Category: Tamil Worship Songs Lyrics

  • Karthar enakai yavaiyum கர்த்தர் எனக்காய் யாவையும்

    கர்த்தர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார் சொன்னதை செய்யும்வரை அவர்என்னைக் கைவிடுவதில்லை கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்யாவையும் செய்து முடிப்பார்கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்மலைகளை பெயர்ப்பாரே நீர் சொன்னது நடக்குமோஎன்ற சந்தேகம் இல்லைநீர் நினைத்தது நிலைநிற்குமோஎன்ற பயமும் இல்லை என் நிந்தனை நிரந்தரம்இல்லை என்றீரேநான் இழந்ததைத் திரும்பவும்தருவேன் என்றீரே Karthar enakai yavaiyum Lyrics in English karththar enakkaay yaavaiyumseythu mutippaar sonnathai seyyumvarai avarennaik kaividuvathillai karththar enakkaay karththar enakkaayyaavaiyum seythu mutippaarkarththar enakkaay…

  • Karthar En Pakkamagil கர்த்தர் என் பக்கமாகில்

    கர்த்தர் என் பக்கமாகில்எனக்கு பயம் ஏன்?உபத்திரவம் உண்டாகில்மன்றாடிக் கெஞ்சுவேன்;அப்போதென்மேலே வந்தபொல்லா வினை எல்லாம்பலத்த காற்றடித்ததுரும்புபோல ஆம். என் நெஞ்சின் அஸ்திபாரம்மேலான கர்த்தரே;அதாலே பக்தர் யாரும்திடன்கொள்வார்களே;நான் ஏழைப் பலவீனன்,வியாதிப்பட்டோனே;அவரில் சொஸ்தம்இ ஜீவன்சமஸ்தமும் உண்டே. தெய்வாவி என்னில் தங்கிஎன்னை நடத்தவே,பயம் எல்லாம் அடங்கிதிடனாய் மாறுதே;அப்பாவே என்று சொல்ல,அவர் என் நெஞ்சுக்கேஆற்றல் சகாயம்செய்யஎன் ஆவி தேறுதே. என் உள்ளமே களிக்கும்துக்கிக்கவேண்டுமோ?கர்த்தர் என்மேல் உதிக்கும்பகலோன் அல்லவோ?பரத்தில் வைக்கப்பட்டஅநந்த பூரிப்பேஎன் ஆவிக்கு பலத்ததிடன் உண்டாக்குமே. Karthar En Pakkamagil Lyrics in English karththar…

  • Karthar en nambikkai கர்த்தர் என் நம்பிக்கை

    கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்ஆபத்து நாளில் என் அபயமுமாவார் அல்லேலூயா அல்லேலூயா 4 வானம் அசைந்தது பூமி அதிர்ந்ததுபாதாளக் கட்டுகள் கழன்று போனதுபார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரேகர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவேசிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே Karthar en nambikkai Lyrics in English karththar en nampikkai thurukamaanavarkanmalai kottaைyum iratchippumaanavarataikkalam pukalidam kaedakam entaraapaththu naalil en apayamumaavaar…

  • Karthar En Munbaaga கர்த்தர் என் முன்பாக

    கர்த்தர் என் முன்பாக போவார்கர்த்தர் என் முன்பாக போவார்கொனலான வழியை செவ்வையாக்கிகர்த்தர் என் முன்பாக போவார் பயப்படாதே என்று சொன்னார்திகையாதே என்று சொன்னார்நானே உன் தேவன்உன்னை பலப்படுத்திவலகரத்தால் நடத்திடுவேன் சர்ப்பத்தின் மேல் அதிகாரம்தேள்களின் மேல் அதிகாரம்சத்துருவின் செயலை மேற்க்கொள்ளஅதிகாரம் எனக்கு தந்தார் உனக்கு விரோதமாகமந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லைஉயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்ஒருவரும் எதிர்ப்பதில்லை Karthar En Munbaaga Lyrics in English karththar en munpaaka povaarkarththar en munpaaka povaarkonalaana valiyai sevvaiyaakkikarththar en munpaaka povaar payappadaathae…

  • Karthar en meipar கர்த்தர் என் மேய்ப்பர்

    கர்த்தர் என் மேய்ப்பர்நான் தாழ்ச்சியடையேன்அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார் என் துக்கம் மாற்றுவார்என் தேவனை அறிவார்அவர் சர்வ வல்ல தேவனேஅவரால் கூடாதது ஒன்றுமே இல்லைஎல்லாம் அவராலே கூடும்அவரால் எல்லாம் கூடும் சிறையிருப்பை மாற்றுவார்தாழ்ப்பாள்களை உடைப்பார்அவர் சேனைகளின் கர்த்தரேஅவர் அற்புதத்துன் தேவன்அதிசயம் செய்வார்அவராலே எல்லாம் கூடும்எல்லாம் அவராலே கூடும் Karthar en meipar Lyrics in English karththar en maeypparnaan thaalchchiyataiyaenavar ennai kaappaar aenthi sumappaar en thukkam maattuvaaren thaevanai arivaaravar sarva…

