Category: Tamil Worship Songs Lyrics

  • Kristhora Ellorum Kalikoornthu கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து

    1. கிறிஸ்தோரே எல்லாரும்
      களிகூர்ந்து பாடி
      ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
      தூதரின் ராஜா
      மீட்பராய்ப் பிறந்தார்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    2. மகத்துவ ராஜா,
      சேனையின் கர்த்தாவே,
      அநாதி பிறந்த மா ஆண்டவா;
      முன்னணை தானோ
      உமக்கேற்கும் தொட்டில்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    3. விண் மண்ணிலும் கர்த்தர்
      கனம் பெற்றோர் என்று
      தூதாக்களே பாக்கியவான்களே
      ஏகமாய்ப் பாடி
      போற்றி துதியுங்கள்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    4. அநாதி பிதாவின்
      வார்த்தையான கிறிஸ்தே!
      நீர் மாமிசமாகி இந்நாளிலே
      ஜென்மித்தீர் என்று
      உம்மை ஸ்தோத்திரிப்போம்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை

    Kristhora Ellorum Kalikoornthu Lyrics in English

    1. kiristhorae ellaarum
      kalikoornthu paati
      o pethlekaem oorukku vaarungal
      thootharin raajaa
      meetparaayp piranthaar
      namaskarippomaaka (3)
      karththaavai
    2. makaththuva raajaa,
      senaiyin karththaavae,
      anaathi pirantha maa aanndavaa;
      munnannai thaano
      umakkaerkum thottil
      namaskarippomaaka (3)
      karththaavai
    3. vinn mannnnilum karththar
      kanam pettaோr entu
      thoothaakkalae paakkiyavaankalae
      aekamaayp paati
      potti thuthiyungal
      namaskarippomaaka (3)
      karththaavai
    4. anaathi pithaavin
      vaarththaiyaana kiristhae!
      neer maamisamaaki innaalilae
      jenmiththeer entu
      ummai sthoththirippom
      namaskarippomaaka (3)
      karththaavai
  • Kristavanai Disturb Pannathe கிறிஸ்தவனை Disturb பண்ணாதே

    கிறிஸ்தவனை Disturb பண்ணாதே
    அவனை Assault எண்ணி விடாதே

    அவன் வெட்ட வெட்ட வளருவான்
    கொட்ட கொட்ட உயருவான்

    1. திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே
      கட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே
      முட்டி போட்டு ஜெபிச்சான்னா – நீ
      முதுகைக் காட்டி ஓடிடுவே – அவன்
      ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே – அவன்
      நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே
    2. மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன்
      வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்
      நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை
      பொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன்
      கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்
      தண்ணீரை தரைபோல வழி நடப்பவன்
    3. கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
      பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன்
      உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும்
      பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
      நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும்

    Kristavanai Disturb Pannathe – கிறிஸ்தவனை Disturb பண்ணாதே Lyrics in English

    Kristavanai Disturb Pannathe
    kiristhavanai Disturb pannnnaathae
    avanai Assault ennnni vidaathae

    avan vetta vetta valaruvaan
    kotta kotta uyaruvaan

    1. thittam pottu mirattidalaam entu ennnnaathae
      kattip pottu madakkidalaam entu kanavu kaannaathae
      mutti pottu jepichchaாnnaa – nee
      muthukaik kaatti odiduvae – avan
      aalam akalam theriyaamal kaalai vidaathae – avan
      neelam uyaram theriyaamal maattik kollaathae
    2. maamsaththodu iraththaththodum poridaathavan
      veennaana seyalkalukku ethirththu nirpavan
      ninthanaikal poraattam vanthaal – athai
      porumaiyodu sakiththuk kolpavan – avan
      kannnneerin pallaththaakkai kadanthu selpavan – avan
      thannnneerai tharaipola vali nadappavan
    3. karththarai ekkaalamum sthoththarippavan
      paadukalai santhoshamaay aettukkolpavan
      uyarvo thaalvaanaalum maranamo jeevanaanaalum
      pasiyo pattiniyo naasam vanthaalum
      nannparkalaal anparkalaal thunpam vanthaalum
  • Krishthuvukkul Vallum Enakku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

    கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

    கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
    எப்போதும் வெற்றி உண்டு 2

    1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
      யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்
    2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
      குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்
    3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
      சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்
    4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
      இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்
    5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
      கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh

    Krishthuvukkul Vallum Enakku Lyrics in English

    kiristhuvukkul vaalum enakku

    kiristhuvukkul vaalum enakku
    eppothum vetti unndu 2

    1. ennenna thunpam vanthaalum naan kalangidavae maattaen
      yaar enna sonnaalum naan sornthu pokamaattaen
    2. en raajaa munnae selkiraar vettip pavani selkiraar
      kuruththolai kaiyil eduththu naan osannaa paadiduvaen
    3. saaththaanin athikaaramellaam en naesar pariththukkonndaar
      siluvaiyil arainthuvittar kaalaalae mithiththuvittar
    4. paavangal pokkivittar saapangal neekkivittar
      Yesuvin thalumpukalaal sukamaanaen sukamaanaen
    5. maekangal naduvinilae ennaesar varappokiraar
      karampitiththu alaiththuch selvaar kannnneerellaam thutaippaah
  • Krishthuvin Adaikalathil Siluvaiyin Maanilalil கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்

    கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

    கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்
    கன்மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம்

    1. கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும்
      ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும் முடியாது
    2. இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும்
      கார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும்
    3. தேவனின் இராஜியத்தை திசை எங்கும் விரிவாக்கிடும்
      ஆசையாய் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கம் இல்லை
    4. பொல்லோனின் பொறாமைகளும் மறைவான சதி பலவும்
      வல்லோனின் கரத்தினில் வரைபடமாயுள்ள யாரையும் அணுகாது

    Krishthuvin Adaikalathil Siluvaiyin Maanilalil Lyrics in English

    kiristhuvin ataikkalaththil

    kiristhuvin ataikkalaththil siluvaiyin maanilalil
    kanmalai vetippathanil pukalidam kanndu konntoom

    1. karchchikkum singangalum onaayin koottangalum
      aatitaik kutilinil manthaikal naduvinil nerungavum mutiyaathu
    2. iratchippin geethangalum makilchchiyin sapthangalum
      kaarmaeka iruttinil theepamaay ilangidum karththaraal isai valarum
    3. thaevanin iraajiyaththai thisai engum virivaakkidum
      aasaiyaay jepiththidum atharkente vaalnthidum yaarukkum kalakkam illai
    4. pollonin poraamaikalum maraivaana sathi palavum
      vallonin karaththinil varaipadamaayulla yaaraiyum anukaathu
  • Krishthore Ellorum Kalikoornthu Paadi கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து பாடி

    1. கிறிஸ்தோரே எல்லாரும்
      களிகூர்ந்து பாடி
      ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
      தூதரின் ராஜா
      மீட்பராய்ப் பிறந்தார்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    2. மகத்துவ ராஜா,
      சேனையின் கர்த்தாவே,
      அநாதி பிறந்த மா ஆண்டவா;
      முன்னணை தானோ
      உமக்கேற்கும் தொட்டில்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    3. விண் மண்ணிலும் கர்த்தர்
      கனம் பெற்றோர் என்று
      தூதாக்களே பாக்கியவான்களே
      ஏகமாய்ப் பாடி
      போற்றி துதியுங்கள்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    4. அநாதி பிதாவின்
      வார்த்தையான கிறிஸ்தே!
      நீர் மாமிசமாகி இந்நாளிலே
      ஜென்மித்தீர் என்று
      உம்மை ஸ்தோத்திரிப்போம்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை

    Krishthore Ellorum Kalikoornthu Paadi Lyrics in English

    Krishthore Ellorum Kalikoornthu Paadi

    1. kiristhorae ellaarum
      kalikoornthu paati
      o pethlekaem oorukku vaarungal
      thootharin raajaa
      meetparaayp piranthaar
      namaskarippomaaka (3)
      karththaavai
    2. makaththuva raajaa,
      senaiyin karththaavae,
      anaathi pirantha maa aanndavaa;
      munnannai thaano
      umakkaerkum thottil
      namaskarippomaaka (3)
      karththaavai
    3. vinn mannnnilum karththar
      kanam pettaோr entu
      thoothaakkalae paakkiyavaankalae
      aekamaayp paati
      potti thuthiyungal
      namaskarippomaaka (3)
      karththaavai
    4. anaathi pithaavin
      vaarththaiyaana kiristhae!
      neer maamisamaaki innaalilae
      jenmiththeer entu
      ummai sthoththirippom
      namaskarippomaaka (3)
      karththaavai
  • Krishthava Illarame Sirandhida கிறிஸ்தவ இல்லறமே

    கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்
    கிருபை செய்வீர், பரனே!

    அனுபல்லவி

    பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
    பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல — கிறிஸ்தவ

    சரணங்கள்

    1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
      திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
      சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
      சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ
    2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
      உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
      நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
      நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ
    3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
      அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
      துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
      தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து — கிறிஸ்தவ
    4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
      மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
      கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
      கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் — கிறிஸ்தவ

    Krishthava Illarame Sirandhida Lyrics in English

    kiristhava illaramae – siranthidak
    kirupai seyveer, paranae!

    anupallavi

    parisuththa mariyannai, paalan yaesu, yoseppup
    pannpaay nadaththivantha inpakkudumpampola — kiristhava

    saranangal

    1. jepamennum thoopamae thinam vaanam aeravum,
      thiruvaetha vaakkiyam sevikalil kaetkavum,
      supa njaanakgeerththanai thuththiyam paadavum,
      sutha naesu thalaimaiyil thooya veedaakavum — kiristhava
    2. ooliyam puriyavum oothiyam virumpaamal,
      uvantha peththaaniyaa oorin kudumpampola,
      naalum yaesu piraanai nalvirunthaali yaakki,
      naatiyavar paathaththil kootiyamarnthu kaettuk — kiristhava
    3. anpodaaththuma thaakam ariya paropakaaram,
      arumaiyaaka niraintha ayalaark kolivilakkaayth,
      thunpanj seykira palathoththu viyaathikalaith,
      thooranthuraththum vakai sollich sevaiyaich seythu — kiristhava
    4. malaiyathin maelulla maalikaiyaip polavae,
      mattavarkalukku mun maathiriyaay nintu,
      kalaiutai unavilum, kalvi muyarsiyilum,
      karththaruk kaetta parisuththak kudumpamaakak — kiristhava
  • Koor Aani Degam Paaya கூர் ஆணி தேகம் பாய

    1. கூர் ஆணி தேகம் பாய
      மா வேதனைப்பட்டார்
      பிதாவே, இவர்கட்கு
      மன்னிப்பீயும் என்றார்.
    2. தம் ரத்தம் சிந்தினோரை
      நல் மீட்பர் நிந்தியார்;
      மா தெய்வ நேசத்தோடு
      இவ்வாறு ஜெபித்தார்.
    3. எனக்கே அவ்வுருக்கம்
      எனக்கே அச்செபம்;
      அவ்வித மன்னிப்பையே
      எனக்கும் அருளும்.
    4. நீர் சிலுவையில் சாக
      செய்ததென் அகந்தை;
      கடாவினேன், இயேசுவே,
      நானுங் கூர் ஆணியை.
    5. உம் சாந்தக் கண்டிதத்தை
      நான் நித்தம் இகழ்ந்தேன்;
      எனக்கும் மன்னிப்பீயும்,
      எண்ணாமல் நான் செய்தேன்.
    6. ஆ, இன்ப நேச ஆழி!
      ஆ, திவ்விய உருக்கம்!
      நிந்திப்போர் அறியாமல்
      செய் பாவம் மன்னியும்.

