Category: Tamil Worship Songs Lyrics

  • kazhugu pola கழுகு போல

    கழுகு போல காத்திருந்து
    புது பெலன் அடைவேன்
    கர்த்தருக்கு காத்திருந்து
    உயர எழும்பிடுவேன்

    நடந்தாலும் சோர்வடைவதில்லை
    ஓடினாலும் இளைப்படைவதில்லை

    உந்தன் சமூகக் காற்று
    என்னை உயர உயர உயர எழுப்பிடுமே
    அல்லேலூயா அல்லேலுயா
    உயர எழும்பிடுவேன்

    கர்த்தர் உமக்கு காத்திருப்போர்
    வெட்கப்பட்டு போவதில்லை
    நீதிமானின் கால்களை நீர்
    தள்ளாட விடுவதில்லை

    கர்த்தர் உம்மை தேடுவோர்க்கு
    குறைவே இருப்பதில்லை
    இஸ்ரவேலை காக்கும் தேவன்
    நீர் உறங்கிப்போவதில்லை

    கர்த்தர் உரைத்த வார்த்தை
    ஒன்றும் தவறிப் போவதில்லை
    நீதிமானின் வாக்குத்தத்தம்
    தரையில் விழுவதில்லை


    kazhugu pola Lyrics in English

    kaluku pola kaaththirunthu
    puthu pelan ataivaen
    karththarukku kaaththirunthu
    uyara elumpiduvaen

    nadanthaalum sorvataivathillai
    otinaalum ilaippataivathillai

    unthan samookak kaattu
    ennai uyara uyara uyara eluppidumae
    allaelooyaa allaeluyaa
    uyara elumpiduvaen

    karththar umakku kaaththiruppor
    vetkappattu povathillai
    neethimaanin kaalkalai neer
    thallaada viduvathillai

    karththar ummai thaeduvorkku
    kuraivae iruppathillai
    isravaelai kaakkum thaevan
    neer urangippovathillai

    karththar uraiththa vaarththai
    ontum thavarip povathillai
    neethimaanin vaakkuththaththam
    tharaiyil viluvathillai

  • Kavarchi Nayaganae கவர்ச்சி நாயகனே

    கவர்ச்சி நாயகனே
    கண்களில் நிறைந்தவரே
    கரம் பிடித்தவரே
    கைவிடா கன்மலையே

    உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    1. என்னை இழுத்துக்கொள்ளும்
      ஓடி வந்திடுவேன்
      அறைக்குள் அழைத்துச் செல்லும்
      அன்பில் களிகூறுவேன்
    2. திராட்சை இரசம் பார்க்கிலும்
      இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமே
      உலகெல்லாம் உம் மணமே
    3. இடக்கையால் தாங்குகிறீர்
      வலக்கையால் தழுவுகிறீர்
      எனக்கு உரியவரே
      இதயம் ஆள்பவரே
    4. உம் மீது கொண்ட நேசம்
      அக்கினி ஜுவாலையன்றோ
      தண்ணீரும் வெள்ளங்களும்
      தணிக்க முடியாதையா

    Kavarchi Nayaganae – கவர்ச்சி நாயகனே Lyrics in English

    Kavarchi Nayaganae
    kavarchchi naayakanae
    kannkalil nirainthavarae
    karam pitiththavarae
    kaividaa kanmalaiyae

    umakkae sthoththiram
    umakkae sthoththiram
    uyirulla naalellaam
    umakkae sthoththiram

    1. ennai iluththukkollum
      oti vanthiduvaen
      araikkul alaiththuch sellum
      anpil kalikooruvaen
    2. thiraatchaை irasam paarkkilum
      inimaiyaanavarae oottunnda parimalamae
      ulakellaam um manamae
    3. idakkaiyaal thaangukireer
      valakkaiyaal thaluvukireer
      enakku uriyavarae
      ithayam aalpavarae
    4. um meethu konnda naesam
      akkini juvaalaiyanto
      thannnneerum vellangalum
      thannikka mutiyaathaiyaa
  • Kavalaippataatheer Enrum Kavalaippataatheer கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்

    கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
    கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
    உயிர் வாழ எதை உண்பதோ
    உடலுக்கெதை உடுப்பதென்றோ
    (கவலைப்)

    பறவைகளைப் பாருங்கள் – அவை
    விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
    களஞ்சியம் சேர்ப்பதுமில்லை (2)
    கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார் (2) (கவலைப்)

    காட்டுச்செடியைப் பாருங்கள் – அவை
    உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
    அழகிலே இணையதற்கில்லை (2)
    கடவுள் அவற்றை உடுத்தி வருகிறார் (2) (கவலைப்)

