Category: Tamil Worship Songs Lyrics

  • Karthar aavi ennil asaivaadida கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் பாடுவேன்
    பாடுவேன் 2 தாவீதைப்போல் பாடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஆடுவேன்
    ஆடுவேன் 2 தாவீதைப்போல் ஆடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் துதிப்பேன்
    துதிப்பேன் 2 தாவீதைப்போல் துதிப்பேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஜெபிப்பேன்
    ஜெபிப்பேன் 2 தாவீதைப்போல் ஜெபிப்பேன்


    Karthar aavi ennil asaivaadida Lyrics in English

    karththar aavi ennil asaivaatida
    thaaveethaippol paaduvaen
    paaduvaen 2 thaaveethaippol paaduvaen

    karththar aavi ennil asaivaatida
    thaaveethaippol aaduvaen
    aaduvaen 2 thaaveethaippol aaduvaen

    karththar aavi ennil asaivaatida
    thaaveethaippol thuthippaen
    thuthippaen 2 thaaveethaippol thuthippaen

    karththar aavi ennil asaivaatida
    thaaveethaippol jepippaen
    jepippaen 2 thaaveethaippol jepippaen

  • Karthane Em Thunaiyaaneer கர்த்தனே எம் துணையானீர்

    கர்த்தனே எம் துணையானீர்
    நித்தமும் எம் நிழலானீர்
    கர்த்தனே எம் துணையானீர்

    1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
      கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
      மனுமக்களில் இவர் போலுண்டோ
      விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே
    2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
      ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
      ராஜா உம் அன்பு எனைக் கண்டது
      உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
    3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
      நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
      கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
      ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
    4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
      ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
      ஜீவனே உமக்களிக்கின்றேனே
      உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

    Karthane Em Thunaiyaaneer – கர்த்தனே எம் துணையானீர் Lyrics in English

    Karthane Em Thunaiyaaneer
    karththanae em thunnaiyaaneer
    niththamum em nilalaaneer
    karththanae em thunnaiyaaneer

    1. eththanai idar vanthu sernthaalum
      karththanae ataikkala maayinaar (2)
      manumakkalil ivar polunntoo
      vinn ulakilum ivar siranthavar – karththanae
    2. paavi entennaip palar thallinaar
      aavi illai entikalnthum vittar (2)
      raajaa um anpu enaik kanndathu
      ummaippol aiyaa, engum kanndathillai – karththanae
    3. suttaththaarum kaalaththil kulirnthittar
      nampinorum ethiraaka vanthittar (2)
      kolkai kooriyae palar pirinthittar
      aiyaa, ummaippol naan engum kanndathillai – karththanae
    4. aayiram naavukal neer thanthaalum
      raajanae, umaip paadakkoodumo (2)
      jeevanae umakkalikkintenae
      ummaippol aiyaa, engum kanndathillai – karththanae
  • Karthaave Umaku கர்த்தாவே உமது

    கர்த்தாவே உமது கூடாரத்தில்
    தங்கி வாழ்பவன் யார்
    குடியிருப்பவன் யார்

    உத்தமனாய் தினம் நடந்து
    நீதியிலே நிலை நிற்பவன்
    மனதார சத்தியத்தையே
    தினந்தோறும் பேசுபவனே

    நாவினால் புறங்கூறாமல்
    தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
    நிந்தையான பேச்சுக்களை
    பேசாமல் இருப்பவனே

    கர்த்தருக்குப் பயந்தவரை
    காலமெல்லாம் கனம் செய்பவன்
    ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
    தவறாமல் இருப்பவனே

    கைகள் தூய்மை உள்ளவன்
    இதய நேர்மை உள்ளவன்
    இரட்சிப்பின் தேவனையே
    எந்நாளும் தேடுபவனே


    Karthaave Umaku Lyrics in English

    karththaavae umathu koodaaraththil
    thangi vaalpavan yaar
    kutiyiruppavan yaar

    uththamanaay thinam nadanthu
    neethiyilae nilai nirpavan
    manathaara saththiyaththaiyae
    thinanthorum paesupavanae

    naavinaal purangaூraamal
    tholanukkuth theengu seyyaamal
    ninthaiyaana paechchukkalai
    paesaamal iruppavanae

    karththarukkup payanthavarai
    kaalamellaam kanam seypavan
    aannaiyittu nashdam vanthaalum
    thavaraamal iruppavanae

    kaikal thooymai ullavan
    ithaya naermai ullavan
    iratchippin thaevanaiyae
    ennaalum thaedupavanae

