Category: Tamil Worship Songs Lyrics

  • Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

    கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
    தெய்வ திருமகவே
    உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
    ஏழைப் பாடுகின்றேன் – (2)
    கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ

    1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
      உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
      ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்
    2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
      இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
      ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

    Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum Lyrics in English

    kannkal panneer tharum ullam vanthu vidum
    theyva thirumakavae
    un thanga maenikku anpu thaalaattu
    aelaip paadukinten – (2)
    kannnallo ponnallo, aaraaro aareero

    1. niththiyam thuranthaay nee iththirai piranthaay
      un saththiyaththinai aerpaen naanaiyaa iththirai piranthaay
      aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal
    2. intha paavikatkaay neer sontha poomi vittu
      ithu enna thiyaakamo enna anpitho sontha poomi vittu
      aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal
  • Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai கண்டீர்களோ சீலுவையில் மரிக்கும் இயேசுவை

    கண்டீர்களோ சீலுவையில்
    மரிக்கும் இயேசுவை
    கண்டீர்களோ காயங்களில்
    சொரியும் ரத்தத்தை

    மன்னியும் என்ற வேண்டலை
    கேட்டீர்களே ஐயோ
    ஏன் கைவிட்டீர் என்றார்
    அதை மறக்கக்கூடுமோ

    கண்மூடி தலை சாயவே
    முடிந்தது என்றார்
    இவ்வாறு லோக மீட்பையே
    அன்பாய் உண்டாக்கினார்

    அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
    ஈடேற்றம் வந்ததே
    ஆ பாவீ இதை நோக்குங்கால்
    உன் தோஷம் தீருமே

    சீர்கெட்டு மாண்டு போகையில்
    பார்த்தேன் என் மீட்பரை
    கண்டேன் கண்டேன் சிலுவையில்
    மரிக்கும் இயேசுவை


    Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai Lyrics in English

    kannteerkalo seeluvaiyil
    marikkum Yesuvai
    kannteerkalo kaayangalil
    soriyum raththaththai

    manniyum enta vaenndalai
    kaettirkalae aiyo
    aen kaivittir entar
    athai marakkakkoodumo

    kannmooti thalai saayavae
    mutinthathu entar
    ivvaatru loka meetpaiyae
    anpaay unndaakkinaar

    avvaenndal olam kaayaththaal
    eetaettam vanthathae
    aa paavee ithai Nnokkungaal
    un thosham theerumae

    seerkettu maanndu pokaiyil
    paarththaen en meetparai
    kanntaen kanntaen siluvaiyil
    marikkum Yesuvai

  • Kandene Um Thuya கண்டேனே உம் தூய

    கண்டேனே உம் தூய அன்பை
    அதில் களங்கம் இல்லையே
    கேட்டேனே உம் அன்பின் குரலை
    உள்ளம் நொறுங்கின நேரத்தில்

    பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
    உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில்
    ஒரு நாளில் நீ வீழ்வாயோ
    உதடுகளோ இனிமை பேசும்
    ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
    எந்தன் இயேசு உண்மை தேவன்
    உன் கண்ணீரின் வேண்டுதல்
    கேட்பார் கேட்பார்

    உடைந்த மனதின் துயரங்களை அறிபவர்
    பாலைவனத்தின் தனலிலும்
    மாறாதவர் அல்லவோ
    மரணத்தின் படுக்கையை மாற்றி
    புது வாழ்வும் எனக்கு ஈந்தீர்
    உயரங்களில் சாட்சியாக்கும்
    தம் அற்புதமாம் வல்ல
    கரங்கள் கரங்கள்

    Kandaenae um thooya anbai
    Adhil kalangam illaiyae
    Kaetaenae um anbin kuralai
    Ullam norungina naerathil

    Panaththin balathaal saernthidum
    Un nanbargal uruvaakum kuzhigalil
    Oru naalil nee veezhvaayoa
    Udhadugalao inimai paesum
    Aanaal adharkkul vishamum saerum
    Endhan yaesu unmai dhaevan
    Un kanneerin vaenduthal
    Kaetpaar kaetpaar

    Udaindha manadhin thuyarangalai aribavar
    Paalaivanathil thanalilum
    Maaraadhavar allavoa
    Maranathin padukaiyai maatri
    Pudhu vaazhvu enakku eendheer
    Uyarangalil saatchiyaakkum
    Tham arpudhamaam Valla
    Karangal karangal