    இறையரசின் நீதிதனை முதலில் தேடுவோம்
    அதை முதன்மையாக்குவோம்
    உலகினில் வாழ்ந்து காட்டுவோம் (2)
    கடவுள் நம்மைக் காத்து வருகிறார்
    கடவுள் நம்மை வழி நடத்துகிறார் (கவலைப்)


    Kavalaippataatheer Enrum Kavalaippataatheer Lyrics in English

    kavalaippadaatheer entum kavalaippadaatheer
    kavalaippadaatheer entum kavalaippadaatheer
    uyir vaala ethai unnpatho
    udalukkethai uduppathento
    (kavalaip)

    paravaikalaip paarungal – avai
    vithaippathumillai aruppathumillai
    kalanjiyam serppathumillai (2)
    kadavul atharkum unavalikkintar (2) (kavalaip)

    kaattuchchetiyaip paarungal – avai
    ulaippathumillai noorpathumillai
    alakilae innaiyatharkillai (2)
    kadavul avattaை uduththi varukiraar (2) (kavalaip)

    iraiyarasin neethithanai muthalil thaeduvom
    athai muthanmaiyaakkuvom
    ulakinil vaalnthu kaattuvom (2)
    kadavul nammaik kaaththu varukiraar
    kadavul nammai vali nadaththukiraar (kavalaip)

  • Kavalaipadade Magane கவலைப்படாதே மகனே

    கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
    கவலைப்படாதே மகளே கவலைப்படாதே

    உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
    உன் அருகே இருக்கிறார் கலங்காதே
    உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
    உன் குறை எல்லாம் நீக்கீடுவார்

    காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
    அனுதினமும் நடத்துவார் கலங்காதே
    பூக்களை உடுத்திடும் ராஜனவர்
    கண்மணி போல் உன்னை காத்திடுவார்

    துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
    உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே
    கவலைகள் அவரிடம் சொல்லி விடு
    கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார்


    Kavalaipadade Magane Lyrics in English

    kavalaippadaathae makanae kavalaippadaathae
    kavalaippadaathae makalae kavalaippadaathae

    unnai entum visaarikkum paramapithaa
    un arukae irukkiraar kalangaathae
    unnaiyum naesikkum thakappanavar
    un kurai ellaam neekgeeduvaar

    kaakkaikalai poshikkum thaevanavar
    anuthinamum nadaththuvaar kalangaathae
    pookkalai uduththidum raajanavar
    kannmanni pol unnai kaaththiduvaar

    thuyaramellaam purinthidum theyvamavar
    un paaram siluvaiyil sumanthaarae
    kavalaikal avaridam solli vidu
    kannnneerkal yaavaiyum thutaiththiduvaar

  • Kavalaigal Kanneergal Soozhndha கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த

    கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
    நீர் தானே என் ஆனந்தம் – 2
    கடுஞ்சொற்கள் நெஞ்சைப் பிளந்திடும் போதும்
    நீர் தானே பேரின்பம் -2
    கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
    நீர் தானே என் ஆனந்தம்

    1. பெற்றோரின் பாசம் உற்றோரின் நேசம்
      ஒரு நாளில் பல மாற்றம் அடைவதைக் கண்டேன் – 2
      மற்றென்ன சொல்வேன் மாறிடா நேசம்
      மாசற்ற இயேசுவே உம் அன்பில் கண்டேன் – 2
      கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
      நீர் தானே என் ஆனந்தம்
    2. உமக்காக வாழ்ந்து உமக்காக மறிக்கும்
      ஒரு வாழ்க்கை நான் விரும்பி உம்மிடம் கேட்டேன் – 2
      உலகத்தின் கரங்கள் அதைத் தாக்கும்போது
      உன்னதா உம் கரத்தால் எனைத் தூக்கக் கண்டேன் – 2
      கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
      நீர் தானே என் ஆனந்தம்
    3. அழுகையின் பள்ளத் தாக்கினைக் கடந்து
      அருமையாய் நீரூற்றை என் வாழ்வில் கண்டேன் – 2
      கண்ணீரால் நானும் விதைதிடும் விதைகள்
      கெம்பீர அறுவடையாய் உம் கரத்தில் பெறுவேன் – 2
      கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
      நீர் தானே என் ஆனந்தம் – 3

    Kavalaigal Kanneergal Soozhndha Lyrics in English

    kavalaikal kannnneerkal soolntha ivvulakil
    neer thaanae en aanantham – 2
    kadunjaொrkal nenjaip pilanthidum pothum
    neer thaanae paerinpam -2
    kavalaikal kannnneerkal soolntha ivvulakil
    neer thaanae en aanantham

