Category: Tamil Worship Songs Lyrics

  • Magimaiyin devanai மகிமையின் தேவனை

    மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்
    மகிழ்வுடன் நிதமே துதித்தே
    கனிவுடன் பணிவுடன்
    வணங்கி நாமே ஆர்ப்பரிப்போம்

    வாசல்களில் நல் துதியுடனே
    புகழ்ந்து பாடி வணங்கிடுவோம்
    மகிபனை வல்லவரை
    மகிழ்ந்து நாமே துதித்திடுவோம்

    நன்றியுடன் உம் சந்நிதியில்
    நன்மை யாவும் உணர்ந்திடுவோம்
    உத்தமமாய் உண்மையுடன்
    என்றென்றும் நாமே துதித்திடுவோம்

    செடியாம் நம் இயேசுவிலே
    நிலைத்திருந்து வளர்ந்திடுவோம்
    நற்கனியால் நிறைந்துமே
    இரட்சகரை நாம் உயர்த்திடுவோம்


    Magimaiyin devanai Lyrics in English

    makimaiyin thaevanaip panninthiduvom
    makilvudan nithamae thuthiththae
    kanivudan pannivudan
    vanangi naamae aarpparippom

    vaasalkalil nal thuthiyudanae
    pukalnthu paati vanangiduvom
    makipanai vallavarai
    makilnthu naamae thuthiththiduvom

    nantiyudan um sannithiyil
    nanmai yaavum unarnthiduvom
    uththamamaay unnmaiyudan
    ententum naamae thuthiththiduvom

    setiyaam nam Yesuvilae
    nilaiththirunthu valarnthiduvom
    narkaniyaal nirainthumae
    iratchakarai naam uyarththiduvom

  • Magimaiyana Paralogam மகிமையான பரலோகம்

    மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீ
    மனம் உடைந்து போவதும் ஏனோ
    ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ
    அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ

    திடன் கொள்,பெலன் கொள்
    சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

    மகிமையான பரலோகம் இருப்பதனால் நான்
    மனம் உடைந்து போகவே மாட்டேன்
    ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்
    அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்

    திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
    சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்


    Magimaiyana Paralogam Lyrics in English

    makimaiyaana paralokam irukkaiyilae – nee
    manam utainthu povathum aeno
    aattith thaetta anpar Yesu irukkaiyilae – nee
    anji, anji vaalvathum aeno

    thidan kol,pelan kol
    sornthidaamal thodarnthu odu

    makimaiyaana paralokam iruppathanaal naan
    manam utainthu pokavae maattaen
    aattith thaetta anpar Yesu iruppathanaal – naan
    anji, anji vaalnthida maattaen

    thidan konntaen, pelan konntaen
    sornthidaamal thodarnthu oduvaen

  • Magimaikum ganathirkum மகிமைக்கும் கனத்திற்கும்

    மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே
    மங்காத புகழை உடையவரே
    நிரந்தர அதிகாரம் உள்ளவரே
    நித்தியமாய் எங்களை ஆள்பவரே

    ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜா
    ராஜா இயேசு ராஜா
    நீரே ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா

    பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரே
    பெரிய காரியங்கள் செய்பவரே
    சகல அதிகாரம் உள்ளவரே
    சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரே

    தொழுகைக்கும் துதிக்கும் அதிபதியே
    மகத்துவும் மாட்சிமை உடையவரே
    கிருபையின் ஐசுவரிய சம்பன்னரே
    மரணத்தை ஜெயித்த மன்னவரே


    Magimaikum ganathirkum Lyrics in English

    makimaikkum kanaththirkum paaththirarae
    mangaatha pukalai utaiyavarae
    niranthara athikaaram ullavarae
    niththiyamaay engalai aalpavarae

    raajaa Yesu raajaa neerae raajaathi raajaa
    raajaa Yesu raajaa
    neerae raajaathi raajaathi raajaathi raajaa

    perumaikkum pukalchchikkum uriyavarae
    periya kaariyangal seypavarae
    sakala athikaaram ullavarae
    sarvaththaiyum pataiththa sirushtikarae

    tholukaikkum thuthikkum athipathiyae
    makaththuvum maatchimai utaiyavarae
    kirupaiyin aisuvariya sampannarae
    maranaththai jeyiththa mannavarae

  • Magimai Umakandro Matchimai Umakandro மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ

    மகிமை உமக்கன்றோ!

    மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ!
    துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ!

    ஆராதனை – ஆராதனை
    என் அன்பர் இயேசுவுக்கே

    1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
      விடுதலை கொடுத்தீர்,
      இராஜாக்களாக லேவியராக
      உமக்கென தெரிந்து கொண்டீர்!
    2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
      தேற்றும் தெய்வமே,
      அன்பால் பெலத்தால்
      அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே!
    3. எப்போதும் இருக்கின்ற
      இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே,
      உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக!
      உம் சித்தம் நிறைவேறுக!
    4. உம் வல்ல செயல்கள்
      மிகவும் பெரிய அதிசயமன்றோ!
      உம் தூய வழிகள் நேர்மையான
      சத்திய தீபமன்றோ!

    Magimai Umakandro Matchimai Umakandro Lyrics in English

    makimai umakkanto!

    makimai umakkanto! maatchimai umakkanto!
    thuthiyum pukalum sthoththiramum thooyavar umakkanto!

    aaraathanai – aaraathanai
    en anpar Yesuvukkae

    1. vilaiyaerap petta um iraththaththaal
      viduthalai koduththeer,
      iraajaakkalaaka laeviyaraaka
      umakkena therinthu konnteer!
    2. valikaattum theepam thunnaiyaalarae
      thaettum theyvamae,
      anpaal pelaththaal
      analmoottum aiyaa apishaeka naatharae!
    3. eppothum irukkinta
      inimaelum varukinta engal raajaavae,
      um naamam vaalka! um arasu varuka!
      um siththam niraivaeruka!
    4. um valla seyalkal
      mikavum periya athisayamanto!
      um thooya valikal naermaiyaana
      saththiya theepamanto!
  • Magimai mel magimai மகிமை மேல் மகிமை

    மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
    மறுரூபமாவேன் மனமதிலே
    மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் மகமே

    உந்தன் பாதம் என்னை பலியாய்
    உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்
    ஏற்றுக் கொண்டருளும்
    தேவ பெலன் விளங்கும் -தேற்றி
    உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால்

    தேவ சாயல் தேவ சமுகம் பிள்ளைகள்
    அடையும் பாக்கியம் – எந்தன்
    வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்
    என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால்

    ஜீவ ஜலமே பொங்கி வருதே
    ஜீவ ஊற்றுகள் திறந்தனவே – தம்
    கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்
    தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால்

    பாதம் ஒன்றே போதும் என்றேன்
    பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன்
    இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே
    என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால்

    திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன்
    தூய வாழ்க்கையின் தேவை அதுவே
    தேவ சேவையிலே பாடு சகித்திடவே
    தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால்

    ஆவி ஆத்மா தேகம் முழுதும்
    அன்பர் இயேசுவின் சொந்தமாமே
    பூரணம் அருளும் ஆயத்தபடுத்தும்
    பாடிப் பறந்திடுவேன் தம் ஆவியினால்


    Magimai mel magimai Lyrics in English

    makimai mael makimai atainthiduvaen
    maruroopamaavaen manamathilae
    makilnthidavae tharisikkavae paran makamae

    unthan paatham ennai paliyaay
    unnmai manathudan oppataiththaen
    aettuk konndarulum
    thaeva pelan vilangum -thaetti
    uyirppiththidum tham aaviyinaal

    thaeva saayal thaeva samukam pillaikal
    ataiyum paakkiyam – enthan
    vaanjaiyithae entu sernthiduvaen
    ennai nirappidumae tham aaviyinaal

    jeeva jalamae pongi varuthae
    jeeva oottukal thiranthanavae – tham
    karam pitiththaen angu vali nadaththum
    thaakam theerththiduvaen tham aaviyinaal

    paatham onte pothum enten
    paesum aanndavar thoniyum kaettaen
    inpa vaakkukalae enthan pojanamae
    ennai pelappaduththum tham aaviyinaal

    thivya kunangal naati jepiththaen
    thooya vaalkkaiyin thaevai athuvae
    thaeva sevaiyilae paadu sakiththidavae
    thaarum porumai pelan tham aaviyinaal

    aavi aathmaa thaekam muluthum
    anpar Yesuvin sonthamaamae
    pooranam arulum aayaththapaduththum
    paatip paranthiduvaen tham aaviyinaal

  • Magimai Matchimai Niraindhavare மகிமை மாட்சிமை நிறைந்தவரே

    மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
    மகிழ்வுடன் தொழுதிடுவோம்
    பரிசுத்த தேவனாம் இயேசுவை
    பணிந்தே தொழுகுவோம்

    1. உன்னத தேவன் நீரே!
      ஞானம் நிறைந்தவரே
      முழங்கால் யாவுமே
      பாரில் மடங்கிடுதே
      உயர்ந்தவரே சிறந்தவரே!
      என்றும் தொழுதிடுவோம் – மகிமை
    2. ஒருவரும் சேரா ஒளியில்
      வாசம் செய்பவரே!
      ஒளியினை தந்ததுமே
      இதயத்தில் வாசம் செய்யும்
      ஒளிநிறைவே அருள் நிறைவே!
      என்றும் தொழுதிடுவோம் – மகிமை
    3. பரிசுத்த தேவன் நீரே!
      பாதம் பணிந்திடுவோம்
      கழுவியே நிறுத்தினீரே
      சத்திய தேவன் நீரே!
      கனம் மகிமை செலுத்தியே நாம்
      என்றும் தொழுதிடுவோம் – மகிமை
    4. நித்திய தேவன் நீரே!
      நீதி நிறைந்தவரே!
      அடைக்கலமானவரே!
      அன்பு நிறைந்தவரே!
      நல்லவரே வல்லவரே!
      என்றும் தொழுதிடுவோம் – மகிமை
    5. அற்புதம் தேவன் நீரே!
      ஆசீர் அளிப்பவரே!
      அகமதில் மகிழ்ந்துமே
      துதியினில் புகழ்ந்துமே
      ஆவியோடும் உண்மையோடும்
      என்றும் தொழுதிடுவோம் – மகிமை

    In English:

    Magimai Matchimai Nirainthavare
    Magilvudan tholuthiduvom
    Parisuththa devanaam yesuvai
    Paninthe tholuvom

    1. Unnatha devan neere
      Niyaanam nirainthavare
      Mulangaal yaavume
      Paaril madangiduthe
      Uyarnthavare siranthavare
      Endrum tholuthiduvom – Magimai
    2. Oruvarum seeraa oliyil
      Vaasam seibavare
      Oliyinai thanthathume
      Ithayathil vaasam seiyum
      Oliniraive arul niraive
      Endrum tholuthiduvom – Magimai
    3. Parisuththa devan neere
      Paatham paninthiduvom
      Kaluviye niruththineere
      Sathiyaa devane neere
      Kanam magimai seluththiye
      Naam endrum tholuthiduvom – Magimai
    4. Niththiyaa devan neere
      Neethi nirainthavare
      Adaikkalamaanavare
      Anbu nirainthavare
      Nallavare vallavare
      Endrum tholuthiduvom – Magimai
    5. Arputham devan neere
      Aaseer alippavare
      Agamathil magilnthume
      Thuthiyinil pugalnthume
      Aaviyodum Unmaiyodum
      Endrum tholuthiduvom – Magimai

    Magimai Matchimai Niraindhavare Lyrics in English

    makimai maatchimai nirainthavarae!
    makilvudan tholuthiduvom
    parisuththa thaevanaam Yesuvai
    panninthae tholukuvom

    1. unnatha thaevan neerae!
      njaanam nirainthavarae
      mulangaal yaavumae
      paaril madangiduthae
      uyarnthavarae siranthavarae!
      entum tholuthiduvom – makimai
    2. oruvarum seraa oliyil
      vaasam seypavarae!
      oliyinai thanthathumae
      ithayaththil vaasam seyyum
      oliniraivae arul niraivae!
      entum tholuthiduvom – makimai
    3. parisuththa thaevan neerae!
      paatham panninthiduvom
      kaluviyae niruththineerae
      saththiya thaevan neerae!
      kanam makimai seluththiyae naam
      entum tholuthiduvom – makimai
    4. niththiya thaevan neerae!
      neethi nirainthavarae!
      ataikkalamaanavarae!
      anpu nirainthavarae!
      nallavarae vallavarae!
      entum tholuthiduvom – makimai
    5. arputham thaevan neerae!
      aaseer alippavarae!
      akamathil makilnthumae
      thuthiyinil pukalnthumae
      aaviyodum unnmaiyodum
      entum tholuthiduvom – makimai

