Category: Tamil Worship Songs Lyrics

  • Katta Patta Manitharellam கட்டப்பட்ட மனிதரெல்லாம்

    கட்டப்பட்ட மனிதரெல்லாம்
    கட்டவிழ்க்கப்பட வேண்டும்
    காயப்பட்ட மனிதரெல்லாம்
    கர்த்தர் உம்மை காண வேண்டும்
    தேவா… தேவா…

    1. எழுப்புதல் தீ பரவட்டுமே
      எங்கும் பற்றி எரியட்டுமே
    2. அறியாமை இருள் விலகி
      அதிசய தேவனை காண வேண்டும்
    3. பாவங்கள் சாபங்கள்
      பாரத தேசத்தில் மறைய வேண்டும்
    4. இமயம் முதல் குமரி வரை
      இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
    5. உண்மையான ஊழியர்கள்
      உலகம் எங்கும் செல்ல வேண்டும்
    6. சபைகளெல்லாம் தூய்மையாகி
      சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

    Katta Patta Manitharellam Lyrics in English

    kattappatta manitharellaam
    kattavilkkappada vaenndum
    kaayappatta manitharellaam
    karththar ummai kaana vaenndum
    thaevaa… thaevaa…

    1. elupputhal thee paravattumae
      engum patti eriyattumae
    2. ariyaamai irul vilaki
      athisaya thaevanai kaana vaenndum
    3. paavangal saapangal
      paaratha thaesaththil maraiya vaenndum
    4. imayam muthal kumari varai
      Yesuvin iraththam paaya vaenndum
    5. unnmaiyaana ooliyarkal
      ulakam engum sella vaenndum
    6. sapaikalellaam thooymaiyaaki
      saatchi vaalvu vaala vaenndum
  • Katru Thanthu Nadathugireer கற்றுத் தந்து நடத்துகிறீர்

    கற்றுத் தந்து நடத்துகிறீர்
    கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
    ஆவியானவரே தூய ஆவியானவரே

    1. என்றென்றைக்கும் எங்களுடன்
      எப்போதும்கூட இருக்கின்றீர்
      சத்திய ஆவியானவரே
      சாட்சியாய் வாழச் செய்பவரே
    2. போதிக்கின்றீர் சத்தியங்களை
      நினைவூட்டுகின்றீர் வசனங்களை
      அனைத்தையும் சொல்லித் தருகின்ற
      ஆலோசகர் நீர்தானய்யா
    3. தேவனுக்குகந்த பலியாக
      அர்ப்பண வாழ்வு நான் வாழ
      மகிமைமேல் மகிமை தருகின்றீர்
      மறுரூபமாக்கி மகிழ்கின்றீர்
    4. ஊழியம் செய்ய பிரித்தெடுத்து
      உலகெங்கும் தூது அனுப்புகிறீர்
      நற்செய்தி அருளும் நாயகரே
      உற்சாகப்படுத்தும் உன்னதரே
    5. முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்
      வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
      தினம் தினம் தேற்றும் துணையாளரே
      எனையாண்டு நடத்தும் மணவாளரே
    6. உலகம் உம்மை அறிவதில்லை
      பெற்றுக் கொள்ள முடிவதில்லை
      எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்
      இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்

    Katru Thanthu Nadathugireer Lyrics in English

    kattuth thanthu nadaththukireer
    kanntiththu unarththi pothikkireer
    aaviyaanavarae thooya aaviyaanavarae

    1. ententaikkum engaludan
      eppothumkooda irukkinteer
      saththiya aaviyaanavarae
      saatchiyaay vaalach seypavarae
    2. pothikkinteer saththiyangalai
      ninaivoottukinteer vasanangalai
      anaiththaiyum sollith tharukinta
      aalosakar neerthaanayyaa
    3. thaevanukkukantha paliyaaka
      arppana vaalvu naan vaala
      makimaimael makimai tharukinteer
      maruroopamaakki makilkinteer
    4. ooliyam seyya piriththeduththu
      ulakengum thoothu anuppukireer
      narseythi arulum naayakarae
      ursaakappaduththum unnatharae
    5. mulu unnmai Nnokki nadaththukireer
      varappokum anaiththum therivikkireer
      thinam thinam thaettum thunnaiyaalarae
      enaiyaanndu nadaththum manavaalarae
    6. ulakam ummai arivathillai
      pettuk kolla mutivathillai
      engalukkul neer jeevikkinteer
      ithayath thutippaay iyangukinteer
  • Kathiravan Thondrum Kaalaiyethe கதிரவன் தோன்றும் காலையிதே

    கதிரவன் தோன்றும் காலையிதே
    புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
    துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
    கதிரவன் தோன்றும் காலையிதே