    1. pettaோrin paasam uttaோrin naesam
      oru naalil pala maattam ataivathaik kanntaen – 2
      mattenna solvaen maaridaa naesam
      maasatta Yesuvae um anpil kanntaen – 2
      kavalaikal kannnneerkal soolntha ivvulakil
      neer thaanae en aanantham
    2. umakkaaka vaalnthu umakkaaka marikkum
      oru vaalkkai naan virumpi ummidam kaettaen – 2
      ulakaththin karangal athaith thaakkumpothu
      unnathaa um karaththaal enaith thookkak kanntaen – 2
      kavalaikal kannnneerkal soolntha ivvulakil
      neer thaanae en aanantham
    3. alukaiyin pallath thaakkinaik kadanthu
      arumaiyaay neeroottaை en vaalvil kanntaen – 2
      kannnneeraal naanum vithaithidum vithaikal
      kempeera aruvataiyaay um karaththil peruvaen – 2
      kavalaikal kannnneerkal soolntha ivvulakil
      neer thaanae en aanantham – 3
  • Kavalai Kollathirungal Uyir Vaala கவலை கொள்ளாதிருங்கள் உயிர் வாழ

    கவலை கொள்ளாதிருங்கள்
    உயிர் வாழ எதை உண்போம்
    உடல் மூட எதை உடுப்போம்-என்று

    1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
      விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
      பரமபிதா ஊட்டுகிறார்
      மறப்பாரோ மகனே (ளே)
    2. கவலைப்படுவதினால்
      நமது உயரத்திலே
      ஒரு முழம் கூட்ட முடியுமா
      புதுபெலன் பெறவும் கூடுமா
    3. நாளை தினம் குறித்து
      நம்பிக்கை இழக்காதே
      நாளைக்கு வழி பிறக்கும் – நீ
      இன்றைக்கு நன்றி சொல்லு
    4. தகப்பனின் விருப்பத்தையும்
      அவரது ஆட்சியையும்
      தேடுவோம் முதலாவது -நம்
      தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ
    5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
      உழைப்பதில்லை, நூற்பதில்லை
      உடுத்துகிறார் நம் தகப்பன்
      உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ

    Kavalai Kollathirungal Uyir Vaala Lyrics in English

    kavalai kollaathirungal
    uyir vaala ethai unnpom
    udal mooda ethai uduppom-entu

    1. parakkum paravaikal paarungal
      vithaippathumillai, aruppathillai
      paramapithaa oottukiraar
      marappaaro makanae (lae)
    2. kavalaippaduvathinaal
      namathu uyaraththilae
      oru mulam kootta mutiyumaa
      puthupelan peravum koodumaa
    3. naalai thinam kuriththu
      nampikkai ilakkaathae
      naalaikku vali pirakkum – nee
      intaikku nanti sollu
    4. thakappanin viruppaththaiyum
      avarathu aatchiyaiyum
      thaeduvom muthalaavathu -nam
      thaevaikalai santhippaar – uyir vaala
    5. kaattu malarkal kavaniyungal
      ulaippathillai, noorpathillai
      uduththukiraar nam thakappan
      unakku avar athikam seyvaar – uyirvaala
  • Kattum Karthave Neer Kattum Karthave கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் கர்த்தாவே

    கட்டும் கர்த்தாவே நீர்
    கட்டும் கர்த்தாவே
    அறுந்து போகாத கயிற்றால்
    கட்டும் கர்த்தாவே நீர்
    கட்டும் கர்த்தாவே நீர்
    கட்டும் எங்களை அன்பால்

    தேவன் ஒருவராம்
    இராஜனும் ஒருவரே
    சரீரம் ஒன்றுதானே
    பாடுவோம் ஆதலால்

    Bind us together Lord
    Bind us together with
    Cords that cannot be broken
    Bind us together Lord
    Bind us together Lord
    Bind us together with love

    There is only one God
    There is only one King
    There is only one Body
    That is why we sing


    Kattum Karthave Neer Kattum Karthave Lyrics in English

    kattum karththaavae neer
    kattum karththaavae
    arunthu pokaatha kayittaாl
    kattum karththaavae neer
    kattum karththaavae neer
    kattum engalai anpaal

    thaevan oruvaraam
    iraajanum oruvarae
    sareeram ontuthaanae
    paaduvom aathalaal

    Bind us together Lord
    Bind us together with
    Cords that cannot be broken
    Bind us together Lord
    Bind us together Lord
    Bind us together with love

    There is only one God
    There is only one King
    There is only one Body
    That is why we sing

