Category: Tamil Worship Songs Lyrics

  • Kolkathaa Malai Meethilae கொல்கதா மலை மீதிலே

    கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேகினார்உன்னத பிதாவின் சித்தமாய்உத்தமர் இரத்தம் சிந்தினார் அந்தோ எருசலேமேஆண்டவர் பவனி வந்தார்அந்த நாளை நீ மறந்தாய்அன்பரோ கண்ணீர் சிந்தினார் — கொல்கதா மேனியில் கசையடிகள்எத்தனை வசை மொழிகள்அத்தனையும் அவர் உனக்காய்அன்புடன் சுமந்து சகித்தார் — கொல்கதா 3.உத்தம தேவ மைந்தனேசுத்தமாய் இரத்தம் சிந்தியேநித்திய வாழ்வு தனையேநீசனாம் எனக்களித்தார் — கொல்கதா வஞ்சக உலகினிலேவணங்கா கழுத்துடனேவழிபோகும் மானிடனேவந்திடாயோ இயேசுவண்டை — கொல்கதா Kolkathaa Malai Meethilae Lyrics in English kolkathaa malai meethilaesiluvai…

  • Kolkathaa Kolaimaram கொல்கதா கொலைமரம்

    கொல்கதா கொலைமரம்பார்க்கவே பரிதாபம்துங்கன் இயேசு நாதனார்தொங்கும் காட்சி பார் இதோ! கை காலை ஆணி பீறிட்டேகுருதி புரண்டு ஓடிற்றேமுள்ளினால் ஓர் கிரீடமேசூட்டினார் மா பாதகர் கல்வாரி நாதர் இயேசுவைபற்றி நீயும் வந்திட்டால்தூசியான உன்னையும்மேசியா கைத் தூக்குவார் Kolkathaa Kolaimaram Lyrics in English kolkathaa kolaimarampaarkkavae parithaapamthungan Yesu naathanaarthongum kaatchi paar itho! kai kaalai aanni peerittaekuruthi puranndu otittemullinaal or kireedamaesoottinaar maa paathakar kalvaari naathar Yesuvaipatti neeyum vanthittalthoosiyaana unnaiyummaesiyaa…

  • Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்

    கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்பாவத்தின் சன்மானமான என் சாபத்தைநீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவாவா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவாஅந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன் என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் – 2தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல்…

  • Kolgatha Malaimel Thondruthor Siluvai கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை

    கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்நேசிப்பேன் அத்தொல் சிலுவையை பல்லவி அந்தச் சிலுவையை நேசிப்பேன்பெலன் ஓய்ந்து நான் சாகும் வரைதொல் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் க்ரீடத்தை அணிவேன் தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்துஉலகோர் பழித்த குருசைகல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்கவர்ந்த தென்னுள்ளத் தையது — அந்தச் சிலுவையை என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோ !தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்அழகெத்தனை மாட்சிமை பார் ! —…

  • Koenalum Maarupaatumaana கோணலும் மாறுபாடுமான

    கோணலும் மாறுபாடுமான உலகத்தில்குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்ஆயத்தம் ஆயத்தமாவோம் முணுமுணுக்காமால் வாதாடாமல்அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் ஜீவ வார்த்தைகள் பிடித்துக் கொண்டுசுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் இயேசுவைப் போல் இருப்போம் வருகையிலே – அவர்இருப்பது போல அவரைக் காண்போம் அற்பமான நம் சரீரங்களைமகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் வெறுமனே வீணாய் ஓடவில்லை என்றபெருமையடைவோம் அவர் வருகையிலே பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசுவருவதை எதிர்பார்த்து காத்திருப்போம் Koenalum Maarupaatumaana Lyrics in English konalum maarupaadumaana ulakaththilkuttamatta kulanthaikalaay…

  • Koedi Koedi Nandri Daddy கோடி கோடி நன்றி டாடி

    நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையாஅது நிறந்தர மானதையா கோடி கோடி நன்றி டாடிகோடி கோடி நன்றி டாடிகோடி கோடி நன்றி டாடிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை ஆனந்தமேஎன் அப்பா உம் திருப்பாதமே இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்(என்னை) மறவாதே என் நேசரேஉறவாடி மகிழ்ந்திடுவேன் Koedi Koedi Nandri Daddy Lyrics in English naettaைya thuyaramellaamintu marainthathaiyaanimmathi piranthathaiyaaathu niranthara maanathaiyaa koti koti nanti daatikoti koti nanti daatikoti koti nanti daatinallavarae umakkuththaanathikaalai aananthamaeen…