    1. வான சுடர்கள் கானக ஜீவன்
      வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
      காற்று பறவை ஊற்று நீரோடை
      கர்த்தருக்கே கவி பாடிடுதே
    2. காட்டில் கதறி கானக ஓடை
      கண்டடையும் வெளி மான்களை போல்
      தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
      தற்பரன் யேசுவை தேடிடுவோம்
    3. காலை விழித்தே கர்த்தரின் சாயல்
      கண்களும் செவியும் காத்திருக்கும்
      பாதம் அமர்ந்து தேவனை ருசித்து
      கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்

    Kathiravan Thondrum Kaalaiyethe Lyrics in English

    kathiravan thontum kaalaiyithae
    puthiya kirupai polinthiduthae – nal
    thuthi seluththiduvom Yesuvukkae
    kathiravan thontum kaalaiyithae

    1. vaana sudarkal kaanaka jeevan
      vaalththidavae paran maatchimaiyae
      kaattu paravai oottu neerotai
      karththarukkae kavi paadiduthae
    2. kaattil kathari kaanaka otai
      kanndataiyum veli maankalai pol
      thaakam theerkkum jeeva thannnneeraam
      tharparan yaesuvai thaediduvom
    3. kaalai viliththae karththarin saayal
      kannkalum seviyum kaaththirukkum
      paatham amarnthu thaevanai rusiththu
      geethangal paatiyae makilnthiduvaen
  • Kathavukalae Thiravunkal கதவுகளே திறவுங்கள்

    இயேசு இராஜா வருகிறார்

    கதவுகளே திறவுங்கள் இராஜா வருகின்றார்!
    நிலைகளே உயருங்கள் தேவன் வருகின்றார்!
    சாத்தானை வென்றவர் மீண்டும் வருகின்றார்!
    நீங்காத கர்த்தர் இயேசு வேகம் வருகின்றார்!

    உள்ளம் இல்லம் ஜாதி ஜனம்
    உலகம் எங்கும் ஆட்சி செய்ய – கதவுகளே

    1.மேடுபள்ளம் திசையெங்கும் சமமாகிடும்
    கோணலானவை அனைத்தும் சீராகிடும்
    தேவ மகிமை தேசமெங்கும் வெளியாகிடும்
    கடவுளாட்சி ப10மியெங்கும் நனவாகிடும்

    1. சாத்தானின் அதிகாரம் செல்லாதினி
      அவன் ஆட்டம் பூமிதனில் நிலைக்காதினி
      அவன் வலிமை ஆயுதங்கள் பலிக்காதினி
      திசையெங்கும் நிரூபிப்போம் துணிவோடினி
    2. கர்த்தரன்றி பூமிதனில் தேவன் யாருண்டு?
      அவர் ஞானம் முன்நிற்க தர்க்கம் ஏதுண்டு?
      அவர் ஆற்றல் நிகராக யார்தானுண்டு?
      கர்த்தரின்றி மீட்புக்கு வழியேதுண்டு?
    3. சகோதர சமத்துவம் தழைத்தோங்கிடும்
      தேவப்பிதா சொந்தங்கள் தலை நிமிர்ந்திடும்
      சிலுவைதரும் சன்மானம் பிய10லாவனம்
      தலைவணங்கும் மனிதருக்கு அவர் சீதனம்

    Kathavukalae Thiravunkal Lyrics in English

    Yesu iraajaa varukiraar

    kathavukalae thiravungal iraajaa varukintar!
    nilaikalae uyarungal thaevan varukintar!
    saaththaanai ventavar meenndum varukintar!
    neengaatha karththar Yesu vaekam varukintar!

    ullam illam jaathi janam
    ulakam engum aatchi seyya – kathavukalae

    1.maedupallam thisaiyengum samamaakidum
    konalaanavai anaiththum seeraakidum
    thaeva makimai thaesamengum veliyaakidum
    kadavulaatchi pa10miyengum nanavaakidum

    1. saaththaanin athikaaram sellaathini
      avan aattam poomithanil nilaikkaathini
      avan valimai aayuthangal palikkaathini
      thisaiyengum niroopippom thunnivotini
    2. karththaranti poomithanil thaevan yaarunndu?
      avar njaanam munnirka tharkkam aethunndu?
      avar aattal nikaraaka yaarthaanunndu?
      karththarinti meetpukku valiyaethunndu?
    3. sakothara samaththuvam thalaiththongidum
      thaevappithaa sonthangal thalai nimirnthidum
      siluvaitharum sanmaanam piya10laavanam
      thalaivanangum manitharukku avar seethanam
  • Kathai Onnu Solla Poraenga கதை ஒண்ணு சொல்லப் போறேங்க

