Category: Tamil Worship Songs Lyrics

  • Kanmalaiyai Noaki Aaraadhipoam கன்மலையை நோக்கி ஆராதிப்போம்

    கன்மலையை நோக்கி ஆராதிப்போம்
    கன்மலையை நோக்கி துதிசெய்வோம் (2)
    அந்த கன்மலை கிறிஸ்துவே
    எங்கள் கன்மலை கிறிஸ்துவே (2)

    ராஜாவை நோக்கி ஆராதிப்போம்
    தேவனை நோக்கி துதிசெய்வோம் (2)
    அந்த ராஜா இயேசுவே
    எங்கள் தேவன் இயேசுவே (2)

    எஜமானை நோக்கி ஆராதிப்போம்
    எல்ஷடாய் நோக்கி துதிசெய்வோம் (2)
    அந்த எஜமான் இயசுவே
    எங்கள் எல்ஷடாய் இயேசுவே (2)

    இரட்சகரை நோக்கி ஆராதிப்போம்
    உன்னதரை நோக்கி துதிசெய்வோம் (2)
    அந்த இரட்சகர் இயேசுவே
    எங்கள் உன்னதர் இயேசுவே (2)

    Kanmalaiyai noakki aaraadhipoam
    Kanmalaiyai noakki thudhi seivoam (2)
    Andha kanmalai kristhuvae
    Engal kanmalai kristhuvae (2)

    Raajaavai noakki aaraadhipoam
    Kanmalaiyai noakki thudhi seivoam (2)
    Andha raajaa yaesuvae
    Engal theavan yaesuvae (2)

    Ejamaanai noakki aaraadhipoam
    Elshadaai noakki thudhi seivoam (2)
    Andha ejamaan yaesuvae
    Engal elshaddaai yaesuvae (2)

    Ratchagarai noakki aaraadhipoam
    Unnadharai noakki thudhi seivoam (2)
    Andha ratchagar yaesuvae
    Engal unnadhar yaesuvae (2)


    Kanmalaiyai Noaki Aaraadhipoam – கன்மலையை நோக்கி ஆராதிப்போம் Lyrics in English

    Kanmalaiyai Noaki Aaraadhipoam

    kanmalaiyai Nnokki aaraathippom
    kanmalaiyai Nnokki thuthiseyvom (2)
    antha kanmalai kiristhuvae
    engal kanmalai kiristhuvae (2)

    raajaavai Nnokki aaraathippom
    thaevanai Nnokki thuthiseyvom (2)
    antha raajaa Yesuvae
    engal thaevan Yesuvae (2)

    ejamaanai Nnokki aaraathippom
    elshadaay Nnokki thuthiseyvom (2)
    antha ejamaan iyasuvae
    engal elshadaay Yesuvae (2)

    iratchakarai Nnokki aaraathippom
    unnatharai Nnokki thuthiseyvom (2)
    antha iratchakar Yesuvae
    engal unnathar Yesuvae (2)

    Kanmalaiyai noakki aaraadhipoam
    Kanmalaiyai noakki thudhi seivoam (2)
    Andha kanmalai kristhuvae
    Engal kanmalai kristhuvae (2)

    Raajaavai noakki aaraadhipoam
    Kanmalaiyai noakki thudhi seivoam (2)
    Andha raajaa yaesuvae
    Engal theavan yaesuvae (2)

    Ejamaanai noakki aaraadhipoam
    Elshadaai noakki thudhi seivoam (2)
    Andha ejamaan yaesuvae
    Engal elshaddaai yaesuvae (2)

    Ratchagarai noakki aaraadhipoam
    Unnadharai noakki thudhi seivoam (2)
    Andha ratchagar yaesuvae
    Engal unnadhar yaesuvae (2)

  • Kankindra Devan Nam Devan காண்கின்ற தேவன் நம் தேவன்

    காண்கின்ற தேவன் நம் தேவன்
    காலமும் அவரைத் துதித்திடுவோம்
    அல்லேலூயா – அல்லேலூயா (2)

    1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
      தரணியில் எவரேனும் உண்டோ
      கர்த்தர் இயேசு காண்கின்றார்
      கருத்தாய் அவரை தேடிடுவோம்
    2. ஆவியிலே நொறுக்கப்பட்டு
      ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
      அன்பு இதயம் காண்கின்றார்
      அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு
    3. உத்தம இதயம் கொண்டிருப்போம்
      உன்னத வல்லமை பெற்றிடுவோம்
      கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
      கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன
    4. ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
      அவரது கிருபைக்கு காத்திருந்தால்
      பஞ்ச காலத்தில் உணவளிக்க
      பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.

