Category: Tamil Worship Songs Lyrics

  • Karam Pidithu Unnai Yendrum கரம் பிடித்து உன்னை என்றும்

    கரம் பிடித்து உன்னைஎன்றும் நடத்திடுவார்கண்மணி போல் உன்னைஎன்றும் நடத்திடுவார் கலங்கிடாதே திகைத்திடாதேகர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே படுகுழியில் நீ விழுந்தாலும்பரத்திலிருந்து வந்துஉன்னை தூக்கிடுவார்அக்கினியில் நீ நடந்தாலும்எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே ஆறுகளை நீ கடந்தாலும்அவைகள் என்றும் உன்மீது புரள்வதில்லைகாரிருளில் நீ நடந்தாலும்பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்அவர் கிருபை உன்னைஎன்றும் தாங்கிடுமேசோதனையில் நீ அமிழ்ந்தாலும்சோர்ந்திடாதே உன்னைஅவர் அணைப்பாரே – கலங்கிடாதே Karam Pidithu Unnai Yendrum Lyrics…

  • Karam Pidithennai Vali Nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

    கரம் பிடித்தென்னை வழி நடத்தும்இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)பாதை தெரியாத பாவி நானைய்யாஎன்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) இயேசுவே இரங்குமேவழி நடத்துமே (2) பாவ இருள் நீக்கி வழி நடத்தும்பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமேஎன்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே நேசரே என்னை நீர் வழி நடத்தும்காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமேஎன்னை உம் சித்தப்படி நீர் வழி…

  • Karaiyoera Katalalai Saththam கரையோர கடலலை சத்தம்

    கரையோர கடலலை சத்தம் – காதோர காத்துல நித்தம்சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி.. வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சிவருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சிமரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2)– கரையோர கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாருகெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாருபட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி – இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி…

  • Karaiyaeri Umathanntai கறையேறி உமதண்டை

    கறையேறி உமதண்டைநிற்கும்போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா? ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்துக்கிப்பார் நிர்ப்பந்தராய் தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாலும் வருமோ? பக்தரே உற்சாகத்தோடுஎழும்பிப் பிரகாசிப்பீர்ஆத்துமாக்கள் யேசுவண்டைவந்துசேர உழைப்பீர் Karaiyaeri Umathanntai Lyrics in English karaiyaeri umathanntainirkumpothu ratchakaauthavaamal palanattuvetkappattup povaeno aathmaa ontum ratchikkaamalvetkaththodu aanndavaaverungaiyanaaka ummaikkanndukollal…

  • Karaigal Neegida Kaigal Kaluvi கறைகள் நீங்கிட கைகள் கழுவி

    கறைகள் நீங்கிட கைகள் கழுவிகர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான்வலம் வருகின்றேன் கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண்முன்னே(உம்) வார்த்தையின் வெளிச்சத்தில்வாழ அர்ப்பணித்தேன்ஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் அறுவடையின் எஜமானனேஅரணான அடைக்கலமேஅல்ஃபாவும் ஒமெகாவும்தொடக்கமும் முடிவும் நீரேஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் இரக்கங்களின் தகப்பனேஇளவயதின் வழிகாட்டியேஜீவிக்கின்ற மெய்தேவனேஜீவனின் அதிபதியேஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் நித்தியானந்த சக்ராதிபதிநீர் ஒருவரே மாவேந்தர்அரசர்க்கெல்லாம் அரசர் நீர்பேரின்ப கர்த்தர் நீரேஆராதனை ஆராதனைஆயுள்…

  • Kappar unnai kappar காப்பார் உன்னைக் காப்பார்

    காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்உன்னைக் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்தஆசிகளை எண்ணிப்பார்எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்என்றும் அதை எண்ணிப்பார் இஸ்ரவேலுக்கு வாக்குப்படிஇன்பக் கானான் அளிக்கவில்லையோஇப்போது இவர்களை நிர்மூலம்செய்வதென்றும் பின்னும்இரங்கவில்லையோஇல்லையோ, இல்லையோ, இல்லையோமனஸ்தாபம் கொள்ளவில்லையோ வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில்சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும், கனமும், சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே தாயின் கட்டில் வருமுன்உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரேகாயீனைப் போலுனைத் தள்ளிவிடாதுகை கொடுத்தெடுத்தவரேஅன்பு கொண்டு மணந்தவரே ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார்காதலுடனவர் கைப்பணி செய்திடகனிவுடன்…

  • Kanthai Thunigalil Thavalthidum Baalan கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்

    கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன் சதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசாசரிகபா – கபதரிசா கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2) பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2)பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்– சதபா …. கந்தை மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2)ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர்…

  • Kannnnokki Paarththa Thaevaa கண்ணோக்கி பார்த்த தேவா

    கண்ணோக்கி பார்த்த தேவாகலக்கங்கள் தீர்த்த தேவாபாவ சேற்றில் வாழ்ந்த என்னைஉந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா தாயே என் இயேசு நாதாதந்தையே மா யெகோவா கர்ப்பத்தில் நான் தோன்று முன்னேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேகருவிலே நான் தோன்று முன்னேஉந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் — தாயே இரத்தத்தாலே மீட்டவரேஇரட்சிப்பு தந்தவரேபாவமெல்லாம் தீர்த்தவரேபரலோகில் சேர்ப்பவரே — தாயே கண்மணி போல் காத்தவரேகண்ணீரை துடைத்தவரேஎண்ணமெல்லாம் நிறைந்தவரேஇதயத்தை கவர்ந்தவரே — தாயே Kannnnokki Paarththa Thaevaa Lyrics in English kannnnokki…

  • Kanniyaakumari Muthal கன்னியாகுமரி முதல்

    கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2 பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் – 2 உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் – 2 கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் –…

  • Kanni Thaai Mariyaal Varavetral கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள்

    கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்ஆவியினால் ஆண்டவனைஅவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்! விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்மண்ணுலகம் வியந்து கொண்டாடும்மனங்களில் அமைதி வென்றாளும்மனிதரில் பாசம் உண்டாகும் கிருபையினால் மா தேவன் – இரக்கம்பெற்றாள் பணிந்ததினால்மகிமையின் கர்த்தனிடம்வலிமையின் தேவனிடம்பலவான்கள் தலைகுனியும் – இனிகனவான்கள் கைவிரியும் தெய்வத்தின் நல் விருப்பம் – என்றும்தெய்வமகன் விரும்பும் அப்பம்ஜீவனின் அதிபதிதான்ஜீவனைக் கொடுக்க வந்தார்பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்லசாத்தானை ஜெயிக்க வந்தார் மானுட அவதாரம் – ஒன்றேஆண்டவரின் திரு விருப்பம்தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்பசித்தவர்…