Category: Tamil Worship Songs Lyrics
-
Krishthore Ellorum Kalikoornthu Paadi கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து பாடி
கிறிஸ்தோரே எல்லாரும்களிகூர்ந்து பாடிஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்தூதரின் ராஜாமீட்பராய்ப் பிறந்தார்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை மகத்துவ ராஜா,சேனையின் கர்த்தாவே,அநாதி பிறந்த மா ஆண்டவா;முன்னணை தானோஉமக்கேற்கும் தொட்டில்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை விண் மண்ணிலும் கர்த்தர்கனம் பெற்றோர் என்றுதூதாக்களே பாக்கியவான்களேஏகமாய்ப் பாடிபோற்றி துதியுங்கள்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை அநாதி பிதாவின்வார்த்தையான கிறிஸ்தே!நீர் மாமிசமாகி இந்நாளிலேஜென்மித்தீர் என்றுஉம்மை ஸ்தோத்திரிப்போம்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை Krishthore Ellorum Kalikoornthu Paadi Lyrics in English Krishthore Ellorum Kalikoornthu Paadi kiristhorae ellaarumkalikoornthu paatio pethlekaem oorukku vaarungalthootharin raajaameetparaayp piranthaarnamaskarippomaaka (3)karththaavai…
-
Krishthava Illarame Sirandhida கிறிஸ்தவ இல்லறமே
கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்கிருபை செய்வீர், பரனே! அனுபல்லவி பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல — கிறிஸ்தவ சரணங்கள் ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,அருமையாக நிறைந்த…
-
Koor Aani Degam Paaya கூர் ஆணி தேகம் பாய
கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப்பட்டார்பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும் என்றார். தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவே,நானுங் கூர் ஆணியை. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். ஆ, இன்ப நேச ஆழி!ஆ, திவ்விய உருக்கம்!நிந்திப்போர் அறியாமல்செய் பாவம் மன்னியும். Koor Aani Degam Paaya Lyrics in English koor aanni thaekam paayamaa…
-
Koodum Ellaam Koodum கூடும் எல்லாம் கூடும்
கூடும் எல்லாம் கூடும்என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லைகூடும் எல்லாம் கூடும்அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லைஇயலாததென்பது அவர் அகராதியில் இல்லை – கூடும் அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானதுஅவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானதுஅவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்ததுஅவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டதுஅவர் வார்த்தை ஒன்று போதும்உன் நிலைமையை மாற்றஅவர் வார்த்தை ஒன்று போதும்உன் துக்கத்தை போக்க — கூடும் அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானதுஅவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானதுஅவர்…
-
Koodi Meetper Naamathil கூடி மீட்பர் நாமத்தில்
கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் — ஆ! இன்ப சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் — ஆ! இன்ப வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்,வல்ல ஆவி வாருமேன் — ஆ! இன்ப Koodi Meetper Naamathil Lyrics in English…
-
Kontu Vaarunkal கொண்டு வாருங்கள்
அனைவரையும் கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள் குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள் மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவைவிரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்வருகை வரும் வரை கிருபை சிலுவையில்வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள் என்னைக் கண்டவன் பிதாவைக்…
-
Kondaduvom naam கொண்டாடுவோம் நாம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்எக்காளம் ஊதி ஏழு நாட்களும்யேகோவா தேவனைக் கொண்டாடுவோம் பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்பாடிக் கொண்டாடுவோம்தீயவன் நடுவில் வருவதில்லைகர்த்தரோ ஜெயம் எடுத்தார் -நம் அகமகிழ்வோம் அகக்களிப்போம்ஆனந்த சத்தமிடுவோம் நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்என்று நாம் உயர்த்திடுவோம்கர்த்தரின் மகிமை மேகம் போலஇறங்கட்டும் இந்நாளிலே அசைக்க முடியா கூடாரமாவோம்அமைதியின் இல்லமாவோம்நோயாளி என்று சொல்வதில்லைகுற்றங்கள் நீங்கியதே இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்தபிரமாணம் இதுதானேஎகிப்து தேசம் விட்டு புறப்படும்போதுகட்டளையாய் கொடுத்தார் பழைய புளித்த மாவை அகற்றிதூக்கி எறிந்திடுவோம்துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்அசுத்தம்…
-
Kondaaduvom Yesu Raajavai; Magilchiyode Avar கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனைகரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் கொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் செய்த நன்மையைகொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம் கோர பயங்கர புயல்கள் நடுவினில்நேசக் கரம் கொண்டு காத்தீரையாசொன்னதைச் செய்து முடிக்கும் வரையில்உன்னை மறவேன் என்றீரையாஉம் கிருபை விலகாததேஉம் வாக்கும் மாறாததே பகைஞர் முன்பு பந்தியொன்றைஆயத்தம் செய்து வைத்தீரையாஅநுகூலமான அற்புதம் ஒன்றையாவரும் காண செய்தீரையாஉம் கிருபை விலகாததேஉம் வாக்கும் மாறாததே ஆதி அன்பை முற்றும் மறந்துதூரமாகச் சென்றேனைய்யாதேடி…
-
Kolkothave Kolai Marame கொல்கொதாவே கொலை மரமே
கொல்கொதாவே கொலை மரமேகோர மரணம் பாராய் மனமேகோர மனிதர் கொலை செய்தார்கோர காட்சி பார் மனமே கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்கள்ளார் நடுவில் கொலை மரத்தில்எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்எந்தன் ஜீவ நாயகா என்னை மீட்ட கொலை மரமேஅன்னையே நான் என்ன செய்வேன்என்னை உமக்கே ஒப்புவித்தேன்என்றென்றுமாய் நான் வாழ வானம் பூமி ஒன்றாய் இணைந்தவல்ல தேவன் உமக்கே சரணம்வாடி வாடி கொலை மரத்தில்நிற்கும் காட்சி பார் மனமே Kolkothave Kolai Marame Lyrics in English kolkothaavae…
-
Kolkathaa Meattinilea Kodura Paavi கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி
கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி எந்தனுக்காய் குற்றமில்லாத தேவ குமாரன் குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரே பாவியை மீட்க பாடுபட்டார் பாவமில்லாத தேவகுமாரன் பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய் மகிமை யாவும் இழந்தோராய் மாசில்லாத தேவகுமாரன் மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட இரட்சிப்பின் நதி என்னில் பாய ஆதரவில்லா தேவகுமாரன் அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோ கண்டிடுவாயே கண்கலங்க கடின மனமும் உருகிடுமே கர்த்தரின் மாறாத அன்பி…