    Koor Aani Degam Paaya Lyrics in English

    1. koor aanni thaekam paaya
      maa vaethanaippattar
      pithaavae, ivarkatku
      mannippeeyum entar.
    2. tham raththam sinthinorai
      nal meetpar ninthiyaar;
      maa theyva naesaththodu
      ivvaatru jepiththaar.
    3. enakkae avvurukkam
      enakkae achchepam;
      avvitha mannippaiyae
      enakkum arulum.
    4. neer siluvaiyil saaka
      seythathen akanthai;
      kadaavinaen, Yesuvae,
      naanung koor aanniyai.
    5. um saanthak kanntithaththai
      naan niththam ikalnthaen;
      enakkum mannippeeyum,
      ennnnaamal naan seythaen.
    6. aa, inpa naesa aali!
      aa, thivviya urukkam!
      ninthippor ariyaamal
      sey paavam manniyum.
  • Koodum Ellaam Koodum கூடும் எல்லாம் கூடும்

    கூடும் எல்லாம் கூடும்
    என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
    கூடும் எல்லாம் கூடும்
    அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை

    அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை
    இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை – கூடும்

    1. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
      அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
      அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
      அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது
      அவர் வார்த்தை ஒன்று போதும்
      உன் நிலைமையை மாற்ற
      அவர் வார்த்தை ஒன்று போதும்
      உன் துக்கத்தை போக்க — கூடும்
    2. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
      அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
      அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
      அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது
      ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
      ஒன்றும் இல்லவே இல்லை
      ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
      என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை — கூடும்
    3. கடனா அதை அடைக்கக் கூடும்
      கடினம் அதை முறிக்கக் கூடும்
      வியாதிக்கு சுகம் அளிக்கக் கூடும்
      கூடாதது ஒன்றுமில்லை
      சோர்வை தேற்றக் கூடும்
      கண்ணீரை மாற்றக் கூடும்
      பிரிவை சேர்க்கக் கூடும்
      கூடாதது ஒன்றுமில்லை — கூடும்

    Koodum Ellaam Koodum Lyrics in English

    koodum ellaam koodum
    en thaevanaal koodaathathu ontumillai
    koodum ellaam koodum
    avar vaarththaiyaal koodaathathu ontumillai

    avar vaarththai entum verumaiyaaka thirumpuvathaeyillai
    iyalaathathenpathu avar akaraathiyil illai – koodum

    1. avar vaarththaiyinaalae ulakam unndaanathu
      avar vaarththaiyinaalae velichcham unndaanathu
      avar vaarththaiyinaalae kurudan kann thiranthathu
      avar vaarththaiyinaalae sevidan kaathu kaettathu
      avar vaarththai ontu pothum
      un nilaimaiyai maatta
      avar vaarththai ontu pothum
      un thukkaththai pokka — koodum
    2. avar vaarththaiyinaalae ulakam unndaanathu
      avar vaarththaiyinaalae velichcham unndaanathu
      avar vaarththaiyinaalae kurudan kann thiranthathu
      avar vaarththaiyinaalae sevidan kaathu kaettathu
      ontum illai ontum illai
      ontum illavae illai
      ontum illai ontum illai
      en thaevanaal koodaathathu ontumillai — koodum
    3. kadanaa athai ataikkak koodum
      katinam athai murikkak koodum
      viyaathikku sukam alikkak koodum
      koodaathathu ontumillai
      sorvai thaettak koodum
      kannnneerai maattak koodum
      pirivai serkkak koodum
      koodaathathu ontumillai — koodum
  • Koodi Meetper Naamathil கூடி மீட்பர் நாமத்தில்

    1. கூடி மீட்பர் நாமத்தில்
      அவர் பாதம் பணிவோம்
      யேசுவை இந் நேரத்தில்
      கண்டானந்தம் அடைவோம்

    ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
    நல் மீட்பர் கிருபாசனம்!
    கண்டடைவோம் தரிசனம்
    இன்ப இன்ப ஆலயம்!

