Category: Tamil Worship Songs Lyrics

  • Koduthathu Ondrumilayae கூடாதது ஒன்றுமில்லையே

    கூடாதது ஒன்றுமில்லையே – 4
    நம் தேவனால் கூடாதது
    கூடாதது ஒன்றுமில்லையே
    மனுஷரால் கூடாதது
    தேவனால் கூடுமே – 2

    1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
      வேலைக்காரன் சொஸ்தமானானே
      சுத்தமாகு என்று சொன்னாரே
      குஷ்டரோகி சொஸ்தமானானே
    2. லாசருவே வா என்றாரே
      மரித்தவன் பிழைத்தானே
      எழுந்திரு என்று சொன்னாரே
      யவீரு மகள் பிழைத்தாளே
    3. வஸ்திரத்தை தொட்டாளே
      வல்லமை புறப்பட்டதே
      எப்பத்தா என்று சொன்னாரே
      செவிட்டு ஊமையன் பேசினானே
    4. கடல் மேல் நடந்தாரே
      கடும் புயல் அதட்டினாரே
      பாடையைத் தொட்டாரே
      வாலிபன் பிழைத்தானே

    Koduthathu Ondrumilayae Lyrics in English

    koodaathathu ontumillaiyae – 4
    nam thaevanaal koodaathathu
    koodaathathu ontumillaiyae
    manusharaal koodaathathu
    thaevanaal koodumae – 2

    1. orae oru vaarththai sonnaarae
      vaelaikkaaran sosthamaanaanae
      suththamaaku entu sonnaarae
      kushdaroki sosthamaanaanae
    2. laasaruvae vaa entarae
      mariththavan pilaiththaanae
      elunthiru entu sonnaarae
      yaveeru makal pilaiththaalae
    3. vasthiraththai thottalae
      vallamai purappattathae
      eppaththaa entu sonnaarae
      sevittu oomaiyan paesinaanae
    4. kadal mael nadanthaarae
      kadum puyal athattinaarae
      paataiyaith thottarae
      vaalipan pilaiththaanae
  • Kodi Vinmeen Vanathilae கோடி விண்மீன் வானத்திலே

    கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா

    அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா

    சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2

    அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

    வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி

    தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன

    ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா – 2

    அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

    ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்

    அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன

    கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த – 2

    காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே – 2

    கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்

    அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா

    தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா – 2

    உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி – 2


    Kodi Vinmeen Vanathilae Lyrics in English

    koti vinnmeen vaanaththilaek kanntaenammaa

    athu kooti ontay thirumutiyil nintathaenammaa

    saththiyaththin paeroliyaam thaeva annai – 2

    antha uththamiyin olikku vinnmeen uravu konndathae

    vaanaththilae oli veesi valarum vennmathi

    thaay paathaththilae elil kaatti iruppathum enna

    njaanaththaip pataiththa thaevan thaayallavaa – 2

    annai thaal pannintha vennmathiyin nilaiyaich sollavaa

    aarokkiyam thaeti vanthor aalamarak kulaththatiyil

    arulnirai mariyae entu jepippathum enna

    karunnaith thiruvuruvaam kanni mariyaal thantha – 2

    kaatchikku maathaakulam saatchiyaakumae – 2

    kodaana koti makkal kuraikalaith theerkkum

    annai veedaaka vaelainakar iruppathaenammaa

    theeraatha pinni theerkkum aarokkiyamaathaa – 2

    un thiruppaatham patta mann vaelaangannnni – 2

  • Koda kodi sthothiram கோடா கோடி ஸ்தோத்திரம்

    கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
    இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
    இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

    பரிசுத்தவான்கள் சபை நடுவே
    தரிசிக்கும் தேவ சமூகத்திலே
    அல்லேலூயா அல்லேலூயா
    ஆவியில் பாடி மகிழுவோம்
    ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்

    கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
    திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
    அல்லேலூயா அல்லேலூயா
    கண்டேன் சகாயம் இரக்கமே
    கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

    குருவி பறவை வானம்பாடியே
    கவலையின்றிப் பறந்து பாடுதே
    அல்லேலூயா அல்லேலூயா
    அற்புதமான சிருஷ்டிகரே
    அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

    கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
    காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
    அல்லேலூயா அல்லேலூயா
    ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
    அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர்

    கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
    கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
    அல்லேலூயா அல்லேலூயா
    தேவகுமாரன் வந்திடும் நாள்
    தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம்


    Koda kodi sthothiram Lyrics in English

    kodaa koti sthoththiram aeraெduppom
    iraajaathi raajan thaevaathi thaevan
    Yesu kiristhuvukkae makimai

    parisuththavaankal sapai naduvae
    tharisikkum thaeva samookaththilae
    allaelooyaa allaelooyaa
    aaviyil paati makiluvom
    aanndavar Yesuvai konndaaduvom

    kirupaasanaththanntai nerunguvom
    thiruraththam karaththil aenthi nirpom
    allaelooyaa allaelooyaa
    kanntaen sakaayam irakkamae
    karththar kirupai entum ullathae

    kuruvi paravai vaanampaatiyae
    kavalaiyintip paranthu paaduthae
    allaelooyaa allaelooyaa
    arputhamaana sirushtikarae
    antha visuvaasam kattarinthom

    kavalaippadaatheerkal enturaiththeer
    kaattup pushpaththai uduththuviththeer
    allaelooyaa allaelooyaa
    aatai aakaaram thaevai ellaam
    antantu thanthemmai aatharippeer

    kanakkillaa nanmaikal karththar seytheer
    karuththudan paati nanti kooruvom
    allaelooyaa allaelooyaa
    thaevakumaaran vanthidum naal
    thooyamukam kanndu kempeerippom

  • Kkalaithorum Kartharin Paatham காலைதோறும் கர்த்தரின் பாதம்

    காலைதோறும் கர்த்தரின் பாதம்
    நாடி ஓடிடுவேன்
    கல்வாரி நேசர் எனக்கு உண்டு
    கலக்கம் இல்லை என் மனமே

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2

    1. மானானது நீரோடையை
      வாஞ்சிப்பது போலவே
      என் தேவன்மேல் என் ஆத்துமா
      தாகமாய் இருக்கின்றதே

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2

    1. வியாதியோ வறுமையோ
      துன்பமோ துக்கமோ
      அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்
      என் இயேசுவின் நாமத்தினால்

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2

    1. அழைத்தவர் நடத்துவார்
      அச்சமே இல்லையே
      எல்லா தடைகளை நீக்கிடும்
      அவர் சமூகம் முன் செல்லுமே

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2

    காலைதோறும் கர்த்தரின் பாதம்
    நாடி ஓடிடுவேன்
    கல்வாரி நேசர் எனக்கு உண்டு
    கலக்கம் இல்லை என் மனமே

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2


    Kkalaithorum Kartharin Paatham Lyrics in English

    kaalaithorum karththarin paatham
    naati odiduvaen
    kalvaari naesar enakku unndu
    kalakkam illai en manamae

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

    1. maanaanathu neerotaiyai
      vaanjippathu polavae
      en thaevanmael en aaththumaa
      thaakamaay irukkintathae

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

    1. viyaathiyo varumaiyo
      thunpamo thukkamo
      avai anaiththaiyum naan maerkolvaen
      en Yesuvin naamaththinaal

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

    1. alaiththavar nadaththuvaar
      achchamae illaiyae
      ellaa thataikalai neekkidum
      avar samookam mun sellumae

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

    kaalaithorum karththarin paatham
    naati odiduvaen
    kalvaari naesar enakku unndu
    kalakkam illai en manamae

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

  • Kizhakkilae Orunatsaththiram கிழக்கிலே ஒருநட்சத்திரம்

    அற்புத நட்சத்திரம்

    கிழக்கிலே ஒருநட்சத்திரம் கிளம்பியதம் ஓர் அற்புதம்
    வானிலே அதின் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்!