    பல்லவி

      கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
    
      இயேசு சொன்னக் கருத்தை அதில்
    
      நல்லாவே கேளுங்க                         – கதைஒண்ணு

    சரணங்கள்

    1. இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு – கதை ஒண்ணு
    2. மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம் மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர் தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார் தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார் – கதை ஓண்ணு
    3. நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய் நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார் பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார் – கதை ஒண்ணு

    Kathai Onnu Solla Poraenga Lyrics in English

    pallavi

      kathai onnnu sollap poraenga
    
      Yesu sonnak karuththai athil
    
      nallaavae kaelunga                         – kathaionnnu

    saranangal

    1. itaiyarukku sontham aadukal nooru intha ooril avarukku nallothorup paeru kaalaiyilae manthaip pokum alakinaip paaru kaadu maedu sellum avai saththaththinaik kaelu – kathai onnnu
    2. maalai vantha pothu aadu ontaik kaannom maedu pallam thaannti thaetich sentar maeyppar thappippona aattaை anguk kanndu makilnthaar thattik koduththu athanaiyae thiruppik konndu vanthaar – kathai onnnu
    3. naathar Yesu meetpar nalla maeyppar arivaay naalum poluthum nammai nantay avar maeyppaar paavakkaattil odum unnai ennaith thaeti paasaththudan alaiththu parama nanmaiyum tharuvaar – kathai onnnu
  • Katanthu Vantha Paathaikalai கடந்து வந்த பாதைகளை

    கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
    கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
    நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொலிகிறேன்
    அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

    (1) அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
    அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா

    (2) எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
    எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

    (3) பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
    பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே

    (4) ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
    உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

    (5) தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
    எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

    (6) எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
    இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

    (7) பாதை அறியா குருடனைப் போல் வாழந்தேன் ஐயா
    பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா


    Katanthu Vantha Paathaikalai Lyrics in English

    kadanthu vantha paathaikalai thirumpip paarkkiraen
    kannnneerodu karththaavae nanti solkiraen
    nanti solkiraen naan nanti solikiraen
    appaa umakku nanti raajaa umakku nanti

    (1) anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa
    alaathae entu solli annaiththeer aiyaa – appaa

    (2) ethiraay vantha soolchchikalai muriyatiththeerae
    entha nilaiyilum ummaith thuthikka vaiththeerae

    (3) paadukalai sumanthu sella pelan thantheerae
    parisuththamaay vaalvu vaala thunnai seytheerae

    (4) oru naalum kuraivillaamal unavu thantheer
    uraividamum utaiyum thanthu kaaththu vantheer

    (5) thallappatta kallaakak kidanthaen aiyaa
    eduththu ennai payanpaduththi makilkinteer aiyaa

    (6) eththanaiyo puthuppaadal naavil vaiththeer
    ilatchangalai iratchikka payanpaduththukireer

    (7) paathai ariyaa kurudanaip pol vaalanthaen aiyaa
    paasaththodu kannkalaiyae thirantheer aiyaa

  • Katal Konthaliththup Ponka கடல் கொந்தளித்துப் பொங்க

    இயேசுவே எங்கள் மாலுமி

    1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில்
      புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில்
      இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்
      காற்றைமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும்

    2.கப்பலிலே போவாருக்கு கடும் மோசம் வரினும்
    இடி மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும்
    இருளில் நீர் பரஞ்ஜோதி வெயிலில் நீர் நிழலே
    யாத்திரையில் திசைக் காட்டிää சாவில் எங்கள் ஜீவனே.

    1. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில்
      எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில்
      இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்
      காற்றமைத்துத் துணை நின்றுää கரை சேரச் செய்திடும்

    Katal Konthaliththup Ponka Lyrics in English

    Yesuvae engal maalumi

    1. kadal konthaliththup ponga kappal aatich selkaiyil
      puyal kaattu seeri veesa paay kilinthu pokaiyil
      Yesu engalidam vanthu kappalottiyaayirum
      kaattaைmaiththuth thunnai nintu karai serach seythidum

    2.kappalilae povaarukku kadum mosam varinum
    iti min mulakkam kaattu umakkellaam adangum
    irulil neer paranjjothi veyilil neer nilalae
    yaaththiraiyil thisaik kaattiää saavil engal jeevanae.

