Category: Tamil Worship Songs Lyrics

  • Karththarai Ekkaalamum Sthoeththarippaen கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

    கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
    துதித்து துதித்து ஆர்ப்பரிப்பேன் (கர்த்தரை)

    என்னோடு சேர்ந்து கர்த்தரைப் பாடுங்கள்
    கர்த்தரின் நாமம் உயர்த்திடுங்கள் (என்னோடு)
    (கர்த்தரை)

    சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
    பட்டினியாயிருக்கும் – கர்த்தரைத் தேடும்
    பிள்ளைகளுக்கு ஒரு நன்மை குறைவில்லையே
    (சிங்கக்)
    (என்னோடு)

    கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்
    இனிமையானவரே – அவர் மேல் நம்பிக்கை
    வைக்கிற மனிதன் என்றும் பாக்கியனே
    (கர்த்தர்)
    (என்னோடு)


    Karththarai Ekkaalamum Sthoeththarippaen Lyrics in English

    karththarai ekkaalamum sthoththarippaen
    thuthiththu thuthiththu aarpparippaen (karththarai)

    ennodu sernthu karththaraip paadungal
    karththarin naamam uyarththidungal (ennodu)
    (karththarai)

    singakkuttikal thaalchchiyatainthu
    pattiniyaayirukkum – karththaraith thaedum
    pillaikalukku oru nanmai kuraivillaiyae
    (singak)
    (ennodu)

    karththar nallavar rusiththup paarungal
    inimaiyaanavarae – avar mael nampikkai
    vaikkira manithan entum paakkiyanae
    (karththar)
    (ennodu)

  • Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம்

    கர்த்தர் வீட்டில் வருவோம்
    துதி பலியோடேகுவோம்
    கர்த்தர் வீட்டில் வருவோம்
    துதி பலியோடேகுவோம்

    ஏறெடுப்போம் அவர்க்கே
    ஸ்தோத்திர பலிகளை இன்றே
    ஏறெடுப்போம் அவர்க்கே
    ஆனந்த பலிகளையே

    We bring the sacrifice of praise
    Into the house of the Lord
    (Repeat)

    And we offer unto you
    The sacrifices of Thanksgiving
    And we offer unto you
    The sacrifices of joy.


    Karththar Veettil Varuvoem Lyrics in English

    karththar veettil varuvom
    thuthi paliyotaekuvom
    karththar veettil varuvom
    thuthi paliyotaekuvom

    aeraெduppom avarkkae
    sthoththira palikalai inte
    aeraெduppom avarkkae
    aanantha palikalaiyae

    We bring the sacrifice of praise
    Into the house of the Lord
    (Repeat)

    And we offer unto you
    The sacrifices of Thanksgiving
    And we offer unto you
    The sacrifices of joy.

  • Karththar Veetaik Kattaaraakil கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்

    கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்
    அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா
    கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில்
    உன் கண்விழிப்பும் விருதா

    ஆதலால் என் உள்ளமே சதா அவர் சமூகம்
    நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்கு பயந்து
    அவர் வழி நடந்தால்
    நீ பாக்கியம் கண்டடைவாய்

    1.உன் வழிகளிளெல்லாம் உன்னைத்
    தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில்
    இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார்

    2.இரவின் பயங்கரத்துக்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும்
    இருளில் நடமாடும் கொள்ளை நோய்களுக்கும்
    நீ பயப்படவே மாட்டாய்

    3.சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும்
    மிதிப்பாய் அவர் நாமத்தை நீ
    முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார்

    4.ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும்
    வேளையிலும் என்னைத் தப்புவித்தே
    முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்

    5.கர்த்தருக்குப் பயப்பட்டவன்
    இவ்வித ஆசீர்வாதம் பெறுவான்
    கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை
    கடைசிமட்டும் ஆசீர்வதிப்பார்


    Karththar Veetaik Kattaaraakil Lyrics in English

    karththar veettaைk kattaraakil
    athaik kattum unthan paadu viruthaa
    karththar nakaraththaik kaaval seyyaavitil
    un kannvilippum viruthaa

    aathalaal en ullamae sathaa avar samookam
    nitham naesaraiyae thuthiththidattum karththarukku payanthu
    avar vali nadanthaal
    nee paakkiyam kanndataivaay