    1. தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்
      தூது சொன்னது அற்புதம் அற்புதம்
      பாமரர் மேய்ப்பர் தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே
      மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே
    2. கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்
      மன்னன் வரவு அற்புதம்
      அகிலம் முமுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே
      உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே
    3. பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை
      தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்
      சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே
      விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே
    4. இயேசுவின் சன்னதி அடைக்கலம் தேடுவோர்
      வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம்
      மீண்டும் பிறந்தவர் கூடியோ வாழ்ந்திடும் அற்புதம் அற்புதமே
      அழகிய மானுடம் உலகெங்கும் விடியும் அற்புதம் அற்புதமே

    Kizhakkilae Orunatsaththiram Lyrics in English

    arputha natchaththiram

    kilakkilae orunatchaththiram kilampiyatham or arputham
    vaanilae athin thaer valam nadantha alaku arputham!

    1. thootharkal koottam geetha pavaniyaay
      thoothu sonnathu arputham arputham
      paamarar maeyppar thaetiyae vanthathum arputham arputhamae
      maethaiyar silaraayp panninthidach sentathum arputham arputhamae
    2. kanniyin vayittil unnathar aaviyaal
      mannan varavu arputham
      akilam mumuvathum thaevan pataiththathu arputham arputhamae
      ulakinil thammai velippadach seythathum arputham arputhamae
    3. paava nivaaranam kitaiththidum valithanai
      thaevan amaiththathu arputham arputham
      siluvaiyil thammuyir thaanamaayp pataiththathum arputham arputhamae
      viduthalai perumvali thuvakkiyae vaiththathum arputham arputhamae
    4. Yesuvin sannathi ataikkalam thaeduvor
      vaalvu malarnthidum arputham arputham
      meenndum piranthavar kootiyo vaalnthidum arputham arputhamae
      alakiya maanudam ulakengum vitiyum arputham arputhamae
  • Kithiyoen Veeramaay Ezhunthaan கிதியோன் வீரமாய் எழுந்தான்

    உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ

    1. கிதியோன் வீரமாய் எழுந்தான் – அல்லேலூயா
      கோத்திரத்திற்காக எழுந்தான் – அல்லேலூயா
      பாத்திரம் தீவட்டி எக்காளம் – அல்லேலூயா
      முன்னூறு பேர் கூட்டம்

    வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர்
    ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார்

    1. பட்டயப் பழக்கம் அறியான் – அல்லேலூயா
      ஜெபிக்க மட்டுமே அறிவான் – அல்லேலூயா
      பெற்றான் கிதியோன் பட்டயம் – அல்லேலூயா
      கர்த்தருடைய பட்டயம்
    2. கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே
      கிதியோன் போலவே மாறுவாய் – உண்மை இதுவே
      கிறிஸ்து இராஜாவின் யுத்தமே – தூய தூய
      ஆவியால் மட்டும் ஆகுமே
    3. அன்பின் இயேசுவே இராஜாவே – ஏழை எனக்கே
      பெலனும் ஒளியும் அருளும் – வேண்டுகின்றேனே
      எண் திசையிலும் இருளை – உம்மால் எதிர்த்து
      பெறுவேன் நீதிக் கிரீடமே
    4. சிலுவை வீரரே எழும்பும் – அல்லேலூயா
      சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா
      உலகின் திசைகள் எங்குமே – அல்லேலூயா
      செல்லுவோம் அனுப்புவோமே!

    Kithiyoen Veeramaay Ezhunthaan Lyrics in English

    unakku irukkira intha pelaththotae po

    1. kithiyon veeramaay elunthaan – allaelooyaa
      koththiraththirkaaka elunthaan – allaelooyaa
      paaththiram theevatti ekkaalam – allaelooyaa
      munnootru paer koottam

    ventanar! ventanar! karththar senai ventanar
    jeyiththaar Yesuvae avarae entum jeyippaar

    1. pattayap palakkam ariyaan – allaelooyaa
      jepikka mattumae arivaan – allaelooyaa
      pettaாn kithiyon pattayam – allaelooyaa
      karththarutaiya pattayam
    2. karththarin pattayam pettaாl inte neeyae
      kithiyon polavae maaruvaay – unnmai ithuvae
      kiristhu iraajaavin yuththamae – thooya thooya
      aaviyaal mattum aakumae
    3. anpin Yesuvae iraajaavae – aelai enakkae
      pelanum oliyum arulum – vaenndukintenae
      enn thisaiyilum irulai – ummaal ethirththu
      peruvaen neethik kireedamae
    4. siluvai veerarae elumpum – allaelooyaa
      siluvai poraattam thuvangum allaelooyaa
      ulakin thisaikal engumae – allaelooyaa
      selluvom anuppuvomae!
  • Kithiyoen Nee Kithiyoen Nee கிதியோன் நீ கிதியோன் நீ