    Kandene Um Thuya – கண்டேனே உம் தூய Lyrics in English

    Kandene Um Thuya
    kanntaenae um thooya anpai
    athil kalangam illaiyae
    kaettaenae um anpin kuralai
    ullam norungina naeraththil

    panaththin palaththaal sernthidum
    un nannparkal uruvaakkum kulikalil
    oru naalil nee veelvaayo
    uthadukalo inimai paesum
    aanaal atharkul vishamum serum
    enthan Yesu unnmai thaevan
    un kannnneerin vaennduthal
    kaetpaar kaetpaar

    utaintha manathin thuyarangalai aripavar
    paalaivanaththin thanalilum
    maaraathavar allavo
    maranaththin padukkaiyai maatti
    puthu vaalvum enakku eentheer
    uyarangalil saatchiyaakkum
    tham arputhamaam valla
    karangal karangal

    Kandaenae um thooya anbai
    Adhil kalangam illaiyae
    Kaetaenae um anbin kuralai
    Ullam norungina naerathil

    Panaththin balathaal saernthidum
    Un nanbargal uruvaakum kuzhigalil
    Oru naalil nee veezhvaayoa
    Udhadugalao inimai paesum
    Aanaal adharkkul vishamum saerum
    Endhan yaesu unmai dhaevan
    Un kanneerin vaenduthal
    Kaetpaar kaetpaar

    Udaindha manadhin thuyarangalai aribavar
    Paalaivanathil thanalilum
    Maaraadhavar allavoa
    Maranathin padukaiyai maatri
    Pudhu vaazhvu enakku eendheer
    Uyarangalil saatchiyaakkum
    Tham arpudhamaam Valla
    Karangal karangal

  • Kanden kalvariyin katchi கண்டேன் கல்வாரியின் காட்சி

    கண்டேன் கல்வாரியின் காட்சி
    கண்ணில் உதிரம் சிந்துதே
    அன்பான அண்ணல் நம் இயேசு
    நமக்காய் பட்ட பாடுகள்

    கல்வாரி மலை மீதிலே
    கள்ளர்கள் மத்தியிலே
    சிலுவையில் அறைந்தனரே
    உனக்காய் ஜீவன் விட்டாரே

    பாழும் உலகத்தின்
    பாவப்பிணி போக்க
    சிலுவை சுமந்து போகும்
    காட்சி கண்முன் போகும்

    பாவ உலகத்தில்
    ஜீவிக்கும் மானிடனே
    பாரும் அவர் உனக்காய்
    குருசில் தொங்கும் காட்சியை


    Kanden kalvariyin katchi Lyrics in English

    kanntaen kalvaariyin kaatchi
    kannnnil uthiram sinthuthae
    anpaana annnal nam Yesu
    namakkaay patta paadukal

    kalvaari malai meethilae
    kallarkal maththiyilae
    siluvaiyil arainthanarae
    unakkaay jeevan vittarae

    paalum ulakaththin
    paavappinni pokka
    siluvai sumanthu pokum
    kaatchi kannmun pokum

    paava ulakaththil
    jeevikkum maanidanae
    paarum avar unakkaay
    kurusil thongum kaatchiyai

  • Kanden En Kan Kulira கண்டேன் என் கண்குளிர

    கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
    கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்

    1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
    உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்

    2.தேவாதி தேவனை, தேவசேனை
    ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்

    3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
    ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்

    4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
    இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்

    5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
    விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்

    6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
    கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்

    7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
    முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்


    Kanden En Kan Kulira Lyrics in English

    kanntaen en kannkulira – karththanaiyintu
    konndaadum vinnnnorkal komaanaik kaiyilaenthik – kann

    1.peththalaem saththira munnannaiyil
    uttaோruk kuyirtharum unnmaiyaam en ratchakanaik – kann

    2.thaevaathi thaevanai, thaevasenai
    oyaathu – thoththarikkum oppunikar attavanaik – kann

    3.paarvaenthar thaetivarum pakthar paranai,
    aavaenthar – atitholum anpanai en inpanai naan – kann

    4.muththolir karththaavaam munnavanai,
    iththarai – meetka enai nadaththi vantha mannavanaik – kann

    5.mannnnor irul pokkum maamanniyai
    vinnnnorum – vaenntinirkum vinnmanniyaik kannmanniyaik – kann

    6.anntinork kanpuruvaam aarananai
    kanntoorkal – kali theerkkum kaarananai, poorananaik – kann

    7.annaiyaam – kanniyum aiyanudan
    munnari – yaappasuvin pullannaiyil unnalakaik – kann