    Kankindra Devan Nam Devan Lyrics in English

    kaannkinta thaevan nam thaevan
    kaalamum avaraith thuthiththiduvom
    allaelooyaa – allaelooyaa (2)

    1. thammaith thaedum unarvullavan
      tharanniyil evaraenum unntoo
      karththar Yesu kaannkintar
      karuththaay avarai thaediduvom
    2. aaviyilae norukkappattu
      aanndavar vaarththaikku nadungukira
      anpu ithayam kaannkintar
      anukiduvom naam kannnneerodu
    3. uththama ithayam konntiruppom
      unnatha vallamai pettiduvom
      karththarin kannkal poomiyengum
      karuththaay Nnokkip paarkkintana
    4. aanndavar vaarththaikkup payanthu
      avarathu kirupaikku kaaththirunthaal
      panja kaalaththil unavalikka
      parivaay nammaip paarkkintar.
  • Kanikkaiyaga Vanthaen Kanivodu காணிக்கையாக வந்தேன் கனிவோடு

    காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்

    படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்

    குயவன் நீயே களிமண் நானல்லவா

    குன்றாத உனது மகிமை நான் சொல்லவா

    இறைவனே ஆகட்டும் உன் உளமே

    அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய்

    அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் – 2

    எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்

    வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்

    உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக

    சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன

    காய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன – 2

    எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக

    உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்

    உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக


    Kanikkaiyaga Vanthaen Kanivodu Lyrics in English

    kaannikkaiyaaka vanthaen kanivodu aettiduvaay

    pataiththavaa pannikinten paramanae pukalkinten

    kuyavan neeyae kalimann naanallavaa

    kuntatha unathu makimai naan sollavaa

    iraivanae aakattum un ulamae

    alakaana ulakam athil oru manitham anpaaka nee pataiththaay

    anaivarum makilnthu aanantham pakirnthu amaiththida nee panniththaay – 2

    ellaamae unathanto ente yaam unarnthom

    vallavaa um kaiyil yaam konarnthom

    um siththamae niraivaeruka um thittamae engum niraivaakuka

    soodaatha malarum suvaikkaatha unavum kaiyilae payan enna

    kaaykkaatha maramum kaniyillaa kotiyum kaaynthum ilappenna – 2

    em vaalvin porulaaka um meetpin arulaaka

    um kaiyil emmai yaam koduththom

    um siththamae niraivaeruka um thittamae engum niraivaakuka

  • Kanikkai Tharum Neram காணிக்கை தரும் நேரம்

    காணிக்கை தரும் நேரம்– நான்

    என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2

    ஏற்ற‌ருளும் தெய்வ‌மே

    எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2

    ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும்

    ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில்

    ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2

    ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2

    பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம்

    த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும்

    உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2

    ப‌லியாக‌ ஏற்றிடுமே-2


    Kanikkai Tharum Neram Lyrics in English

    kaannikkai tharum naeram– naan

    en ma‌na‌m tha‌rukinten-2

    aetta‌rulum theyva‌mae

    eliya‌va‌n tha‌rukinta‌ kaannikkaiyai-2

    pa‌taippukka‌l pa‌la‌vaakinum

    pa‌ra‌ma‌n uma‌kkae sontha‌m -2-athil

    ma‌la‌raakum en ma‌na‌m unnida‌ththilae-2

    ma‌na‌m kaana‌ aettidumae-2

    pira‌ra‌npu pa‌nnika‌lellaam

    tha‌laiva‌n uma‌tha‌nto-2- entum

    uma‌tha‌npup pa‌liyinil en vaalvinai-2

    pa‌liyaaka‌ aettidumae-2

  • Kanikkai Thara Naan Varugintren காணிக்கை தர நான் வருகின்றேன்

    காணிக்கை தர நான் வருகின்றேன்

    உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்

    காணிக்கை தர நான் வருகின்றேன் (2)

    என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்

    என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)

    என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான்

    என்னையே முழுவதும் தருகின்றேன் (2)

    சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம்

    உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)

    ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை

    பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)