    கிதியோன் நீ கிதியோன் நீ
    தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன் நீ
    வாலிபனே வாலிபனே
    ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா

    1. உணவுக்கு போராடும் தேசத்திலே
      உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே வாலிபனே
      விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
      விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி
    2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
      விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
      கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
      நாடு நலம் பெற ஜெபிக்கணுமே
    3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
      பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு
      மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு
      புளியாத அப்பமாக மாறிவிடு
    4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ
      எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
      படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
      பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

    Kithiyoen Nee Kithiyoen Nee Lyrics in English

    kithiyon nee kithiyon nee
    thaevanaal alaikkappattu anuppapattavan nee
    vaalipanae vaalipanae
    ooliyam seythida nee oppukkoduppaayaa

    1. unavukku poraadum thaesaththilae
      unnmai theyvaththai nee sollanumae vaalipanae
      vilaichchalai kedukkinta ethirikalai
      virattanumae Yesu naamam solli
    2. thariththira aavikalaith thuraththanumae
      vikkiraka aavikalai virattanumae
      karththar manam iranga katharanumae
      naadu nalam pera jepikkanumae
    3. suyam enta mannpaanndam utaiththuvidu
      payam inti thiruvasanam arikkaiyidu
      maamsaththaip paliyaaka oppukkodu
      puliyaatha appamaaka maarividu
    4. irukkinta pelaththotae purappattuppo
      ethiriyai thorkatiththu janangalai meetpaay
      pataiththavar unakkullae iruppathanaal
      paraakkiramasaaliyae payamae vaenndaam
  • Kirusthukul Valum Ennaku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

    கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
    எப்போதும் வெற்றி உண்டு
    வெற்றி உண்டு -3

    1. என்னென்ன துன்பம் வந்தாலும்
      நான் கலங்கிடவே மாட்டேன்
      யார் என்ன சொன்னாலும்
      நான் சோர்ந்து போகமாட்டேன்
    2. என் ராஜா முன்னே செல்கிறார்
      வெற்றிப் பவனி செல்கிறார்
      குருத்தோலை கையில் எடுத்து
      நான் ஓசன்னா பாடிடுவேன்
    3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
      என் நேசர் பறித்துக் கொண்டார்
      சிலுவையில் அறைந்து விட்டார்
      காலாலே மிதித்து விட்டார்
    4. பாவங்கள் போக்கிவிட்டார்
      சாபங்கள் நீக்கி விட்டார்
      இயேசுவின் தழும்புகளால்
      சுகமானேன் சுகமானேன்
    5. மேகங்கள் நடுவினிலே
      என் நேசர் வரப்போகிறார்
      கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
      கண்ணீரெல்லாம் துடைப்பார்

    Kirusthukul Valum Ennaku Lyrics in English

    kiristhuvukkul vaalum enakku
    eppothum vetti unndu
    vetti unndu -3

    1. ennenna thunpam vanthaalum
      naan kalangidavae maattaen
      yaar enna sonnaalum
      naan sornthu pokamaattaen
    2. en raajaa munnae selkiraar
      vettip pavani selkiraar
      kuruththolai kaiyil eduththu
      naan osannaa paadiduvaen
    3. saaththaanin athikaaramellaam
      en naesar pariththuk konndaar
      siluvaiyil arainthu vittar
      kaalaalae mithiththu vittar
    4. paavangal pokkivittar
      saapangal neekki vittar
      Yesuvin thalumpukalaal
      sukamaanaen sukamaanaen
    5. maekangal naduvinilae
      en naesar varappokiraar
      karampitiththu alaiththuch selvaar
      kannnneerellaam thutaippaar
  • Kirupaiyae Kirupaiyae கிருபையே கிருபையே

    கிருபையே கிருபையே
    நித்தம் என்னை சுமந்தது
    உம் கிருபையே

    கிருபையே கிருபையே
    நித்தம் என்னை சுமந்தது
    உம் கிருபையே

    வாழ முடியுமா
    என நினைத்த வேளையுண்டு
    என்ன செய்வேனோ
    என பயந்த நேரமுண்டு

    என்னை நினைத்தீரையா
    வாழ வைத்தீரையா
    என்னை நினைத்தீரையா
    தூக்கி சுமந்தீரையா
    (கிருபையே கிருபையே..)