    1.un valikalilellaam unnaith
    thootharkal kaaththiduvaar un paatham kallil
    idaraathapati thangal karangalil aenthiduvaar

    2.iravin payangaraththukkum
    pakalil parakkum ampukkum
    irulil nadamaadum kollai Nnoykalukkum
    nee payappadavae maattay

    3.singaththin maelum nadanthu valusarppaththaiyum
    mithippaay avar naamaththai nee
    muttum nampinathaal
    unnai viduviththuk kaaththiduvaar

    4.aapaththilum avarai naan Nnokkik kooppidum
    vaelaiyilum ennaith thappuviththae
    muttum iratchippaarae en aaththuma naesaravar

    5.karththarukkup payappattavan
    ivvitha aaseervaatham peruvaan
    karththar seeyonil irunthu unnai
    kataisimattum aaseervathippaar

  • Karththar Periyavar Pukazhappataththakkavar கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்

    கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்
    அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாது
    செல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம்

    1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
      இரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ
    2. தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளை
      கருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள்
    3. கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையை
      அறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள்
    4. கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமே
      பாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம்

    Karththar Periyavar Pukazhappataththakkavar Lyrics in English

    karththar periyavar pukalappadaththakkavar
    avarin makaththuvaththai aaraaynthu mutiyaathu
    selluvom solluvom paarengum parai saattuvom

    1. karththaraith thuthiyungal avar kirupai entumullathu
      irakkam urukkam saantham niraintha thaevan avar allavo
    2. thalaimurai thalaimuraikkum karththarin kiriyaikalai
      karuththaayp paatith thuthiththup pukalnthu ariviththu vaarungal
    3. karththarin janangalae avar karaththin vallamaiyai
      arinthu unarnthu uyarththikkoora virainthu vaarungal
    4. karththarin iraajjiyamae niththiya niththiyamae
      paaratha mengum paranthu paravida thinamum jepiththiduvom
  • Karththar Mael Paaraththai Vaiththuvidu கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு

    கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
    கலங்கித் தவிக்காதே
    அவரே உன்னை ஆதரிப்பார்
    அதிசயம் செய்வார்

    1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
      நித்தமும் காத்து நடத்திடுவார்
    2. நம்மைக் காக்கும் தேவனவர்
      நமது நிழலாய் இருக்கின்றவர்
    3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
      அவரே நம்மை அணைத்துக் கொள்வார்
    4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
      நமக்கு எதிராய் நிற்பவன் யார்?
    5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
      அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்
    6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
      இதய விருப்பம் நிறைவேற்றுவார்

    Karththar Mael Paaraththai Vaiththuvidu Lyrics in English

    karththar mael paaraththai vaiththuvidu
    kalangith thavikkaathae
    avarae unnai aatharippaar
    athisayam seyvaar

    1. neethimaan thallaada vidamaattar
      niththamum kaaththu nadaththiduvaar
    2. nammaik kaakkum thaevanavar
      namathu nilalaay irukkintavar
    3. thakappanum thaayum kaivittalum
      avarae nammai annaiththuk kolvaar
    4. karththar nam saarpil irukkumpothu
      namakku ethiraay nirpavan yaar?
    5. vaalvai karththarukku oppuk koduppom
      avarae ellaam vaaykkach seyvaar
    6. entum avaril makilnthiruppom
      ithaya viruppam niraivaettuvaar
  • Karththar Karam En Maelanka கர்த்தர் கரம் என் மேலங்க

    கர்த்தர் கரம் என் மேலங்க
    கடுகளவும் பயமில்லங்க

    1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
      இறுதிவரை என்னை நடத்திடுவார்
    2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
      எதிரி வந்தால் எத்திடுவார்
    3. அணைப்பாரே அரவணைப்பரே
      அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே
    4. இரத்தத்தாலே கழுவுகிறார்
      இரட்சிப்பாலே உடுத்துகிறார்
    5. தாலாட்டுவார் சீராட்டுவார்
      வாலாக்காமல் தலையாக்குவார்
    6. பறித்துக்கொள்ள முடியாதுங்க
      ஒருவராலும் முடியாதுங்க