  • Karthar en belanum கர்த்தர் என் பெலனும்

    கர்த்தர் என் பெலனும் என் கீதமும்நான் நம்பும் கன்மலையுமானாவர்கர்த்தர் என் கிருபை என்றைக்கும்நான் பாடுவேன் நான் போற்றிடுவேன் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அவர் கரமும் அவர் புயமும்மகிமையும் மகத்துவமும்அதிசயங்கள் செய்ததுகிருபையும் சத்தியமும் இரக்கமும்அவர் அன்பும் வழி நடத்தியது அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்என் நேசர் பரிசுத்தர்தாழ்ச்சியடைகிலேனேஜீவனுள்ள நாட்களெல்லாம்ஆலயத்தில் தங்குவதைவாஞ்சித்தே நாடிடுவேன் Karthar en belanum Lyrics in English karththar en pelanum en geethamumnaan nampum kanmalaiyumaanaavarkarththar en kirupai entaikkumnaan paaduvaen naan pottiduvaen…

  • Karthar aavi ennil asaivaadida கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் பாடுவேன்பாடுவேன் 2 தாவீதைப்போல் பாடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஆடுவேன்ஆடுவேன் 2 தாவீதைப்போல் ஆடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் துதிப்பேன்துதிப்பேன் 2 தாவீதைப்போல் துதிப்பேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஜெபிப்பேன்ஜெபிப்பேன் 2 தாவீதைப்போல் ஜெபிப்பேன் Karthar aavi ennil asaivaadida Lyrics in English karththar aavi ennil asaivaatidathaaveethaippol paaduvaenpaaduvaen 2 thaaveethaippol paaduvaen karththar aavi ennil asaivaatidathaaveethaippol aaduvaenaaduvaen 2 thaaveethaippol aaduvaen…

  • Karthane Em Thunaiyaaneer கர்த்தனே எம் துணையானீர்

    கர்த்தனே எம் துணையானீர்நித்தமும் எம் நிழலானீர்கர்த்தனே எம் துணையானீர் எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்கர்த்தனே அடைக்கல மாயினார் (2)மனுமக்களில் இவர் போலுண்டோவிண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)ராஜா உம் அன்பு எனைக் கண்டதுஉம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே ஆயிரம் நாவுகள்…

  • Karthaave Umaku கர்த்தாவே உமது

    கர்த்தாவே உமது கூடாரத்தில்தங்கி வாழ்பவன் யார்குடியிருப்பவன் யார் உத்தமனாய் தினம் நடந்துநீதியிலே நிலை நிற்பவன்மனதார சத்தியத்தையேதினந்தோறும் பேசுபவனே நாவினால் புறங்கூறாமல்தோழனுக்குத் தீங்கு செய்யாமல்நிந்தையான பேச்சுக்களைபேசாமல் இருப்பவனே கர்த்தருக்குப் பயந்தவரைகாலமெல்லாம் கனம் செய்பவன்ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்தவறாமல் இருப்பவனே கைகள் தூய்மை உள்ளவன்இதய நேர்மை உள்ளவன்இரட்சிப்பின் தேவனையேஎந்நாளும் தேடுபவனே Karthaave Umaku Lyrics in English karththaavae umathu koodaaraththilthangi vaalpavan yaarkutiyiruppavan yaar uththamanaay thinam nadanthuneethiyilae nilai nirpavanmanathaara saththiyaththaiyaethinanthorum paesupavanae naavinaal purangaூraamaltholanukkuth theengu seyyaamalninthaiyaana…

  • Karruth Thanthu Nataththuthakireer கற்றுத் தந்து நடத்துதகிறீர்

    கற்றுத் தந்து நடத்துதகிறீர்கண்டித்து உணர்த்திப் போதிக்கிறீர்ஆவியானவரே தூய ஆவியானவரே என்றென்றைக்கும் எங்களுடன்எப்போதும் கூட இருக்கின்றீர் (2)சத்திய ஆவியானவரேசாட்சியாய் வாழச் செய்பவரே (2)ஆவியானவரே… – 2 போதிக்கின்றீர் சத்தியங்களைநினைவூட்டுகின்றீர் வசனங்களை (2)அனைத்தையும் சொல்லித் தருகின்றஆலோசகர் நீர்தானையா (2)ஆவியானவரே… – 2 தேவனுக்குகந்த பலியாகஅர்ப்பண வாழ்வு நான் வாழமகிமை மேல் மகிமை தருகின்றீர்மருரூபம் ஆக்கி மகிழ்கின்றீர் ஊழியம் செய்யப் பிரித்தெடுத்துஉலகெங்கும் தூது அனுப்புகிறீர்நற்செய்தி அருளும் நாயகரேஉற்சாகப் படுத்தும் உன்னதரே முழு உண்மை நோக்கி நடத்துகின்றீர்வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்தினம் தினம் தேற்றும்…