    Kanikkai Thara Naan Varugintren Lyrics in English

    kaannikkai thara naan varukinten

    un karangalil ennaith tharukinten

    kaannikkai thara naan varukinten (2)

    ennak koduththaalum payanillai naan

    ennaik kodukkaamal porul koduththaal (2)

    ennaiyae thaan nee kaetkintay – naan

    ennaiyae muluvathum tharukinten (2)

    sinthanai sol seyal thiran anaiththum – manam

    ullelum aasaikal ovvontum (2)

    oru thuli neeraayk kalakkinten – athai

    payanulla paliyaay maattiduvaay (2)

  • Kanikkai Thanthom Karthavae காணிக்கை தந்தோம் கர்த்தாவே

    காணிக்கை தந்தோம் கர்த்தாவே

    ஏற்றுக்கொள் எம்மை இப்போதே

    கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே

    காணிக்கை யார் தந்தார் நீர்தானே

    நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்

    இரட்சகர் கொடுத்தது

    மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது

    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

    ஆகாயம் மாறும் இறைவனின் மகனே

    ஆனாலும் உம் அன்பு மாறாது

    ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே

    ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே

    கண்ணீரைப்போல காணிக்கை இல்லை

    கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே

    கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

    காணிக்கை தான் செலுத்த வந்தோம்

    கருணை கிடைக்கட்டும்

    தேவன் தந்த ஜீவன் எல்லாம்

    புனிதம் அடையட்டும்

    என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்

    ஏனென்று கேளும் இறைவனின் மகனே

    எம்மையே காணிக்கை தந்தோமே


    Kanikkai Thanthom Karthavae Lyrics in English

    kaannikkai thanthom karththaavae

    aettukkol emmai ippothae

    kannkonndu paarum iraivanin makanae

    kaannikkai yaar thanthaar neerthaanae

    naangal thantha kaannikkai ellaam

    iratchakar koduththathu

    maekam sinthum neerththuliyellaam poomi koduththathu

    kaalangal maarum kolangal maarum

    aakaayam maarum iraivanin makanae

    aanaalum um anpu maaraathu

    aalayaththin vaasal vanthaal alukai varukuthae

    aanamattum aluthuvittal amaithi perukuthae

    kannnneeraippola kaannikkai illai

    kannkonndu paarum iraivanin makanae

    kannnneerin arththangal neerthaanae

    kaannikkai thaan seluththa vanthom

    karunnai kitaikkattum

    thaevan thantha jeevan ellaam

    punitham ataiyattum

    ennanntai vaarum paavangal theerum

    aenentu kaelum iraivanin makanae

    emmaiyae kaannikkai thanthomae

  • Kanikkai Thanthom Kanivai Yerpai காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்

    காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்

    காலத்தைக் கடந்தவா இறைவா

    எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா –2

    கண்ணீரிலும் செந்நீரிலும்

    மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்

    ஏற்பாய் என் தேவா (2) –2

    காயமும் குருதியும் நிதம் காணும் –2

    எம் உறவுகளைத் தருகின்றோம்

    ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

    துன்பங்களில் வாடுகின்ற

    நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம்

    ஏற்பாய் என் தேவா (2) –2

    நியாயமும் நீதியும் இனி நிலவ –2

    எம் நிலைகளையே ஏற்றிடுவாய்

    ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்


    Kanikkai Thanthom Kanivai Yerpai Lyrics in English

    kaannikkai thanthom kanivaay aerpaay

    kaalaththaik kadanthavaa iraivaa

    em kannnneeraith tharukintom thalaivaa –2

    kannnneerilum senneerilum

    moolkidum em mannnnaith tharukintom

    aerpaay en thaevaa (2) –2

    kaayamum kuruthiyum nitham kaanum –2

    em uravukalaith tharukintom

    aettiduvaay nilai maattiduvaay

    thunpangalil vaadukinta

    norungunnda ullaththaith tharukintom

    aerpaay en thaevaa (2) –2

    niyaayamum neethiyum ini nilava –2

    em nilaikalaiyae aettiduvaay

  • Kangalai Yeredupen Maameru கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு

    கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
    கண்களை ஏறெடுப்பேன்

    விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
    எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்

    1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
      காலைத் தள்ளாட வொட்டார்
      வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
      காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்
    2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
      பக்தர் நிழல் அவரே
      எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
      அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்
    3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
      எல்லாத் தீமைகட்கும்
      பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
      நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்

    Kangalai Yeredupen Maameru Lyrics in English

    kannkalai aeraெduppaen – maamaeru naeraay en
    kannkalai aeraெduppaen

    vinnmann unndaakkiya viththakanidamirunthu
    ennnnillaa oththaasai entanukkae varum