  • Karruth Thanthu Nataththuthakireer கற்றுத் தந்து நடத்துதகிறீர்

    கற்றுத் தந்து நடத்துதகிறீர்
    கண்டித்து உணர்த்திப் போதிக்கிறீர்
    ஆவியானவரே தூய ஆவியானவரே

    1. என்றென்றைக்கும் எங்களுடன்
      எப்போதும் கூட இருக்கின்றீர் (2)
      சத்திய ஆவியானவரே
      சாட்சியாய் வாழச் செய்பவரே (2)
      ஆவியானவரே… – 2
    2. போதிக்கின்றீர் சத்தியங்களை
      நினைவூட்டுகின்றீர் வசனங்களை (2)
      அனைத்தையும் சொல்லித் தருகின்ற
      ஆலோசகர் நீர்தானையா (2)
      ஆவியானவரே… – 2
    3. தேவனுக்குகந்த பலியாக
      அர்ப்பண வாழ்வு நான் வாழ
      மகிமை மேல் மகிமை தருகின்றீர்
      மருரூபம் ஆக்கி மகிழ்கின்றீர்
    4. ஊழியம் செய்யப் பிரித்தெடுத்து
      உலகெங்கும் தூது அனுப்புகிறீர்
      நற்செய்தி அருளும் நாயகரே
      உற்சாகப் படுத்தும் உன்னதரே
    5. முழு உண்மை நோக்கி நடத்துகின்றீர்
      வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
      தினம் தினம் தேற்றும் துணையாளரே
      எனையாண்டு நடத்தும் மணவாளரே
    6. உலகம் உம்மை அறிவதில்லை
      பெற்றுக் கொள்ள முடிவதில்லை
      எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்
      இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்

    Karruth Thanthu Nataththuthakireer Lyrics in English

    kattuth thanthu nadaththuthakireer
    kanntiththu unarththip pothikkireer
    aaviyaanavarae thooya aaviyaanavarae

    1. ententaikkum engaludan
      eppothum kooda irukkinteer (2)
      saththiya aaviyaanavarae
      saatchiyaay vaalach seypavarae (2)
      aaviyaanavarae… – 2
    2. pothikkinteer saththiyangalai
      ninaivoottukinteer vasanangalai (2)
      anaiththaiyum sollith tharukinta
      aalosakar neerthaanaiyaa (2)
      aaviyaanavarae… – 2
    3. thaevanukkukantha paliyaaka
      arppana vaalvu naan vaala
      makimai mael makimai tharukinteer
      maruroopam aakki makilkinteer
    4. ooliyam seyyap piriththeduththu
      ulakengum thoothu anuppukireer
      narseythi arulum naayakarae
      ursaakap paduththum unnatharae
    5. mulu unnmai Nnokki nadaththukinteer
      varappokum anaiththum therivikkireer
      thinam thinam thaettum thunnaiyaalarae
      enaiyaanndu nadaththum manavaalarae
    6. ulakam ummai arivathillai
      pettuk kolla mutivathillai
      engalukkul neer jeevikkinteer
      ithayath thutippaay iyangukinteer
  • Karam Pidithu Unnai Yendrum கரம் பிடித்து உன்னை என்றும்

    கரம் பிடித்து உன்னை
    என்றும் நடத்திடுவார்
    கண்மணி போல் உன்னை
    என்றும் நடத்திடுவார்

    கலங்கிடாதே திகைத்திடாதே
    கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே

    படுகுழியில் நீ விழுந்தாலும்
    பரத்திலிருந்து வந்து
    உன்னை தூக்கிடுவார்
    அக்கினியில் நீ நடந்தாலும்
    எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே

    ஆறுகளை நீ கடந்தாலும்
    அவைகள் என்றும் உன்
    மீது புரள்வதில்லை
    காரிருளில் நீ நடந்தாலும்
    பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே

    சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
    அவர் கிருபை உன்னை
    என்றும் தாங்கிடுமே
    சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
    சோர்ந்திடாதே உன்னை
    அவர் அணைப்பாரே – கலங்கிடாதே