  • Koduthathu Ondrumilayae கூடாதது ஒன்றுமில்லையே

    கூடாதது ஒன்றுமில்லையே – 4நம் தேவனால் கூடாததுகூடாதது ஒன்றுமில்லையேமனுஷரால் கூடாததுதேவனால் கூடுமே – 2 ஒரே ஒரு வார்த்தை சொன்னாரேவேலைக்காரன் சொஸ்தமானானேசுத்தமாகு என்று சொன்னாரேகுஷ்டரோகி சொஸ்தமானானே லாசருவே வா என்றாரேமரித்தவன் பிழைத்தானேஎழுந்திரு என்று சொன்னாரேயவீரு மகள் பிழைத்தாளே வஸ்திரத்தை தொட்டாளேவல்லமை புறப்பட்டதேஎப்பத்தா என்று சொன்னாரேசெவிட்டு ஊமையன் பேசினானே கடல் மேல் நடந்தாரேகடும் புயல் அதட்டினாரேபாடையைத் தொட்டாரேவாலிபன் பிழைத்தானே Koduthathu Ondrumilayae Lyrics in English koodaathathu ontumillaiyae – 4nam thaevanaal koodaathathukoodaathathu ontumillaiyaemanusharaal koodaathathuthaevanaal koodumae…

  • Kodi Vinmeen Vanathilae கோடி விண்மீன் வானத்திலே

    கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2 அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா – 2 அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில் அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன கருணைத்…

  • Koda kodi sthothiram கோடா கோடி ஸ்தோத்திரம்

    கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்இராஜாதி ராஜன் தேவாதி தேவன்இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை பரிசுத்தவான்கள் சபை நடுவேதரிசிக்கும் தேவ சமூகத்திலேஅல்லேலூயா அல்லேலூயாஆவியில் பாடி மகிழுவோம்ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் கிருபாசனத்தண்டை நெருங்குவோம்திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்அல்லேலூயா அல்லேலூயாகண்டேன் சகாயம் இரக்கமேகர்த்தர் கிருபை என்றும் உள்ளதே குருவி பறவை வானம்பாடியேகவலையின்றிப் பறந்து பாடுதேஅல்லேலூயா அல்லேலூயாஅற்புதமான சிருஷ்டிகரேஅந்த விசுவாசம் கற்றறிந்தோம் கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்அல்லேலூயா அல்லேலூயாஆடை ஆகாரம் தேவை எல்லாம்அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர் கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்கருத்துடன் பாடி நன்றி…

  • Kkalaithorum Kartharin Paatham காலைதோறும் கர்த்தரின் பாதம்

    காலைதோறும் கர்த்தரின் பாதம்நாடி ஓடிடுவேன்கல்வாரி நேசர் எனக்கு உண்டுகலக்கம் இல்லை என் மனமே மனமே ஏன் கலங்குகிறாய்?மனமே ஏன் தியங்குகிறாய்?ஜீவனுள்ள தேவன்மீதுநம்பிக்கை வை – 2 மானானது நீரோடையைவாஞ்சிப்பது போலவேஎன் தேவன்மேல் என் ஆத்துமாதாகமாய் இருக்கின்றதே மனமே ஏன் கலங்குகிறாய்?மனமே ஏன் தியங்குகிறாய்?ஜீவனுள்ள தேவன்மீதுநம்பிக்கை வை – 2 வியாதியோ வறுமையோதுன்பமோ துக்கமோஅவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்என் இயேசுவின் நாமத்தினால் மனமே ஏன் கலங்குகிறாய்?மனமே ஏன் தியங்குகிறாய்?ஜீவனுள்ள தேவன்மீதுநம்பிக்கை வை – 2 அழைத்தவர் நடத்துவார்அச்சமே இல்லையேஎல்லா…