    Karththar Karam En Maelanka Lyrics in English

    karththar karam en maelanga
    kadukalavum payamillanga

    1. aenthiduvaar ennaith thaangiduvaar
      iruthivarai ennai nadaththiduvaar
    2. ootdiduvaar thaalaatdiduvaar
      ethiri vanthaal eththiduvaar
    3. annaippaarae aravannaipparae
      alli alli muththam koduppaarae
    4. iraththaththaalae kaluvukiraar
      iratchippaalae uduththukiraar
    5. thaalaattuvaar seeraattuvaar
      vaalaakkaamal thalaiyaakkuvaar
    6. pariththukkolla mutiyaathunga
      oruvaraalum mutiyaathunga
  • Karththar Iyaesuvil Vaeruunruvoem கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

    வேரூன்றவும் கட்டப்படவும்

    கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
    கன்மலை மீதே கட்டப்படுவோம்
    விசுவாசத்தில் உறுதி கொள்வோம்
    நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் – கர்த்தர்

    1. பாவம் இல்லாதொரு வாழ்க்கையும்
      மாயம் இல்லா மனத்தாழ்மையும் – 2
      சாந்தம் நீடிய பொறுமையும் – 2
      இரக்கம் தயவை தரித்திட – கர்த்தர்
    2. வேத வசனத்தால் நிறையவும்
      தேவ சமாதானம் ஆளவும்
      பேதங்கள் இன்றி வாழவும்
      பேரன்பில் வளர்ந்து பெருகிட – கர்த்தர்
    3. திருவசனம் எங்கும் கூறவும்
      திறப்பின் வாசலில் நிற்கவும்
      இயேசுவின் நுகத்தை ஏற்கவும்
      வருகையில் மகிமை அடைந்திட – கர்த்தர்

    Karththar Iyaesuvil Vaeruunruvoem Lyrics in English

    vaeroontavum kattappadavum

    karththar Yesuvil vaeroontuvom
    kanmalai meethae kattappaduvom
    visuvaasaththil uruthi kolvom
    nantiyaal ullam nirainthiduvom – karththar

    1. paavam illaathoru vaalkkaiyum
      maayam illaa manaththaalmaiyum – 2
      saantham neetiya porumaiyum – 2
      irakkam thayavai thariththida – karththar
    2. vaetha vasanaththaal niraiyavum
      thaeva samaathaanam aalavum
      paethangal inti vaalavum
      paeranpil valarnthu perukida – karththar
    3. thiruvasanam engum kooravum
      thirappin vaasalil nirkavum
      Yesuvin nukaththai aerkavum
      varukaiyil makimai atainthida – karththar
  • Karththar En Maeyppar Athinaalae கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே

    1. கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக்
      காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே
    2. புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் – நல்ல
      புனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார்
    3. ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப்
      பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார்
    4. மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் – அஞ்ச
      மாட்டேன் நானுமதினால் ஒருக்காலும்
    5. தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் – என்னைத்
      தேற்றும் உமது தடியும் கோலும்
    6. சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி – நீர்
      தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி
    7. சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி – அபி
      ஷேகம் செய்கிறீர் சகலமும் பூர்த்தி
    8. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையுடன் – கிருபை
      சேர்ந்து தொடரும் என்னை செம்மையுடன்
    9. நேச கர்த்தருடைய வீட்டிலே நான் – மேவி
      நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