    Karam Pidithu Unnai Yendrum Lyrics in English

    karam pitiththu unnai
    entum nadaththiduvaar
    kannmanni pol unnai
    entum nadaththiduvaar

    kalangidaathae thikaiththidaathae
    karththar karam unakku unndu payanthidaathae

    padukuliyil nee vilunthaalum
    paraththilirunthu vanthu
    unnai thookkiduvaar
    akkiniyil nee nadanthaalum
    ethuvum unnai sethappaduththa mutiyaathae – kalangidaathae

    aarukalai nee kadanthaalum
    avaikal entum un
    meethu puralvathillai
    kaarirulil nee nadanthaalum
    paathaikku velichchamaaka iruppaarae – kalangidaathae

    sulal kaattu unnai soolnthaalum
    avar kirupai unnai
    entum thaangidumae
    sothanaiyil nee amilnthaalum
    sornthidaathae unnai
    avar annaippaarae – kalangidaathae

  • Karam Pidithennai Vali Nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

    1. கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
      இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)
      பாதை தெரியாத பாவி நானைய்யா
      என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2)

    இயேசுவே இரங்குமே
    வழி நடத்துமே (2)

    1. பாவ இருள் நீக்கி வழி நடத்தும்
      பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)
      செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே
      என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே
    2. நேசரே என்னை நீர் வழி நடத்தும்
      காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)
      உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே
      என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே
    3. தீபம் காட்டி என்னை வழி நடத்தும்
      ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (2)
      வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று
      என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே

    Karam Pidithennai Vali Nadathum Lyrics in English

    1. karam pitiththennai vali nadaththum
      Yesuvae ennai naan oppuvikkiraen (2)
      paathai theriyaatha paavi naanaiyyaa
      ennai um siththappati neer vali nadaththum (2)

    Yesuvae irangumae
    vali nadaththumae (2)

    1. paava irul neekki vali nadaththum
      paavakkarai pokki suththikariyum (2)
      sempaavam akatti vennmaiyaakkumae
      ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae
    2. naesarae ennai neer vali nadaththum
      kaarunnyaththaik kaatti alaiththuch sellum (2)
      uraintha malaiyaip pol vennmaiyaakkumae
      ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae
    3. theepam kaatti ennai vali nadaththum
      aaviyai koduththuth thaettiyarulum (2)
      velichchaththin paathaiyil alaiththuch sentu
      ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae
  • Karaiyoera Katalalai Saththam கரையோர கடலலை சத்தம்

    கரையோர கடலலை சத்தம் – காதோர காத்துல நித்தம்
    சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..
    சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..

    1. வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
      வருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
      மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2)
      – கரையோர
    2. கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
      கெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
      பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி – இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி (2)
      – கரையோர
    3. திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
      திரும்பவும் வருவேன்னு சொன்னாருங் – –க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
      வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன் (2)
      – கரையோர

    Karaiyoera Katalalai Saththam – Kathoera Kaththula Lyrics in English

    karaiyora kadalalai saththam – kaathora kaaththula niththam
    solluthu oru arputha seythi meyyaana seythi..
    solluthu oru arputha seythi meyyaana seythi..

    1. varushamu iranndaayiramumaachchi adangala aviyala intha paechchi
      varushamu iranndaayiramumaa- -chchi adangala aviyala intha paechchi
      maranaththukkappaalae nisamaavae oruvaalkkai irukkuthenta raasaavae (2)
      – karaiyora
    2. kettuppona enakkaaka piranthaaru kuttamillaa iraththaththaiyum sinthinaaru
      kettuppona enakkaaka piranthaa- -ru kuttamillaa iraththaththaiyum sinthinaaru
      pattuppona en vaalvu malarnthiruchchi – Yesu uyirththelunthaar enna nampikkaivaichchi (2)
      – karaiyora
    3. thirumpavum varuvaennu sonnaarunga saththiya vaethaththil ulla seythinga
      thirumpavum varuvaennu sonnaarung – -ka saththiya vaethaththil ulla seythinga
      vaalnthaalum Yesuvukkaay vaalnthiruppaen uyirponaalum avarodu sernthiruppaen (2)
      – karaiyora
  • Karaiyaeri Umathanntai கறையேறி உமதண்டை

    1. கறையேறி உமதண்டை
      நிற்கும்போது ரட்சகா
      உதவாமல் பலனற்று
      வெட்கப்பட்டுப் போவேனோ

    ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
    வெட்கத்தோடு ஆண்டவா
    வெறுங்கையனாக உம்மைக்
    கண்டுகொள்ளல் ஆகுமா?