    வாழ முடியுமா
    என பயந்த நேரமுண்டு
    என்ன செய்வேனோ
    என நினைத்த வேளையுண்டு

    தூக்கி சுமந்தீரையா
    வாழ வைத்தீரையா
    தூக்கி சுமந்தீரையா
    வாழ வைத்தீரையா
    (கிருபையே கிருபையே..)


    Kirupaiyae Kirupaiyae Lyrics in English

    kirupaiyae kirupaiyae
    niththam ennai sumanthathu
    um kirupaiyae

    kirupaiyae kirupaiyae
    niththam ennai sumanthathu
    um kirupaiyae

    vaala mutiyumaa
    ena ninaiththa vaelaiyunndu
    enna seyvaeno
    ena payantha naeramunndu

    ennai ninaiththeeraiyaa
    vaala vaiththeeraiyaa
    ennai ninaiththeeraiyaa
    thookki sumantheeraiyaa
    (kirupaiyae kirupaiyae..)

    vaala mutiyumaa
    ena payantha naeramunndu
    enna seyvaeno
    ena ninaiththa vaelaiyunndu

    thookki sumantheeraiyaa
    vaala vaiththeeraiyaa
    thookki sumantheeraiyaa
    vaala vaiththeeraiyaa
    (kirupaiyae kirupaiyae..)

  • Kirupai Erakkam Nirainthavoor கிருபை இரக்கம் நிறைந்தவோர்

    கிருபை இரக்கம் நிறைந்தவோர்
    கிருபாசனம் ஆ தோன்றிடுதே
    தருணமேதும் என்கிலும் நல்ல
    சகாயம் பெற்றிட ஏற்றதுவே
    கிருபையே பெருகுதே
    கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
    என்னுள்ளம் நன்றியால்
    பொங்கி வழியிதே
    என்ன என் பாக்கியமிதே

    1. நம்மைப் போலவே
      சோதிக்கப்பட்டும் நாதனோர்
      பாவமும் அற்றவராய்
      நாளும் நம் குறைகள் கண்டுருகும்
      நல்ல ஆசாரியர் நமக்குண்டே
    2. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
      நல்கிடுவார் பரிபூரணமாய்
      நாடுவோமே மாறா கிருபையை
      நமக்காயே யவர் ஜீவிப்பதால்
    3. வானங்களின் வழியாய் பரத்தில்
      தானே சென்ற இயேசுவாமெமது
      மா பிரதான ஆசாரியரைப்
      பற்றிடுவோம் நோக்கி
      நம்பிக்கையே
    4. பிதாவண்டை சேரும்
      சுத்தர்கட்காய் சதா பரிந்து
      பேசியே நிற்பார்
      இதோ எம்மையே முற்றுமுடிய
      இரட்சிக்க
      வல்லமையுள்ளவரே

    Kirupai Erakkam Nirainthavoor Lyrics in English

    kirupai irakkam nirainthavor
    kirupaasanam aa thontiduthae
    tharunamaethum enkilum nalla
    sakaayam pettida aettathuvae
    kirupaiyae perukuthae
    kalvaariyinintum paaynthiduthae
    ennullam nantiyaal
    pongi valiyithae
    enna en paakkiyamithae

    1. nammaip polavae
      sothikkappattum naathanor
      paavamum attavaraay
      naalum nam kuraikal kanndurukum
      nalla aasaariyar namakkunntae
    2. nam pelaveenaththil avar pelan
      nalkiduvaar paripooranamaay
      naaduvomae maaraa kirupaiyai
      namakkaayae yavar jeevippathaal
    3. vaanangalin valiyaay paraththil
      thaanae senta Yesuvaamemathu
      maa pirathaana aasaariyaraip
      pattiduvom Nnokki
      nampikkaiyae
    4. pithaavanntai serum
      suththarkatkaay sathaa parinthu
      paesiyae nirpaar
      itho emmaiyae muttumutiya
      iratchikka
      vallamaiyullavarae