Category: Tamil Worship Songs Lyrics
-
Kanikkai Thara Naan Varugintren காணிக்கை தர நான் வருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன் உன் கரங்களில் என்னைத் தருகின்றேன் காணிக்கை தர நான் வருகின்றேன் (2) என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான் என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2) என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான் என்னையே முழுவதும் தருகின்றேன் (2) சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம் உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2) ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2) Kanikkai Thara…
-
Kanikkai Thanthom Karthavae காணிக்கை தந்தோம் கர்த்தாவே
காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மை இப்போதே கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே காணிக்கை யார் தந்தார் நீர்தானே நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் ஆகாயம் மாறும் இறைவனின் மகனே ஆனாலும் உம் அன்பு மாறாது ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே கண்ணீரைப்போல காணிக்கை இல்லை கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே கண்ணீரின் அர்த்தங்கள்…
-
Kanikkai Thanthom Kanivai Yerpai காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய் காலத்தைக் கடந்தவா இறைவா எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா –2 கண்ணீரிலும் செந்நீரிலும் மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம் ஏற்பாய் என் தேவா (2) –2 காயமும் குருதியும் நிதம் காணும் –2 எம் உறவுகளைத் தருகின்றோம் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய் துன்பங்களில் வாடுகின்ற நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம் ஏற்பாய் என் தேவா (2) –2 நியாயமும் நீதியும் இனி நிலவ –2 எம் நிலைகளையே ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்…
-
Kangalai Yeredupen Maameru கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு
கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியேஎல்லாத் தீமைகட்கும்பொல்லா உலகினில் போக்குவரத்தையும்நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் –…
-
Kangalai yeredupen கண்களை ஏறெடுப்பேன்
கண்களை ஏறெடுப்பேன்என் கண்களை ஏறெடுப்பேன்அல்பா ஓமேகா என் தேவன் நீர்கண்களை ஏறெடுப்பேன் துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்தனிமையில் நான் நடந்தாலும்அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்அவரே என் ஆதரவே நன்மையும் கிருபையும்என்னை என்றும் தொடருமே – என்இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்உம்மில் நான் செழித்திருப்பேன் Kangalai yeredupen Lyrics in English kannkalai aeraெduppaenen kannkalai aeraெduppaenalpaa omaekaa en thaevan neerkannkalai aeraெduppaen thunpangal ennai soolnthaalumthanimaiyil naan nadanthaalumanjitaen karththarai Nnokkiduvaenavarae en aatharavae nanmaiyum kirupaiyumennai entum thodarumae…
-
Kangalai Pathiya கண்களை பதிய
கண்களை பதிய வைப்போம்கர்த்தராம் இயேசுவின் மேல்கடந்ததை மறந்திடுவோம்தொடர்ந்து முன் செல்லுவோம் சூழ்ந்து நிற்கும் சுமைகள்நெருங்கி பற்றும் பாவங்கள்உதறித் தள்ளிவிட்டுஓடுவோம் உறுதியு இழிவை எண்ணாமலேசிலுவையை சுமந்தாரேவல்லவர் அரியணையின்வலப்பக்கம் வீற்றிருக்கின்றார் தமக்கு வந்த எதிர்ப்பைதாங்கி கொண்ட அவரைசிந்தையில் நிறுத்திடுவோம் –மனம் சோர்ந்துபோகமாட்டோம் ஓட்டத்தை தொடங்கினவர்தொடர்ந்து நடத்திடுவார் – நம்நிறைவு செய்திடுவார்நிச்சயம் பரிசு உண்டு! மேகம் போன்ற சாட்சிகள்நம்மை சூழ்ந்து நிற்கநியமித்த ஓட்டத்திலேஓடுவோம் பொறுமையோடு! பாவத்திற்கு எதிராய்போரட்டம் நமக்கு உண்டுஇரத்தம் சிந்தும் அளவுஎதிர்த்து நின்றிடுவோம்! தடைகள் நீக்கும் இயேசுநமக்கு முன் செல்கிறார்தடை…
-
Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) —…
-
Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai கண்டீர்களோ சீலுவையில் மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ சீலுவையில்மரிக்கும் இயேசுவைகண்டீர்களோ காயங்களில்சொரியும் ரத்தத்தை மன்னியும் என்ற வேண்டலைகேட்டீர்களே ஐயோஏன் கைவிட்டீர் என்றார்அதை மறக்கக்கூடுமோ கண்மூடி தலை சாயவேமுடிந்தது என்றார்இவ்வாறு லோக மீட்பையேஅன்பாய் உண்டாக்கினார் அவ்வேண்டல் ஓலம் காயத்தால்ஈடேற்றம் வந்ததேஆ பாவீ இதை நோக்குங்கால்உன் தோஷம் தீருமே சீர்கெட்டு மாண்டு போகையில்பார்த்தேன் என் மீட்பரைகண்டேன் கண்டேன் சிலுவையில்மரிக்கும் இயேசுவை Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai Lyrics in English kannteerkalo seeluvaiyilmarikkum Yesuvaikannteerkalo kaayangalilsoriyum raththaththai manniyum enta vaenndalaikaettirkalae aiyoaen kaivittir entarathai marakkakkoodumo…
-
Kandene Um Thuya கண்டேனே உம் தூய
கண்டேனே உம் தூய அன்பைஅதில் களங்கம் இல்லையேகேட்டேனே உம் அன்பின் குரலைஉள்ளம் நொறுங்கின நேரத்தில் பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில்ஒரு நாளில் நீ வீழ்வாயோஉதடுகளோ இனிமை பேசும்ஆனால் அதற்குள் விஷமும் சேரும்எந்தன் இயேசு உண்மை தேவன்உன் கண்ணீரின் வேண்டுதல்கேட்பார் கேட்பார் உடைந்த மனதின் துயரங்களை அறிபவர்பாலைவனத்தின் தனலிலும்மாறாதவர் அல்லவோமரணத்தின் படுக்கையை மாற்றிபுது வாழ்வும் எனக்கு ஈந்தீர்உயரங்களில் சாட்சியாக்கும்தம் அற்புதமாம் வல்லகரங்கள் கரங்கள் Kandaenae um thooya anbaiAdhil kalangam illaiyaeKaetaenae um anbin kuralaiUllam…
-
Kanden kalvariyin katchi கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்டேன் கல்வாரியின் காட்சிகண்ணில் உதிரம் சிந்துதேஅன்பான அண்ணல் நம் இயேசுநமக்காய் பட்ட பாடுகள் கல்வாரி மலை மீதிலேகள்ளர்கள் மத்தியிலேசிலுவையில் அறைந்தனரேஉனக்காய் ஜீவன் விட்டாரே பாழும் உலகத்தின்பாவப்பிணி போக்கசிலுவை சுமந்து போகும்காட்சி கண்முன் போகும் பாவ உலகத்தில்ஜீவிக்கும் மானிடனேபாரும் அவர் உனக்காய்குருசில் தொங்கும் காட்சியை Kanden kalvariyin katchi Lyrics in English kanntaen kalvaariyin kaatchikannnnil uthiram sinthuthaeanpaana annnal nam Yesunamakkaay patta paadukal kalvaari malai meethilaekallarkal maththiyilaesiluvaiyil arainthanaraeunakkaay jeevan vittarae paalum…