Category: Tamil Worship Songs Lyrics

  • Kanthai Thunigalil Thavalthidum Baalan கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்

    கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்

    சதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசா
    சரிகபா – கபதரிசா

    கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
    சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2)

    1. பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2)
      பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்
      – சதபா …. கந்தை
    2. மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2)
      ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர் உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர்
      – சதபா …. கந்தை

    Kanthai Thunigalil Thavalthidum Baalan Lyrics in English

    kanthai thunnikalil thavalnthidum paalan

    sathapaa – sathapaa – risakaa – risakaa – nika – sari – kasa – patha – makarisaa
    sarikapaa – kapatharisaa

    kan-thai thunnikalil thavalnthidum paa-lan
    sin-thai makiln-thidavae sang-geetham paa-diduvo-m (2)

    1. ponmaeni paa-lakan piranthaa-r pullannai mee-thinil piranthaa-r (2)
      paavangal neekkida piranthaa-r parakathi serththida piranthaa-r
      – sathapaa …. kanthai
    2. mannaathi man-nan piranthaa-r mariyannai makavaay piranthaa-r (2)
      aelaiyin roopamaay piranthaa-r ulakam makilnthida piranthaa-r
      – sathapaa …. kanthai
  • Kannnnokki Paarththa Thaevaa கண்ணோக்கி பார்த்த தேவா

    கண்ணோக்கி பார்த்த தேவா
    கலக்கங்கள் தீர்த்த தேவா
    பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
    உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா

    தாயே என் இயேசு நாதா
    தந்தையே மா யெகோவா

    1. கர்ப்பத்தில் நான் தோன்று முன்னே
      என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
      கருவிலே நான் தோன்று முன்னே
      உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் — தாயே
    2. இரத்தத்தாலே மீட்டவரே
      இரட்சிப்பு தந்தவரே
      பாவமெல்லாம் தீர்த்தவரே
      பரலோகில் சேர்ப்பவரே — தாயே
    3. கண்மணி போல் காத்தவரே
      கண்ணீரை துடைத்தவரே
      எண்ணமெல்லாம் நிறைந்தவரே
      இதயத்தை கவர்ந்தவரே — தாயே

    Kannnnokki Paarththa Thaevaa Lyrics in English

    kannnnokki paarththa thaevaa
    kalakkangal theerththa thaevaa
    paava settil vaalntha ennai
    unthan karam neetti meetta thaevaa

    thaayae en Yesu naathaa
    thanthaiyae maa yekovaa

    1. karppaththil naan thontu munnae
      ennai peyar solli alaiththavarae
      karuvilae naan thontu munnae
      unthan karangalil varainthu konnteer — thaayae
    2. iraththaththaalae meettavarae
      iratchippu thanthavarae
      paavamellaam theerththavarae
      paralokil serppavarae — thaayae
    3. kannmanni pol kaaththavarae
      kannnneerai thutaiththavarae
      ennnamellaam nirainthavarae
      ithayaththai kavarnthavarae — thaayae
  • Kanniyaakumari Muthal கன்னியாகுமரி முதல்

    கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2

    1. பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் – 2
    2. உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் – 2
    3. கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் – 2

    Kanniyaakumari Muthal Lyrics in English

    kanniyaakumari muthal jammu – kaashmeer varaipaaratha thaesam Yesuvai ariyattumae paaratham nam paaratham Yesuvai ariyattumae – 2

    1. paaril engum Yesuvin naamam solluvompaavam theerkka vanthonai saatchi pakaruvomaayusin naalellaam vaalththippaadiduvom – 2
    2. ulaka vaalkkai kurukiyathae seekkiram kadanthidumulaka meetpar Yesuvin varukai sameepamaethaesam aliyuthu paar! Yesu varappokiraar – 2
    3. kannnneerotae jepiththiduvom ithayaththai oottiduvomthiyaakaththotae seyalpaduvom ullaththai koduththiduvomYesu kiristhuvukkaay vaalvai arppannippom – 2
  • Kanni Thaai Mariyaal Varavetral கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள்

    கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
    சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
    ஆவியினால் ஆண்டவனை
    அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

    விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
    மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
    மனங்களில் அமைதி வென்றாளும்
    மனிதரில் பாசம் உண்டாகும்

    1. கிருபையினால் மா தேவன் – இரக்கம்
      பெற்றாள் பணிந்ததினால்
      மகிமையின் கர்த்தனிடம்
      வலிமையின் தேவனிடம்
      பலவான்கள் தலைகுனியும் – இனி
      கனவான்கள் கைவிரியும்
    2. தெய்வத்தின் நல் விருப்பம் – என்றும்
      தெய்வமகன் விரும்பும் அப்பம்
      ஜீவனின் அதிபதிதான்
      ஜீவனைக் கொடுக்க வந்தார்
      பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்ல
      சாத்தானை ஜெயிக்க வந்தார்
    3. மானுட அவதாரம் – ஒன்றே
      ஆண்டவரின் திரு விருப்பம்
      தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
      பசித்தவர் விருந்துண்பார்
      புதியதோர் சமுதாயம் – இனி
      மலர்ந்திடும் அவனியெங்கும்

    Kanni Thaai Mariyaal Varavetral Lyrics in English

    kanniththaay mariyaal varavaettaாl theyvamakan
    sippiyaval porkudaththil muththenavae avathariththaar
    aaviyinaal aanndavanai
    aval sumakkak koduththu vaiththaal!

    vinnnulakam makilnthu pannpaadum
    mannnulakam viyanthu konndaadum
    manangalil amaithi ventalum
    manitharil paasam unndaakum

    1. kirupaiyinaal maa thaevan – irakkam
      pettaாl panninthathinaal
      makimaiyin karththanidam
      valimaiyin thaevanidam
      palavaankal thalaikuniyum – ini
      kanavaankal kaiviriyum
    2. theyvaththin nal viruppam – entum
      theyvamakan virumpum appam
      jeevanin athipathithaan
      jeevanaik kodukka vanthaar
      paavaththaith tholaikka vanthaar – valla
      saaththaanai jeyikka vanthaar
    3. maanuda avathaaram – onte
      aanndavarin thiru viruppam
      thaalnthavar uyarnthiduvaar
      pasiththavar virunthunnpaar
      puthiyathor samuthaayam – ini
      malarnthidum avaniyengum
  • Kanneeral Nandri Solgiraen கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே

    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே

    1. தாழ்வில் என்னை நினைத்தீரே
      தயவாய் என்னை உயர்த்தினீரே
      உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
      தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
      உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா
    2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
      உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
      உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
      கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
      கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா
    3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
      சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
      உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
      பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
      உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா

    Kanneeraal Nandri Solgiraen
    Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
    Nandri Nandri Ayyaa
    Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae

    Nandri Nandri Ayya Yaesaiyya
    Pala Koadi Nanmai Seidheerae

    1. Thaazhvil Ennai Ninaitheerae
      Dhayavaai Ennai Uyarthineerae
      Undhan Anbai Enna Solluvaen
      Thaayin Karuvil Therindhu Kondeer
      Ullangaiyil Varaindhu Vaitheer
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
    2. Poakkilum Varathilum Kaathukkondeer
      Undhan Siragaal Moodi Maraiththeer
      Undhan Anbai Enna Solluvaen
      Kaalgal idaraamal Paadhugaatheer
      Kanmalayin mael ennai Niruthineer
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
    3. Undhan Rattham Enakkaai Sindhi
      Siluvaiyil Enakku Jeevan Thandeer
      Undhan Anbai Enna Solluvaen
      Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa

    Kanneeral Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன் Lyrics in English

    Kanneeral Nandri Solgiraen
    kannnneeraal nanti solkiraen
    thaevaa kanakkillaa nanmai seytheerae
    nanti nanti ayyaa iyaesaiyaa
    pala koti nanmai seytheerae

    nanti nanti ayyaa iyaesaiyaa
    pala koti nanmai seytheerae

    1. thaalvil ennai ninaiththeerae
      thayavaay ennai uyarththineerae
      unthan anpai enna solluvaen
      thaayin karuvil therinthu konnteer
      ullangaiyil varainthu vaiththeer
      unthan anpai ennnni paaduvaen
      unthan anpai ennnni paaduvaen – nanti nanti ayyaa
    2. pokkilum varaththilum kaaththukkonnteer
      unthan sirakaal mooti maraiththeer
      unthan anpai enna solluvaen
      kaalkal idaraamal paathukaaththeer
      kannmalaiyin mael ennai niruththineer
      unthan anpai ennnni paaduvaen
      unthan anpai ennnni paaduvaen – nanti nanti ayyaa
    3. unthan iraththam enakkaay sinthi
      siluvaiyil enakku jeevan thantheer
      unthan anpai enna solluvaen
      paavamellaam pokkineerae saapamellaam neekkineerae
      unthan anpai ennnni paaduvaen
      unthan anpai ennnni paaduvaen – nanti nanti ayyaa

    Kanneeraal Nandri Solgiraen
    Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
    Nandri Nandri Ayyaa
    Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae

    Nandri Nandri Ayya Yaesaiyya
    Pala Koadi Nanmai Seidheerae

    1. Thaazhvil Ennai Ninaitheerae
      Dhayavaai Ennai Uyarthineerae
      Undhan Anbai Enna Solluvaen
      Thaayin Karuvil Therindhu Kondeer
      Ullangaiyil Varaindhu Vaitheer
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
    2. Poakkilum Varathilum Kaathukkondeer
      Undhan Siragaal Moodi Maraiththeer
      Undhan Anbai Enna Solluvaen
      Kaalgal idaraamal Paadhugaatheer
      Kanmalayin mael ennai Niruthineer
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
    3. Undhan Rattham Enakkaai Sindhi
      Siluvaiyil Enakku Jeevan Thandeer
      Undhan Anbai Enna Solluvaen
      Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
      Undhan Anbai Enni Paaduvaen
      Undhan Anbai Enni Paaduvaen – Nandri Nandri Ayyaa
  • Kanmanipola Kathire En Yesapa கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா

    கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
    நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா
    என்னைக் கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
    நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா

    என்னை தோள் மீது சுமந்திரே
    என்னை பத்திரமாய் காத்தீர்
    என்னை உள்ளங்கையில் வரைந்தீரே என் இயேசப்பா
    நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

    என் வாழ்வில் நோக்கம் வைத்தீர்
    எனக்கென்றோர் திட்டம் வைத்தீர்
    உம் விருப்பம் போல் செய்திடுவேன் என் இயேசப்பா
    நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

    என்னைப் படைத்தவரே உம் வழியில் வாழ்ந்திடவே
    என்னை வரைந்தீரே உம்மைப் போல நடந்திடவே
    நான் உம்ததமமாய் நடந்திடுவேன் என் இயேசப்பா
    நான் உண்மையாக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா


    Kanmanipola Kathire En Yesapa Lyrics in English

    kannmannipola kaaththirae en iyaesappaa
    naan unga sellappillai en iyaesappaa
    ennaik kannmannipola kaaththirae en iyaesappaa
    naan unga sellappillai en iyaesappaa

    ennai thol meethu sumanthirae
    ennai paththiramaay kaaththeer
    ennai ullangaiyil varaintheerae en iyaesappaa
    naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa

    en vaalvil Nnokkam vaiththeer
    enakkentor thittam vaiththeer
    um viruppam pol seythiduvaen en iyaesappaa
    naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa

    ennaip pataiththavarae um valiyil vaalnthidavae
    ennai varaintheerae ummaip pola nadanthidavae
    naan umthathamamaay nadanthiduvaen en iyaesappaa
    naan unnmaiyaaka vaalnthiduvaen en iyaesappaa

  • Kanmanipalae kaakkum கண்மணி போல் காக்கும்

    கண்மணி போல் காக்கும் இயேசு ராஜா
    கைவிடாத கர்த்தர் இயேசு ராஜா
    ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
    ஊற்றிடும் எந்நாவில் ஊற்றிடும்

    இயேசு ராஜனே ஸ்தோத்திரம்
    அல்லேலூயா ராஜராஜனே
    ஸ்தோத்திரம் அல்லேலுயா அல்லேலுயா

    நான் பிறந்த நாள் முதல் இந்த நாள்
    வரையிலும் ஆதரித்து வந்த இயேசுவே
    இந்த மட்டும் கைவிடாமல்
    இனி மேலும் கைவிடாமல் இன்றும்
    என்றும் தேற்றும் இயேசுவே
    தந்தை தாயின் பாசமோ உந்தன் பாசமாகுமோ
    சொந்த பந்த நேசமோ உந்தன் நேசமாகுமோ
    போதுமையா உந்தன் நேசமைய்யா

    தீமையான யாவையும் நன்மையாக மாற்றினீர்
    தீங்கு நீக்கி என்னை மீட்டினீர்
    இன்னல் வேளை வந்த போது
    நல்ல வேளாயாக வந்து
    நண்பனாக நன்மை செய்திட்டீர்
    இரக்கமுள்ள தேவனே இரங்கி வந்த நாதனே
    மீட்க வந்த மீட்பரே தேடி வந்த தெயவமே
    போதுமைய்யா உந்தன் நேசமைய்யா -2


    Kanmanipalae kaakkum Lyrics in English

    kannmanni pol kaakkum Yesu raajaa
    kaividaatha karththar Yesu raajaa
    sthoththiram koti sthoththiram
    oottidum ennaavil oottidum

    Yesu raajanae sthoththiram
    allaelooyaa raajaraajanae
    sthoththiram allaeluyaa allaeluyaa

    naan pirantha naal muthal intha naal
    varaiyilum aathariththu vantha Yesuvae
    intha mattum kaividaamal
    ini maelum kaividaamal intum
    entum thaettum Yesuvae
    thanthai thaayin paasamo unthan paasamaakumo
    sontha pantha naesamo unthan naesamaakumo
    pothumaiyaa unthan naesamaiyyaa

    theemaiyaana yaavaiyum nanmaiyaaka maattineer
    theengu neekki ennai meettineer
    innal vaelai vantha pothu
    nalla vaelaayaaka vanthu
    nannpanaaka nanmai seythittir
    irakkamulla thaevanae irangi vantha naathanae
    meetka vantha meetparae thaeti vantha theyavamae
    pothumaiyyaa unthan naesamaiyyaa -2

  • Kanmanee Nee Kanvalarai கண்மணி நீ கண்வளராய்

    கண்மணி நீ கண்வளராய்
    விண்மணி நீ உறங்கிடுவாய்
    கண்மணி நீ கண்வளராய்

    1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
      நீங்கும் துன்பம் நித்திரை வர
      ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
      தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
      கந்தை துணி பொதிந்தாயோ
    2. சின்ன இயேசு செல்லப்பாலனே
      உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
      என்னைப் பாரும் இன்ப மைந்தனே
      உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
      ஏழை மகவாய் வந்தனையோ
    3. வீடும் இன்றி முன்னனைதானோ
      காடும் குன்றும் சேர்ந்ததேனோ
      பாடும் கீதம் கேளாயோ நீயும்
      தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
      ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

    Kanmanee Nee Kanvalarai Lyrics in English

    kannmanni nee kannvalaraay
    vinnmanni nee urangiduvaay
    kannmanni nee kannvalaraay

    1. thoongu kannnnee thoothar thaalaatta
      neengum thunpam niththirai vara
      aengum makkal innal neengida
      thaangaa thukkam thuyar minjum kadum kuliril
      kanthai thunni pothinthaayo
    2. sinna Yesu sellappaalanae
      unnai naanum aerpaen vaenthanae
      ennaip paarum inpa mainthanae
      unnatha thaeva vaakkunnil niraivaera
      aelai makavaay vanthanaiyo
    3. veedum inti munnanaithaano
      kaadum kuntum sernthathaeno
      paadum geetham kaelaayo neeyum
      thaedum meyyanpar unnati panniya
      aelmaik kolam konndanaiyo
  • Kanmalayin Maravil கன்மலையின் மறைவில்

    கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)

    1. சகலத்தையும் செய்ய வல்லவரே
      நீர் நினைத்தது தடைபடாது (2)
      அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்
    2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
      எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்

    Kanmalayin Maravil Lyrics in English

    Kanmalayin Maravil
    kanmalaiyin maraivil ullangaiyin naduvil
    kannkalin karuvilikalai pol immattum kaaththeerae (2)

    1. sakalaththaiyum seyya vallavarae
      neer ninaiththathu thataipadaathu (2)
      athinathin kaalaththil naerththiyaay seythu mutippavarae (2) – kanmalaiyin
    2. naalai naalukkaaka kavalai vaenndaam kaakaththai kavani enteer (2)
      elai naan kooppitta pothellaam irangi pathil aliththeer (2) – kanmalaiyin
  • Kanmalaiyin Kural Ithuve கன்மலையின் குரல் இதுவே

    கன்மலையின் குரல் இதுவே
    ஆண்டவர் இயேசுவின்
    அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

    1. இயேசென்று சொன்னாலே
      யார் என்று கேட்டிடும்-2
      எண்ணற்ற மாந்தர்க்கு
      நற்செய்தி யார் சொல்லுவார்?
      என்னை நான் தருகின்றேன்
      ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
      பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
      தேவன் அன்பினையே – நற்செய்தி
    2. அறிந்தும் அறியாமல்
      தெரிந்தும் தெரியாமல்-2
      வாழும் மாந்தர்க்கு
      சத்தியத்தை யார் சொல்வார்
      உன்னையே தந்திடுவாய்
      எழும்பி நீ புறப்படுவாய்
      பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
      அன்பை என்றும் சொல் – நற்செய்தி

    anmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே Lyrics in English

    Kanmalaiyin Kural Ithuve

    kanmalaiyin kural ithuvae
    aanndavar Yesuvin
    arulmoli kooriduvaen – narseythi

    1. iyaesentu sonnaalae
      yaar entu kaetdidum-2
      ennnatta maantharkku
      narseythi yaar solluvaar?
      ennai naan tharukinten
      aettukkolla maathooyaar aa… aa…
      paarpukal pottum engal Yesu
      thaevan anpinaiyae – narseythi
    2. arinthum ariyaamal
      therinthum theriyaamal-2
      vaalum maantharkku
      saththiyaththai yaar solvaar
      unnaiyae thanthiduvaay
      elumpi nee purappaduvaay
      paar pukal pottum Yesunaathan
      anpai entum sol – narseythi