    1. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
      வைத்திடாமல் சோம்பலாய்க்
      காலங்கழித்தோர் அந்நாளில்
      துக்கிப்பார் நிர்ப்பந்தராய்
    2. தேவரீர் கை தாங்க சற்றும்
      சாவுக்கஞ்சிக் கலங்கேன்
      ஆயினும் நான் பெலன் காண
      உழைக்காமற் போயினேன்
    3. வாணாள் எல்லாம் வீணாளாகச்
      சென்று போயிற்றே ஐயோ
      மோசம் போனேன் விட்ட நன்மை
      அழுதாலும் வருமோ?
    4. பக்தரே உற்சாகத்தோடு
      எழும்பிப் பிரகாசிப்பீர்
      ஆத்துமாக்கள் யேசுவண்டை
      வந்துசேர உழைப்பீர்

    Karaiyaeri Umathanntai Lyrics in English

    1. karaiyaeri umathanntai
      nirkumpothu ratchakaa
      uthavaamal palanattu
      vetkappattup povaeno

    aathmaa ontum ratchikkaamal
    vetkaththodu aanndavaa
    verungaiyanaaka ummaik
    kanndukollal aakumaa?

    1. aaththumaakkal paeril vaanjai
      vaiththidaamal sompalaayk
      kaalangaliththor annaalil
      thukkippaar nirppantharaay
    2. thaevareer kai thaanga sattum
      saavukkanjik kalangaen
      aayinum naan pelan kaana
      ulaikkaamar poyinaen
    3. vaannaal ellaam veennaalaakach
      sentu poyitte aiyo
      mosam ponaen vitta nanmai
      aluthaalum varumo?
    4. paktharae ursaakaththodu
      elumpip pirakaasippeer
      aaththumaakkal yaesuvanntai
      vanthusera ulaippeer
  • Karaigal Neegida Kaigal Kaluvi கறைகள் நீங்கிட கைகள் கழுவி

    கறைகள் நீங்கிட கைகள் கழுவி
    கர்த்தரைத் துதிக்கின்றேன்
    பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான்
    வலம் வருகின்றேன்

    1. கர்த்தாவே உம் பேரன்பு
      எப்போதும் என் கண்முன்னே
      (உம்) வார்த்தையின் வெளிச்சத்தில்
      வாழ அர்ப்பணித்தேன்
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    2. அறுவடையின் எஜமானனே
      அரணான அடைக்கலமே
      அல்ஃபாவும் ஒமெகாவும்
      தொடக்கமும் முடிவும் நீரே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    3. இரக்கங்களின் தகப்பனே
      இளவயதின் வழிகாட்டியே
      ஜீவிக்கின்ற மெய்தேவனே
      ஜீவனின் அதிபதியே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    4. நித்தியானந்த சக்ராதிபதி
      நீர் ஒருவரே மாவேந்தர்
      அரசர்க்கெல்லாம் அரசர் நீர்
      பேரின்ப கர்த்தர் நீரே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    5. மகா மகா நீதிபரர்
      மகத்துவங்கள் நிறைந்தவர்
      மீட்பளிக்கும் வல்லமையே
      சாவாமை உள்ளவரே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    6. எல்லாருக்கும் நீதிபதி
      சர்வத்தையும் உருவாக்கினீர்
      சகல கிருபையும் நிறைந்தவர்
      சத்தியமானவரே
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
    7. உண்மையுள்ள சிருஷ்டிக்கர்த்தர்
      நன்மைகளின் பிறப்பிடமே
      யோனாவிலும் பெரியவரே
      பிரதான மேய்ப்பர் நீர்
      ஆராதனை ஆராதனை
      ஆயுள் எல்லாம் ஆராதனை
      அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
      அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
      கறைகள் நீங்கிட கைகள் கழுவி
      கர்த்தரைத் துதிக்கின்றேன்
      பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான்
      வலம் வருகின்றேன்

    Karaigal Neegida Kaigal Kaluvi Lyrics in English

    karaikal neengida kaikal kaluvi
    karththaraith thuthikkinten
    palipeedaththaich sutti sutti naan
    valam varukinten

    1. karththaavae um paeranpu
      eppothum en kannmunnae
      (um) vaarththaiyin velichchaththil
      vaala arppanniththaen

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. aruvataiyin ejamaananae
      arannaana ataikkalamae
      alqpaavum omekaavum
      thodakkamum mutivum neerae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. irakkangalin thakappanae
      ilavayathin valikaattiyae
      jeevikkinta meythaevanae
      jeevanin athipathiyae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. niththiyaanantha sakraathipathi
      neer oruvarae maavaenthar
      arasarkkellaam arasar neer
      paerinpa karththar neerae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. makaa makaa neethiparar
      makaththuvangal nirainthavar
      meetpalikkum vallamaiyae
      saavaamai ullavarae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. ellaarukkum neethipathi
      sarvaththaiyum uruvaakkineer
      sakala kirupaiyum nirainthavar
      saththiyamaanavarae

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    1. unnmaiyulla sirushtikkarththar
      nanmaikalin pirappidamae
      yonaavilum periyavarae
      pirathaana maeyppar neer

    aaraathanai aaraathanai
    aayul ellaam aaraathanai
    anpukoornthaen aarvamudan
    arppanniththaen aayul ellaam

    karaikal neengida kaikal kaluvi
    karththaraith thuthikkinten
    palipeedaththaich sutti sutti naan
    valam varukinten

  • Kappar unnai kappar காப்பார் உன்னைக் காப்பார்

    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார்
    இன்னும் இனிமேலும் காத்திடுவார்
    கலங்காதே மனமே காத்திடுவார்

    கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
    உன்னைக் கைவிடாதிருப்பார்
    ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
    ஆசிகளை எண்ணிப்பார்
    எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
    என்றும் அதை எண்ணிப்பார்

    இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
    இன்பக் கானான் அளிக்கவில்லையோ
    இப்போது இவர்களை நிர்மூலம்
    செய்வதென்றும் பின்னும்
    இரங்கவில்லையோ
    இல்லையோ, இல்லையோ, இல்லையோ
    மனஸ்தாபம் கொள்ளவில்லையோ

    வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
    இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
    சிற்சில வேளையில்
    சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
    ஜெயமும், கனமும், சுகமும்
    உனக்கென்றும் அளிப்பவரே

    தாயின் கட்டில் வருமுன்
    உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
    காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
    கை கொடுத்தெடுத்தவரே
    அன்பு கொண்டு மணந்தவரே

    ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
    அடைக்கலமாயிருந்தார்
    காதலுடனவர் கைப்பணி செய்திட
    கனிவுடன் ஆதரித்தார்
    தரித்தார் தரித்தார் தரித்தார்
    பரிசுத்தத்தில் அலங்கரித்தார்


    Kappar unnai kappar Lyrics in English

    kaappaar unnaik kaappaar
    kaaththavar kaappaar
    innum inimaelum kaaththiduvaar
    kalangaathae manamae kaaththiduvaar

    kanndunnai alaiththavar karamathaippaar
    unnaik kaividaathiruppaar
    aanndukal thorum unakkavar aliththa
    aasikalai ennnnippaar
    ennnnippaar ennnnippaar ennnnippaar
    entum athai ennnnippaar

    isravaelukku vaakkuppati
    inpak kaanaan alikkavillaiyo
    ippothu ivarkalai nirmoolam
    seyvathentum pinnum
    irangavillaiyo
    illaiyo, illaiyo, illaiyo
    manasthaapam kollavillaiyo

    veelchchiyil viliththunnai meetpavarum
    ikalnthuvidaathu serppavarum
    sirsila vaelaiyil
    sitchaைyinaalunnaik kittiyiluppavarum
    jeyamum, kanamum, sukamum
    unakkentum alippavarae

    thaayin kattil varumun
    unakkaayth thaamuyir koduththavarae
    kaayeenaip polunaith thallividaathu
    kai koduththeduththavarae
    anpu konndu mananthavarae

    aatharavaay pala aanndukalil paran
    ataikkalamaayirunthaar
    kaathaludanavar kaippanni seythida
    kanivudan aathariththaar
    thariththaar thariththaar thariththaar
    parisuththaththil alangariththaar