    Karththar En Maeyppar Athinaalae Lyrics in English

    1. karththar en maeyppar athinaalae oruk
      kaalum thaalchchi yataiyaen inimaelae
    2. pullulla idangalilavar maeyppaar – nalla
      punal thadangalil ennaik konndu serppaar
    3. aaththumath thaeruthal aliththavar paerp
      poruttaka neethiyilennai nadaththukiraar
    4. marana irul pallaththil nadanthaalum – anja
      maattaen naanumathinaal orukkaalum
    5. thaevareer ennotae neer iruppathaalum – ennaith
      thaettum umathu thatiyum kolum
    6. saththurukkalukku mun oru panthi – neer
      thakkapati enakkuch sarippaduththi
    7. sirasinil enakkennnney eduththu ootti – api
      shaekam seykireer sakalamum poorththi
    8. jeevanulla naalellaam nanmaiyudan – kirupai
      sernthu thodarum ennai semmaiyudan
    9. naesa karththarutaiya veettilae naan – maevi
      neetiththa naatkalaay nilaiththiruppaen
  • Karththar en கர்த்தர் என்

    கர்த்தர் என் பெலனானார்
    அவரே என் கீதமானார்

    மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி
    எனது (நமது) கூடாரத்தில்

    அல்லேலூயா
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு

    கர்த்தர் என் பட்சத்தில்
    இருப்பதால் பயப்படேன்
    மனிதன் எனக்கு எதிராய்
    என்ன செய்யமுடியும்

    இந்த நாள் நல்ல நாள்
    யெகோவா தந்த நாள்
    களிகூர்ந்து மகிழ்ந்திடு
    காரியம் வாய்க்கச் செய்வார்

    ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்
    எனை சூழ்ந்து வந்தாலும்
    நெருப்பிலிட்ட முட்கள் போல்
    சாம்பலாய் போகின்றன

    கர்த்தரின் வலக்கரம்
    மிகவும் உயர்ந்துள்ளது
    பராக்கிரமம் செய்கின்றார்
    வெற்றி தருகின்றார்

    விழும்படி தள்ளினார்கள்
    என்னை வீழ்த்த முயன்றார்கள்
    கர்த்தரோ தாங்கினார்
    கரம் நீட்டி உதவினார்


    Karththar en Lyrics in English

    karththar en pelanaanaar
    avarae en geethamaanaar

    makilchchikkural vettiyin thoni
    enathu (namathu) koodaaraththil

    allaelooyaa
    allaelooyaa tholvi illai
    allaelooyaa vetti unndu

    karththar en patchaththil
    iruppathaal payappataen
    manithan enakku ethiraay
    enna seyyamutiyum

    intha naal nalla naal
    yekovaa thantha naal
    kalikoornthu makilnthidu
    kaariyam vaaykkach seyvaar

    eekkal(thaeneekkal) pol paadukal
    enai soolnthu vanthaalum
    neruppilitta mutkal pol
    saampalaay pokintana

    karththarin valakkaram
    mikavum uyarnthullathu
    paraakkiramam seykintar
    vetti tharukintar

    vilumpati thallinaarkal
    ennai veelththa muyantarkal
    karththaro thaanginaar
    karam neetti uthavinaar

  • Karththaavin Thaasarae கர்த்தாவின் தாசரே

    யூபிலி ஆண்டு வந்தது

    1. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்
      சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
    2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம்
      அவரே யாவர்க்கும் இரட்சகர் என்னுங்கள்
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு ய10பிலி ஆண்டு வந்தது
    3. மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே
      கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
    4. பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே
      உங்களை இரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
    5. சந்தே செய்தியை எல்லாரும் கேளுங்கள்
      அன்போடு இயேசுவை இப்போதே சேருங்கள்
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது

    Karththaavin Thaasarae Lyrics in English

    yoopili aanndu vanthathu

    1. karththaavin thaasarae ekkaalam oothungal
      santhosha seythiyai engaெngum koorungal
      siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
    2. ellaar munpaakavum Yesuvai uyarththuvom
      avarae yaavarkkum iratchakar ennungal
      siraippattaோrin meetpukku ya10pili aanndu vanthathu
    3. motchaththaip paavaththaal ilantha maantharae
      kiristhuvin raththaththaal motcham kitaikkumae
      siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
    4. paavam pisaasukkum siraippattaோrkalae
      ungalai iratchikkum meetpar nal Yesuvae
      siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
    5. santhae seythiyai ellaarum kaelungal
      anpodu Yesuvai ippothae serungal
      siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu