Category: Tamil Worship Songs Lyrics

  • Karththarin Naal Payankaram கர்த்தரின் நாள் பயங்கரம்

    பலிபீடத்துக்கு வாருங்கள் கர்த்தரின் நாள் பயங்கரம்அந்த நாளை சகிப்பவன் யார்? ஆதலால் நீங்கள் யாவரும்உபவாசித்துப் புலம்புங்கள் வஸ்திரமல்ல இருதயத்தை பரிசுத்தமே பண்ணுங்கள்நமது உள்ளம் நொறுங்கினால்தான் கர்த்தருக்குப் பிரியமே முதியோர்களும் குழந்தைகளும் வாலிபரும் சபையோரும்கூடிவந்து இயேசு பாதம் காத்திருந்து ஜெபியுங்கள் கர்த்தருடைய ஊழியரே பலிபீடத்தில் வாருங்கள்திறப்பின் வாசலில் நின்றுகொண்டு அழுது புலம்பி ஜெபியுங்கள் கர்த்தர் நமது தேசத்தின் மேல் பெரிய காரியம் செய்குவார்தேசமே நீ பயப்படாதே மன மகிழ்ந்து களிகூரு வாக்குத்தத்தம் செய்த தேவன் முன்மாரியைப் பொழிந்திட்டார்முன்மாரி பின்மாரியையும்…

  • Karththarilum Tham Vallamaiyilum கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

    கர்த்தரில் பெலப்படுவோம் கர்த்தரிலும் தம் வல்லமையிலும்கிருபையால் அனைவரும் பலப்படுவோம்தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்றுதிராணியுடன் போர் புரிவோம் சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம்சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர்சத்துவ வல்லமையால் மாமிசம் இரத்தத்துடனுமல்லதுரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத சத்தியமாம் கச்சையை கட்டியேநீதியின் மார்க்கவசம் தரித்தேசமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சைநாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் – சர்வாயுத பொல்லாங்கன் எய்யும் அம்புகளைவல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம்விசுவாசம் என்னும் கேடகம் மேலேவீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத இரட்சண்யமாம்…

  • Karththaraiye Paadiye கர்த்தரைப் பாடியே

    கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமேகருத்துடன்துதிப்போம் இனியநாமமதைகடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்கரையில்லை அவரன்பு கரையற்றதே! இயேசு நல்லவர் இயேசு வல்லவர் – என்இயேசுவைபோல் வேறு நேசரில்லையே! 1.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போலஅடிக்கையில் மோதியே மதில்களின் மீதேபெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும்திடனாய் வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்! 2.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்கதேவ குமாரனின் விசுவாசத்தாலேநான் ஜீவித்து சேவிக்க திடமளித்தார்! 3.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலேகலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்தஎல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்வல்லவர் இயேசு நம் முன்…

  • Karththarai Thuthiyunkal Avar Enrum கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும்

    கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம்நாம் உயர்த்தி மகிழுவோம் – (2) பகலை ஆள்வதற்குகதிரவனை உருவாக்கினார்இரவை ஆள்வதற்குசந்திரனை உருவாக்கினார் செங்கடலை இரண்டாகபிரித்து நடக்கச் செய்தார்வனாந்திர பாதையிலேääஜனங்களை நடத்திச் சென்றார் தாழ்மையில் இருந்தநம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்எதிரியின் கையினின்றுவிடுவித்துக் காத்திக் கொண்டார் Karththarai Thuthiyunkal Avar Enrum Lyrics in English karththarai thuthiyungal avar entum nallavaravar paeranpu entumullathu oruvaraay maaperumathisayangal seythaaraevaanangalai njaanamaayunndaakki…

  • Karththarai Noekki Amarnthiruppoem கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்

    கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்கவலை மறந்து காத்திருப்போம் கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்இதய விருப்பம் நிறைவேற்றுவார் நீதிமான் இரட்சிப்பு நிச்சயமேநித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமேஉமதி செய்து காத்திடுவார்உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் வழிகள் அனைத்தும் கர்த்தருக்கேஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்கர்த்தரையே சார்ந்திருப்போம்அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் சுயபுத்தியுல் சாய்ந்திடாமல்முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்வழிகளெல்லாம் நினைத்திடுவோம்வாழ்வின் பாதை காட்டிடுவார் Karththarai Noekki Amarnthiruppoem Lyrics in English karththarai Nnokki amarnthiruppomkavalai maranthu kaaththiruppom karththarai nampi nanmai…

