maraiyuthaiyaa – koodumae

    5.malaikal semmari pol thulliyathu aen aiyaa
    kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa – koodumae

    6.vanaanthara paathaiyilae janangalai na‌da‌ththineerae
    ka‌rpaarai ka‌nma‌laiyai neeruttaாy maattineerae – koodumae

    7.uda‌l konnda‌ anaiva‌rukkum una‌vu oottikireer
    ka‌raiyum kaaka‌nga‌lukku irai koduththu ma‌kilkireer – koodumae

    8.pa‌ka‌lai aalva‌tharkku ka‌thira‌va‌nai uruvaakkineer
    ira‌vai aalva‌tharkku vinnmeenai uruvaakkineer – koodumae

  • Kudu Kudunu Kudu Kudunu குடு குடுனு குடு குடுனு

    குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
    கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே

    கொடுத்து பாரு (2)
    உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு

    உயர்த்துவாரு (2)
    இயேசு உன்னை உயர்த்துவாரு

    உன் தாலந்தை கொடு
    உன் நேரத்தை கொடு
    உனக்குள்ளதை கொடு
    நீ உன்னையே கொடு

    கொடுத்து பாரு கொடுத்து பாரு
    பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
    இயேசு உன்னை உயர்த்துவாரு


    Kudu Kudunu Kudu Kudunu Lyrics in English

    kudu kudunu kudu kudunu odara kutti thampiyae
    kidu kidunu kidu kidunu valara kutti thangaiyae

    koduththu paaru (2)
    un manasa konjam koduththu paaru

    uyarththuvaaru (2)
    Yesu unnai uyarththuvaaru

    un thaalanthai kodu
    un naeraththai kodu
    unakkullathai kodu
    nee unnaiyae kodu

    koduththu paaru koduththu paaru
    pirarukku koduththu uyarththuvaaru uyarththuvaaru
    Yesu unnai uyarththuvaaru

  • Kudi Meetpar Namathil கூடி மீட்பர் நாமத்தில்

    1. கூடி மீட்பர் நாமத்தில்
      அவர் பாதம் பணிவோம்
      யேசுவை இந் நேரத்தில்
      கண்டானந்தம் அடைவோம்

    ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
    நல் மீட்பர் கிருபாசனம்!
    கண்டடைவோம் தரிசனம்
    இன்ப இன்ப ஆலயம்!

    1. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
      கெஞ்சும் போது வருவார்
      வாக்குப் போல தயவாய்
      ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப
    2. சொற்பப் பேராய்க் கூடினும்
      கேட்பதெல்லாம் தருவார்
      வாக்குப்படி என்றைக்கும்
      யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப
    3. வாக்கை நம்பி நிற்கிறோம்,
      அருள் கண்ணால் பாருமேன்
      காத்துக் கொண்டிருக்கிறோம்,
      வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப

    Kudi Meetpar Namathil Lyrics in English

    1. kooti meetpar naamaththil
      avar paatham pannivom
      yaesuvai in naeraththil
      kanndaanantham ataivom

    aa! inpa, inpa aalayam!
    nal meetpar kirupaasanam!
    kanndataivom tharisanam
    inpa inpa aalayam!

    1. iranndu moontu paer ontay
      kenjum pothu varuvaar
      vaakkup pola thayavaay
      aaseervaatham tharuvaar – aa! inpa
    2. sorpap paeraayk kootinum
      kaetpathellaam tharuvaar
      vaakkuppati entaikkum
      yaesu nammotiruppaar – aa! inpa
    3. vaakkai nampi nirkirom,
      arul kannnnaal paarumaen
      kaaththuk konntirukkirom,
      valla aavi vaarumaen – aa! inpa