  • Kandaenae um thooya கண்டேனே உம் தூய

    கண்டேனே உம் தூய அன்பை
    அதில் களங்கம் இல்லையே
    கேட்டேனே உம் அன்பின் குரலை
    உள்ளம் நொறுங்கின நேரத்தில்

    பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
    உன் நண்பர்கள் – உருவாக்கும் குழிகளில்
    ஒரு நாளில் நீ வீழ்வாயோ
    உதடுகளோ இனிமை பேசும்
    ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
    என்னை இயேசு உண்மை தேவன்
    உன் கண்ணீரின் வேண்டுதல்
    கேட்பார் கேட்பார்

    உடைந்த மனதில் துயரங்களை அறிபவர்
    பாலைவனத்தின் தனலிலும்
    மாறாதவர் அல்லவோ
    மரணத்தின் படுக்கையை மாற்றி
    புது வாழ்வும் எனக்கும் ஈந்தீர்
    உயரங்களில் சாட்சியாக்கும்
    தம் அற்புதமாம் வல்ல கரங்கள்


    Kandaenae um thooya Lyrics in English

    kanntaenae um thooya anpai
    athil kalangam illaiyae
    kaettaenae um anpin kuralai
    ullam norungina naeraththil

    panaththin palaththaal sernthidum
    un nannparkal – uruvaakkum kulikalil
    oru naalil nee veelvaayo
    uthadukalo inimai paesum
    aanaal atharkul vishamum serum
    ennai Yesu unnmai thaevan
    un kannnneerin vaennduthal
    kaetpaar kaetpaar

    utaintha manathil thuyarangalai aripavar
    paalaivanaththin thanalilum
    maaraathavar allavo
    maranaththin padukkaiyai maatti
    puthu vaalvum enakkum eentheer
    uyarangalil saatchiyaakkum
    tham arputhamaam valla karangal

  • Kanaththirkum Makimaikkum Paaththirarae கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே

    கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
    உம்மை துதித்து பாடுகிறோம்
    கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பா
    ஆராதனை ஆராதனை (2)

    1. இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
      நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரே
      ஆராதனை ஆராதனை (2)
    2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா
      உங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பா
      ஆராதனை ஆராதனை (2)
    3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
      நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்
      ஆராதனை ஆராதனை (2)

    Kanaththirkum Makimaikkum Paaththirarae Lyrics in English

    kanaththirkum makimaikkum paaththirarae
    ummai thuthiththu paadukirom
    kirupai perukuthappaa – unga makimai iranguthappaa
    aaraathanai aaraathanai (2)

    1. iranndu moontu paerkal oru manamaayth thuthiththaal
      naan iruppaen enteerae – en thuthiyil vaalpavarae
      aaraathanai aaraathanai (2)
    2. anaeka sthoththiraththil um kirupai perukuthappaa
      unga kirupai perukumpothu – unga makimai vilanguthappaa
      aaraathanai aaraathanai (2)
    3. ummai makimaip paduththukira entha sthaanaththilum
      neer irangi vanthiduveer – emmai aaseervathiththiduveer
      aaraathanai aaraathanai (2)
  • Kanamal pona ennai காணாமல் போன என்னை

    காணாமல் போன என்னை
    நல் மேய்ப்பர் தேடினார்
    தம் தோளின் மேல் போட்டுக்
    கொண்டன்பாய் இரட்சித்தார்
    மேலோக தூதர் கூடினார்
    ஆனந்தம் பொங்கிப் பாடினார்

    நேசர் தேடி வந்தார் இரத்தம் சிந்தி மீட்டார்
    என்னைச் சொந்தமாகக் கொண்டனர்
    பேரன்போடு சேர்த்துக் கொண்டனர்

    என் பாவக் காயம் கட்டி
    வீண் பயம் நீக்கினார்
    என் சொந்தமாக உன்னைக்
    கொண்டேனே பார் என்றார்
    அவ்வின்ப சத்தம் கேட்கவே
    என் உள்ளம் பூர்ப்பாயிற்றே

    பேரன்பராகத் தோன்றி
    ஐங்காயம் காட்டினார்
    முட்கிரீடம் சூடினோராய்
    என்னோடு பேசினார்
    இப்பாவியின் நிமித்தமே
    படாத பாடு பட்டாரே

    இப்போது இன்பமாக என் மீட்பர் பாதத்தில்
    ஒப்பற்ற திவ்ய அன்பை தியானம் செய்கையில்
    ஆனந்தம் பொங்கப் பூரிப்பேன்
    மேன்மேலும் பாடிப் போற்றுவேன்