    In English:

    Magimai Matchimai Nirainthavare
    Magilvudan tholuthiduvom
    Parisuththa devanaam yesuvai
    Paninthe tholuvom

    1. Unnatha devan neere
      Niyaanam nirainthavare
      Mulangaal yaavume
      Paaril madangiduthe
      Uyarnthavare siranthavare
      Endrum tholuthiduvom – Magimai
    2. Oruvarum seeraa oliyil
      Vaasam seibavare
      Oliyinai thanthathume
      Ithayathil vaasam seiyum
      Oliniraive arul niraive
      Endrum tholuthiduvom – Magimai
    3. Parisuththa devan neere
      Paatham paninthiduvom
      Kaluviye niruththineere
      Sathiyaa devane neere
      Kanam magimai seluththiye
      Naam endrum tholuthiduvom – Magimai
    4. Niththiyaa devan neere
      Neethi nirainthavare
      Adaikkalamaanavare
      Anbu nirainthavare
      Nallavare vallavare
      Endrum tholuthiduvom – Magimai
    5. Arputham devan neere
      Aaseer alippavare
      Agamathil magilnthume
      Thuthiyinil pugalnthume
      Aaviyodum Unmaiyodum
      Endrum tholuthiduvom – Magimai
  • Magimai deva magimai மகிமை தேவ மகிமை

    மகிமை தேவ மகிமை
    வெளிப்படும் நாட்கள் இது
    மானிடர் யாவரும் காண்பார்கள்
    ஏகமாய் காண்பார்கள்

    மகிமை மகிமை
    வெளிப்படும் நாட்கள் இது

    தேசங்கள் பெருங்கூட்டமாய்
    கர்த்தரைத் தேடிவரும்
    ராஜாக்கள் அதிகாரிகள்
    ஆர்வமாய் வருவார்கள்

    பெரும் பெரும் செல்வந்தர்கள்
    வருவார்கள் சபை தேடி
    தொழில் செய்யும் அதிபதிகள்
    மெய் தெய்வம் காண்பார்கள்

    ஐந்து வகை ஊழியங்கள்
    சபையெங்கும் காணப்படும்
    அப்போஸ்தலர் இறைவாக்கினர்
    ஆயிரமாய் எழும்புவார்கள்

    சின்னவன் ஆயிரமாவான்
    சிறியவன் தேசமாவான்
    கர்த்தர் தாமே அவர் காலத்தில்
    துரிதமாய் செய்திடுவார்

    கடற்கரையின் திரள் கூட்டம்
    கர்த்தருக்குச் சொந்தமாகும்
    கத்தோலிக்க சபையெங்கும்
    அபிஷேக நதி பாயும்

    அரபு தேசமெங்கும்
    அபிஷேக மழை இறங்கும்
    இஸ்லாமியர் பெருங்குகூட்டமாய்
    இரட்சகரை அறிந்து கொள்வார்கள்

    பாரதம் மீட்படையும்
    துதியால் நிரம்பிவிடும்
    நாசம் அழிவு கொடுமை எல்லாம்
    தேசத்தில் இருப்பதில்லை


    Magimai deva magimai Lyrics in English

    makimai thaeva makimai
    velippadum naatkal ithu
    maanidar yaavarum kaannpaarkal
    aekamaay kaannpaarkal

    makimai makimai
    velippadum naatkal ithu

    thaesangal perungaூttamaay
    karththaraith thaetivarum
    raajaakkal athikaarikal
    aarvamaay varuvaarkal

    perum perum selvantharkal
    varuvaarkal sapai thaeti
    tholil seyyum athipathikal
    mey theyvam kaannpaarkal

    ainthu vakai ooliyangal
    sapaiyengum kaanappadum
    apposthalar iraivaakkinar
    aayiramaay elumpuvaarkal

    sinnavan aayiramaavaan
    siriyavan thaesamaavaan
    karththar thaamae avar kaalaththil
    thurithamaay seythiduvaar

    kadarkaraiyin thiral koottam
    karththarukkuch sonthamaakum
    kaththolikka sapaiyengum
    apishaeka nathi paayum

    arapu thaesamengum
    apishaeka malai irangum
    islaamiyar perungukoottamaay
    iratchakarai arinthu kolvaarkal

    paaratham meetpataiyum
    thuthiyaal nirampividum
    naasam alivu kodumai ellaam
    thaesaththil iruppathillai