  • Karththarai Nampiyae Jeevippoem கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

    கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்கைவிடா காத்திடும் பரமனின்கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் ஜீவதேவன் பின் செல்லுவோம்ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்மனதின் காரிருள் நீங்கிடவேமாசமாதானம் தங்கும் உண்மை வழி நடந்திடும்உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணைகண்கள் அவன் மீது வைத்திடுவார்கருத்தாய்க் காத்திடுவார் உள்ளமதின் பாரங்களைஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்இயேசு வந்தாதரிப்பார் அன்புமிகும் அண்ணலிவர்அருமை இயேசுவை நெருங்குவோம்தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரேதாங்கி அணைத்திடுவார் நீதிமானின் சிரசின்மேல்நித்திய ஆசீர் வந்திறங்குமேகிருபை, நன்மைகள் தொடருமேகேட்பது கிடைக்குமே இம்மைக்கேற்ற இன்பங்களைநம்மை விட்டே முற்றும் அகற்றுவோம்மாறாத சந்தோஷம் தேடிடுவோம்மறுமை…

  • Karththarai Ekkaalamum Sthoeththarippaen கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

    கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்துதித்து துதித்து ஆர்ப்பரிப்பேன் (கர்த்தரை) என்னோடு சேர்ந்து கர்த்தரைப் பாடுங்கள்கர்த்தரின் நாமம் உயர்த்திடுங்கள் (என்னோடு)(கர்த்தரை) சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்துபட்டினியாயிருக்கும் – கர்த்தரைத் தேடும்பிள்ளைகளுக்கு ஒரு நன்மை குறைவில்லையே(சிங்கக்)(என்னோடு) கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்இனிமையானவரே – அவர் மேல் நம்பிக்கைவைக்கிற மனிதன் என்றும் பாக்கியனே(கர்த்தர்)(என்னோடு) Karththarai Ekkaalamum Sthoeththarippaen Lyrics in English karththarai ekkaalamum sthoththarippaenthuthiththu thuthiththu aarpparippaen (karththarai) ennodu sernthu karththaraip paadungalkarththarin naamam uyarththidungal (ennodu)(karththarai) singakkuttikal thaalchchiyatainthupattiniyaayirukkum – karththaraith…

  • Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம்

    கர்த்தர் வீட்டில் வருவோம்துதி பலியோடேகுவோம்கர்த்தர் வீட்டில் வருவோம்துதி பலியோடேகுவோம் ஏறெடுப்போம் அவர்க்கேஸ்தோத்திர பலிகளை இன்றேஏறெடுப்போம் அவர்க்கேஆனந்த பலிகளையே We bring the sacrifice of praiseInto the house of the Lord(Repeat) And we offer unto youThe sacrifices of ThanksgivingAnd we offer unto youThe sacrifices of joy. Karththar Veettil Varuvoem Lyrics in English karththar veettil varuvomthuthi paliyotaekuvomkarththar veettil varuvomthuthi paliyotaekuvom aeraெduppom avarkkaesthoththira palikalai…

  • Karththar Veetaik Kattaaraakil கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்

    கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்அதைக் கட்டும் உந்தன் பாடு விருதாகர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில்உன் கண்விழிப்பும் விருதா ஆதலால் என் உள்ளமே சதா அவர் சமூகம்நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்கு பயந்துஅவர் வழி நடந்தால்நீ பாக்கியம் கண்டடைவாய் 1.உன் வழிகளிளெல்லாம் உன்னைத்தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில்இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் 2.இரவின் பயங்கரத்துக்கும்பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்களுக்கும்நீ பயப்படவே மாட்டாய் 3.சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும்மிதிப்பாய் அவர் நாமத்தை நீமுற்றும் நம்பினதால்உன்னை விடுவித்துக் காத்திடுவார்…

  • Karththar Periyavar Pukazhappataththakkavar கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்

    கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாதுசெல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம் கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளதுஇரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளைகருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள் கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையைஅறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள் கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமேபாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம் Karththar Periyavar Pukazhappataththakkavar Lyrics in English karththar…