    1. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
      கெஞ்சும் போது வருவார்
      வாக்குப் போல தயவாய்
      ஆசீர்வாதம் தருவார் — ஆ! இன்ப
    2. சொற்பப் பேராய்க் கூடினும்
      கேட்பதெல்லாம் தருவார்
      வாக்குப்படி என்றைக்கும்
      யேசு நம்மோடிருப்பார் — ஆ! இன்ப
    3. வாக்கை நம்பி நிற்கிறோம்,
      அருள் கண்ணால் பாருமேன்
      காத்துக் கொண்டிருக்கிறோம்,
      வல்ல ஆவி வாருமேன் — ஆ! இன்ப

    Koodi Meetper Naamathil Lyrics in English

    1. kooti meetpar naamaththil
      avar paatham pannivom
      yaesuvai in naeraththil
      kanndaanantham ataivom

    aa! inpa, inpa aalayam!
    nal meetpar kirupaasanam!
    kanndataivom tharisanam
    inpa inpa aalayam!

    1. iranndu moontu paer ontay
      kenjum pothu varuvaar
      vaakkup pola thayavaay
      aaseervaatham tharuvaar — aa! inpa
    2. sorpap paeraayk kootinum
      kaetpathellaam tharuvaar
      vaakkuppati entaikkum
      yaesu nammotiruppaar — aa! inpa
    3. vaakkai nampi nirkirom,
      arul kannnnaal paarumaen
      kaaththuk konntirukkirom,
      valla aavi vaarumaen — aa! inpa
  • Kontu Vaarunkal கொண்டு வாருங்கள்

    அனைவரையும் கொண்டு வாருங்கள்

    1. கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
      என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!
      ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
      வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்

    குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்
    சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்
    தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்
    பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள்

    1. மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவை
      விரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்
      வருகை வரும் வரை கிருபை சிலுவையில்
      வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
    2. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்
      வருந்தி வாழும் ஜனங்கள் யாரும் கொண்டுவாருங்கள்
      வரும் எவரையும் தள்ளவே மாட்டேன்
      வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
    3. பொறுப்பை உணர்ந்தோரே திருச்சபையாரே
      தீவிரமாய் ஓடிச் சென்று கொண்டு வாருங்கள்
      அனுப்பத் தகுதியோ ஆட்கள் இல்லையே

    Kontu Vaarunkal Lyrics in English

    anaivaraiyum konndu vaarungal

    1. konndu vaarungal konndu vaarungal
      en makkalai en pakkamaaka konndu vaarungal!
      aattith thaettungal aaseervathiyungal
      vaalappirantha manitharkalai konndu vaarungal

    kutta unarvaik kollum unarvu konndu vaarungal
    suththam seyyum enthan iraththam konndu vaarungal
    thaakam ullor anaivaraiyum konndu vaarungal
    paavam theerkkum siluvaippakkam konndu vaarungal

    1. mathamaattam vaenndaam manamaattam thaevai
      virumpi varum janangal mattum konndu vaarungal
      varukai varum varai kirupai siluvaiyil
      vaalappirantha manitharkalaik konndu vaarungal
    2. ennaik kanndavan pithaavaik kanndavan
      varunthi vaalum janangal yaarum konnduvaarungal
      varum evaraiyum thallavae maattaen
      vaalappirantha manitharkalaik konndu vaarungal
    3. poruppai unarnthorae thiruchchapaiyaarae
      theeviramaay otich sentu konndu vaarungal
      anuppath thakuthiyo aatkal illaiyae