  • Magimai desame enthanin மகிமை தேசமே எந்தனின்

    மகிமை தேசமே எந்தனின் சொந்தமே
    விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன்

    என்னையும் தேடி அன்பாக வந்தவர்
    தன்னையும் பூவில் அன்பாக தந்தவர்
    எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன்
    ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன்

    தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே
    தேவனின் சேவை எந்நாளும் செய்திட
    தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே
    தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன்

    உண்மையும் நேர்மையும் எந்நாளும் காத்துமே
    என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன்
    தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்
    எந்நாளும் மகிழ்ச்சியை அடைந்திடுவேன்


    Magimai desame enthanin Lyrics in English

    makimai thaesamae enthanin sonthamae
    vinnnaka kutipoy entum jeevippaen

    ennaiyum thaeti anpaaka vanthavar
    thannaiyum poovil anpaaka thanthavar
    ennaalum anjitaen ententum velluvaen
    oyaamal jeyamathaip pitiththiduvaen

    thaevanin vaarththai ennaalum aettumae
    thaevanin sevai ennaalum seythida
    thootharkal polavae piramaanam aettumae
    thaevaathi thaevanai entum sevippaen

    unnmaiyum naermaiyum ennaalum kaaththumae
    ennaiyae thanthu ententum jeevippaen
    thaevaathi thaevanai pinpatti selluvaen
    ennaalum makilchchiyai atainthiduvaen

  • Magimai adaiyum yeshu rajane மகிமையடையும் இயேசு ராஜனே

    மகிமையடையும் இயேசு ராஜனே
    மாறாத நல்ல மேய்ப்பனே
    உந்தன் திருநாமம் வாழ்க
    உலகெங்கும் உம் அரசு வருக வருக

    உலகமெல்லாம் மீட்படைய
    உம் ஜீவன் தந்தீரையா

    பாவமெல்லாம் கழுவிடவே
    உம் இரத்தம் சிந்தினீரே

    சாபமெல்லாம் போக்கிடவே
    முள்முடி தாங்கினீரே

    என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
    என் துக்கம் சுமந்தீரையா

    கசையடிகள் எனக்காக
    காயங்கள் எனக்காக


    Magimai adaiyum yeshu rajane Lyrics in English

    makimaiyataiyum Yesu raajanae
    maaraatha nalla maeyppanae
    unthan thirunaamam vaalka
    ulakengum um arasu varuka varuka

    ulakamellaam meetpataiya
    um jeevan thantheeraiyaa

    paavamellaam kaluvidavae
    um iraththam sinthineerae

    saapamellaam pokkidavae
    mulmuti thaangineerae

    en paadukal aettuk konnteer
    en thukkam sumantheeraiyaa

    kasaiyatikal enakkaaka
    kaayangal enakkaaka

  • Magilvom Magilvom Dinam Aga Madilvom மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

    1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
      இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
      இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
      எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

    ஆ ஆனந்தமே பரமானந்தமே
    இது மாபெரும் பாக்கியமே – இந்த

    1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
      தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
      தமது ஜீவனை எனக்கும் அளித்து
      ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
    2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
      என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
      என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
      அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
    3. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
      அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
      அவர் சமூகமதில் அங்கே அவருடனே
      ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

    Magilvom Magilvom Dinam Aga Madilvom Lyrics in English

    1. makilvom makilvom thinam akamakilvom
      Yesu iraajan nam sonthamaayinaar
      inthap paarthalaththin sonthakkaarar avar
      enthan ullaththin sonthamaanaar

    aa aananthamae paramaananthamae
    ithu maaperum paakkiyamae – intha

    1. sinnanjitru vayathil ennaik kuriththu vittar
      thooram poyinum kanndukkonndaar
      thamathu jeevanai enakkum aliththu
      jeevan pettukkol enturaiththaar
    2. enthach soolnilaiyum avar anpinintu
      ennaip pirikkaathu kaaththukkolvaar
      ennai nampi avar thantha poruppathanai
      avar varum varaik kaaththuk kolvaen
    3. avar varum naalinil ennaik karam asaiththu
      anpaayk kooppittuch serththukkolvaar
      avar samookamathil angae avarudanae
      aatippaatiyae makilnthiduvaen