    1. engal ullam ummai Nnokkum inpa thunpa kaalaththil
      engal aavi ummil thangum ikapara sthalaththil
      Yesu engalidam vanthu kappalottiyaayirum
      kaattamaiththuth thunnai nintuää karai serach seythidum
  • Kasantha Maaraa Mathuramaagum கசந்த மாரா மதுரமாகும்

    கசந்த மாரா மதுரமாகும்
    வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
    கண்ணீரோடு நீ விதைத்தால்
    கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2)

    இன்று கண்ட எகிப்தியனை
    என்றுமே இனி காண்பதில்லை (2)
    இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
    உறங்கவில்லை தூங்கவில்லை

    1. தண்ணீரை நீ கடக்கும்போது
      கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
      வெள்ளம் போல சத்துரு வந்தால்
      ஆவியில் கொடியேற்றிடுவார் (2)
    2. வாதை உந்தன் கூடாரத்தை
      அணுகிடாமல் காத்திடுவார் (2)
      பாதையிலே காக்கும்படிக்கு
      தூதர்களை அனுப்பிடுவார் (2)
    3. சோர்ந்து போன உனக்கு அவர்
      சத்துவத்தை அளித்திடுவார் (2)
      கோரமான புயல் வந்தாலும்
      போதகத்தால் தேற்றிடுவார் (2)

    Kasantha Maaraa Mathuramaagum Lyrics in English

    kasantha maaraa mathuramaakum
    vasanthamaay un vaalkkai maarum (2)
    kannnneerodu nee vithaiththaal
    kempeeramaay aruththiduvaay (2)

    intu kannda ekipthiyanai
    entumae ini kaannpathillai (2)
    isravaelaik kaakkum thaevan
    urangavillai thoongavillai

    1. thannnneerai nee kadakkumpothu
      kannnneerai avar thutaiththiduvaar (2)
      vellam pola saththuru vanthaal
      aaviyil kotiyaettiduvaar (2)
    2. vaathai unthan koodaaraththai
      anukidaamal kaaththiduvaar (2)
      paathaiyilae kaakkumpatikku
      thootharkalai anuppiduvaar (2)
    3. sornthu pona unakku avar
      saththuvaththai aliththiduvaar (2)
      koramaana puyal vanthaalum
      pothakaththaal thaettiduvaar (2)
  • Karuvilae Uruvaana Naalmudhalaai கருவிலே உருவான நாள்முதலாய்

    கருவிலே உருவான நாள்முதலாய்
    கண்மணிபோலக் காத்துவந்தீரே
    என்ன தவம் செய்தேனோ தெரியலையே
    என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
    ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்

    இரட்சித்தீரே கிருபையால் காத்தீரேதயவினால்
    மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால்
    அன்பே தெய்வீக அன்பே
    உம் அன்பை என்மேல் ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான்

    என் ஆசை நாயகா இனிய மணவாளா
    எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ
    ஏக்கமே என் எண்ணமே
    நித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன் – ஆராதிப்பேன் நான்

    குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே
    அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
    மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை
    என்ன சொல்லி பாடிடுவேன் – ஆராதிப்பேன் நான்


    Karuvilae Uruvaana Naalmudhalaai Lyrics in English

    karuvilae uruvaana naalmuthalaay
    kannmannipolak kaaththuvantheerae
    enna thavam seythaeno theriyalaiyae
    ennil ivvalavaay anpuvaiththeerae

    aaraathippaen naan aaraathippaen naan
    aayulnaalellaam aaraathippaen naan

    iratchiththeerae kirupaiyaal kaaththeeraethayavinaal
    meettirae iraththaththaal thookkineer irakkaththaal
    anpae theyveeka anpae
    um anpai enmael oottineerae – aaraathippaen naan

    en aasai naayakaa iniya manavaalaa
    eppothu ummukaththai naeril kaannpaeno
    aekkamae en ennnamae
    niththiya illam Nnokki thodarukiraen – aaraathippaen naan

    kuninthu thookkineerae – periyavanaakkineerae
    alavaeyillaamal aaseervathiththeerae
    marappaeno maranthae povaeno – athai
    enna solli paadiduvaen – aaraathippaen naan

  • Karunaiyin nathan ethan கருணையின் நாதா எந்தன்

    கருணையின் நாதா எந்தன் இயேசு
    கண்ணீரை என்றும் துடைத்திடுவார்

    காத்து காத்து பெலனடைந்தேன்
    அழைத்தவர் என்றும் நடத்திடுவார்

    ஊழியப்பாதையில் எத்தனை வேதனை
    கலங்காதே என்று கரம் பிடித்தார்

    ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
    ஜெபித்து ஜெபித்து முன் செலுவோம்

    உபவாசித்து நாம் ஜெபிக்க வேண்டும்
    ஆவியில் நிரம்பி ஜெபித்திடுவோம்


    Karunaiyin nathan ethan Lyrics in English

    karunnaiyin naathaa enthan Yesu
    kannnneerai entum thutaiththiduvaar

    kaaththu kaaththu pelanatainthaen
    alaiththavar entum nadaththiduvaar

    ooliyappaathaiyil eththanai vaethanai
    kalangaathae entu karam pitiththaar

    jepamae jeyam jepamae jeevan
    jepiththu jepiththu mun seluvom

    upavaasiththu naam jepikka vaenndum
    aaviyil nirampi jepiththiduvom