  • Katti Pidithen Unthan கட்டிப்பிடித்தேன் உந்தன்

    கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
    கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
    இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
    இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்
    இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

    1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
      உம் வேதம் ஏந்த வேண்டும்
      தப்பாமல் உம் விருப்பம்
      எப்போதும் செய்ய வேண்டும்
    2. பழிக்கு பழி வாங்கும்
      பகைமை ஒழிய வேண்டும்
      மன்னிக்கும் மனப்பான்மை
      தேசத்தில் மலர வேண்டும்
    3. பிரிந்த குடும்பமெல்லாம்
      மறுபடி இணைய வேண்டும்
      பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
      களிப்பாய் மாற வேண்டும்
    4. வீடு இழந்தவர்கள்
      இடங்கள் பெயர்ந்தவர்கள்
      மறுவாழ்வு பெற வேண்டும்
      மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

    Katti Pidithen Unthan Lyrics in English

    kattippitiththaen unthan paathaththai
    kannnneeraal nanaikkinten karththaavae
    ilangaiyilae yuththangal oya vaenndumae
    ilairellaam Yesuvukkaay vaalavaenndum
    irangum aiyaa manam irangumaiyaa

    1. thuppaakki aenthum kaikal
      um vaetham aentha vaenndum
      thappaamal um viruppam
      eppothum seyya vaenndum
    2. palikku pali vaangum
      pakaimai oliya vaenndum
      mannikkum manappaanmai
      thaesaththil malara vaenndum
    3. pirintha kudumpamellaam
      marupati innaiya vaenndum
      pettaோrin kannnneer ellaam
      kalippaay maara vaenndum
    4. veedu ilanthavarkal
      idangal peyarnthavarkal
      maruvaalvu pera vaenndum
      makilchchiyaal nirampa vaenndum
  • Katthum Alaikadal Oorathilae கத்தும் அலைகடல் ஓரத்திலே

    அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்

    இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா

    ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே

    இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே

    கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே – 2

    சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே

    ஆரோக்கியம் தந்தவளே அம்மா – 2

    வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே

    உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே – 2

    சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே – 2

    இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே

    இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

    நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி

    நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி – 2

    முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே – 2

    சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே

    சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ


    Katthum Alaikadal Oorathilae Lyrics in English

    antu siluvaiyilae nee sinthiya kannnneer

    intu puviyellaam neelkadalaay aanathammaa

    ontuthaan theyvamena ulakirkuk kaattidavae

    iraivanaik kulanthaiyaay itaiyil sumanthavalae

    kaththum alaikadal oraththilae anpuththaangiyae vanthavalae – 2

    siththam irangiyae vaelainakar vanthae

    aarokkiyam thanthavalae ammaa – 2

    viththakan Yesuvaip pettaval neeyae

    uththamarkkellaam nee uttaval thaayae – 2

    saththiya sanmaarkkam thalaikkach seythaayae – 2

    iththarai mael innal theerppaval neeyae

    iththarai mael innal theerppaval nee

    niththam un thaal thaeti varuvaarkal koti

    nenjaெllaam iniththidum suvaiyaakap paati – 2

    mukthikku valisonna iraimakan thaayae – 2

    saththiyam valinthodum niraikudam neeyae

    saththiyam valinthodum niraikudam nee

  • Kattadam Katdidum கட்டடம் கட்டிடும்

    கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
    கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்

    சுத்தியல் வைத்து அடித்தல்ல
    ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

    1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
      ஒவ்வொரு செயலாம் கற்களாலே
      உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
      பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம்
    2. கைவினை அல்லா வீடொன்றை
      கடவுளின் பூரண சித்தப்படி
      கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
      கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம்
    3. பாவமா மணலில் கட்டப்பட்ட
      பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
      ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
      அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம்

    Kattadam Katdidum Lyrics in English

    kattadam katdidum sirpikal naam
    katdiduvom kiristhaesuvukkaay

    suththiyal vaiththu atiththalla
    rampaththaal maraththai aruththalla

    1. ovvoru naalum katdiduvom
      ovvoru seyalaam karkalaalae
      uththamar Yesuvin asthipaaram
      paththiramaaka thaangiduvaar — kattadam
    2. kaivinai allaa veetontai
      kadavulin poorana siththappati
      katdidum siriya sirpikal naam
      katdiduvomae niththiyaththirkaay — kattadam
    3. paavamaa manalil kattappatta
      parpala veedukal veelnthidumae
      aavalaay Yesuvin vaarththai kaetpom
      avarae moolaikkal aakiduvaar — kattadam