    1. kaalaith thallaada vottar – urangaathu kaappavar
      kaalaith thallaada vottar
      vaelaiyil nintisravaelaraik kaappavar
      kaalaiyum maalaiyum kannurannkaathavar – kann
    2. pakthar nilal avarae – ennai aathariththidum
      pakthar nilal avarae
      ekkaala nilaimaiyil enaich sethappaduththaathu
      akkolam konntoonai akkaalam puriyavae – kann
    3. ellaath theemaikatkum – ennai vilakkiyae
      ellaath theemaikatkum
      pollaa ulakinil pokkuvaraththaiyum
      nallaaththu maavaiyum naatoorum kaappavar – kann
  • Kangalai yeredupen கண்களை ஏறெடுப்பேன்

    கண்களை ஏறெடுப்பேன்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    அல்பா ஓமேகா என் தேவன் நீர்
    கண்களை ஏறெடுப்பேன்

    துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
    தனிமையில் நான் நடந்தாலும்
    அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
    அவரே என் ஆதரவே

    நன்மையும் கிருபையும்
    என்னை என்றும் தொடருமே – என்
    இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
    உம்மில் நான் செழித்திருப்பேன்


    Kangalai yeredupen Lyrics in English

    kannkalai aeraெduppaen
    en kannkalai aeraெduppaen
    alpaa omaekaa en thaevan neer
    kannkalai aeraெduppaen

    thunpangal ennai soolnthaalum
    thanimaiyil naan nadanthaalum
    anjitaen karththarai Nnokkiduvaen
    avarae en aatharavae

    nanmaiyum kirupaiyum
    ennai entum thodarumae – en
    iruthayam ummaiyae saarnthirukkum
    ummil naan seliththiruppaen

  • Kangalai Pathiya கண்களை பதிய

    கண்களை பதிய வைப்போம்
    கர்த்தராம் இயேசுவின் மேல்
    கடந்ததை மறந்திடுவோம்
    தொடர்ந்து முன் செல்லுவோம்

    1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
      நெருங்கி பற்றும் பாவங்கள்
      உதறித் தள்ளிவிட்டு
      ஓடுவோம் உறுதியு
    2. இழிவை எண்ணாமலே
      சிலுவையை சுமந்தாரே
      வல்லவர் அரியணையின்
      வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
    3. தமக்கு வந்த எதிர்ப்பை
      தாங்கி கொண்ட அவரை
      சிந்தையில் நிறுத்திடுவோம் –
      மனம் சோர்ந்து
      போகமாட்டோம்
    4. ஓட்டத்தை தொடங்கினவர்
      தொடர்ந்து நடத்திடுவார் – நம்
      நிறைவு செய்திடுவார்
      நிச்சயம் பரிசு உண்டு!
    5. மேகம் போன்ற சாட்சிகள்
      நம்மை சூழ்ந்து நிற்க
      நியமித்த ஓட்டத்திலே
      ஓடுவோம் பொறுமையோடு!
    6. பாவத்திற்கு எதிராய்
      போரட்டம் நமக்கு உண்டு
      இரத்தம் சிந்தும் அளவு
      எதிர்த்து நின்றிடுவோம்!
    7. தடைகள் நீக்கும் இயேசு
      நமக்கு முன் செல்கிறார்
      தடை செய்யும் கற்களெல்லாம்
      முன்னேற்றும் படிகளாகும்!

    Kangalai Pathiya Lyrics in English

    kannkalai pathiya vaippom
    karththaraam Yesuvin mael
    kadanthathai maranthiduvom
    thodarnthu mun selluvom

    1. soolnthu nirkum sumaikal
      nerungi pattum paavangal
      utharith thallivittu
      oduvom uruthiyu
    2. ilivai ennnnaamalae
      siluvaiyai sumanthaarae
      vallavar ariyannaiyin
      valappakkam veettirukkintar
    3. thamakku vantha ethirppai
      thaangi konnda avarai
      sinthaiyil niruththiduvom –
      manam sornthu
      pokamaattaோm
    4. ottaththai thodanginavar
      thodarnthu nadaththiduvaar – nam
      niraivu seythiduvaar
      nichchayam parisu unndu!
    5. maekam ponta saatchikal
      nammai soolnthu nirka
      niyamiththa ottaththilae
      oduvom porumaiyodu!
    6. paavaththirku ethiraay
      porattam namakku unndu
      iraththam sinthum alavu
      ethirththu nintiduvom!
    7. thataikal neekkum Yesu
      namakku mun selkiraar
      thatai seyyum karkalellaam
      munnaettum patikalaakum!