    ஆட்கொண்ட நாதர் பின்பு பிரசன்னம்
    ஆகவார் தம் ஞான மணவாட்டி
    சேர்த்தென்றும் வாழ்விப்பார்
    என் ,மாசும் தீங்கும் நீங்கிப்போம்
    பேரின்பம் பெற்று வாழுவோம்


    Kanamal pona ennai Lyrics in English

    kaannaamal pona ennai
    nal maeyppar thaetinaar
    tham tholin mael pottuk
    konndanpaay iratchiththaar
    maeloka thoothar kootinaar
    aanantham pongip paatinaar

    naesar thaeti vanthaar iraththam sinthi meettar
    ennaich sonthamaakak konndanar
    paeranpodu serththuk konndanar

    en paavak kaayam katti
    veenn payam neekkinaar
    en sonthamaaka unnaik
    konntaenae paar entar
    avvinpa saththam kaetkavae
    en ullam poorppaayitte

    paeranparaakath thonti
    aingaayam kaattinaar
    mutkireedam sootinoraay
    ennodu paesinaar
    ippaaviyin nimiththamae
    padaatha paadu pattarae

    ippothu inpamaaka en meetpar paathaththil
    oppatta thivya anpai thiyaanam seykaiyil
    aanantham pongap poorippaen
    maenmaelum paatip pottuvaen

    aatkonnda naathar pinpu pirasannam
    aakavaar tham njaana manavaatti
    serththentum vaalvippaar
    en ,maasum theengum neengippom
    paerinpam pettu vaaluvom

  • Kana Oorin Kalyanathil கானாவூரின் கல்யாணத்தில்

    கானாவூரின் கல்யாணத்தில் தான்
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
    கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
    இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

    1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
      நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்
      உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
      சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்
      ஆகா நான் எங்கு காண்பேனோ
      இயேசு என் நேசர் போல்
    2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
      தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்
      ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
      இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்
      ஆகா நான் எங்கு காண்பேனோ
      நேசர் என் இயேசு போல்

    Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில் Lyrics in English

    Kana Oorin Kalyanathil
    kaanaavoorin kalyaanaththil thaan
    theyvamakan thaamae puthumai seythaar
    kanntoorellaam antu viyanthu makila
    innaal varai thodarum antha makimai
    theyvamakan thaamae puthumai seythaar

    1. pasiyudan pinnikal neekki makilnthaar
      nalamudan vaalum valikal molinthaar
      ulakilae anpin uruvil thikalnthaar
      siluvaiyil namakku uyirum thanthaar
      aakaa naan engu kaannpaeno
      Yesu en naesar pol
    2. anpudan parivum vaenndumentar
      thaalmaiyaay naalum palakach sonnaar
      oliyudan vaalum valiyaith thanthaar
      iruthi naal varai nam arukil nirpaar
      aakaa naan engu kaannpaeno
      naesar en Yesu pol
  • Kan kalangamal கண் கலங்காமல்

    கண் கலங்காமல் காத்தீரய்யா
    கால் இடறாமல் பிடித்தீரய்யா
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
    உம்மோடு கூட நடந்திடுவேன்
    உம்மோடு கூட நடந்திடுவேன்
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

    ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
    எடுத்துக் கொண்டீரய்யா
    பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
    மகிமையின் கிரீடம் என் தலைமேல்

    நோவா நடந்ததால் உம் கண்களில்
    கிருபை கிடைத்ததையா
    குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
    வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா

    ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
    சிநேகிதன் என்றழைத்தீர்
    செய்யப்போவதை மறைப்பேனோ என்று
    தெரிவித்தீர் உமது திட்டங்களை

    உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
    விண்ணப்பம் கேட்டீரையா
    கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
    விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்


    Kan kalangamal Lyrics in English

    kann kalangaamal kaaththeerayyaa
    kaal idaraamal pitiththeerayyaa
    uyirodu vaalum naatkalellaam
    ummodu kooda nadanthiduvaen
    ummodu kooda nadanthiduvaen
    uyirodu vaalum naatkalellaam

    aenokku nadanthaan ummodukooda
    eduththuk konnteerayyaa
    pirathaana maeyppan neer velippadumpothu
    makimaiyin kireedam en thalaimael

    Nnovaa nadanthathaal um kannkalil
    kirupai kitaiththathaiyaa
    kudumpamaay paelaikkul sel entu solli
    vellaththilirunthu kaaththeerayyaa

    aapirakaam nadanthaan ummodukooda
    sinaekithan entalaiththeer
    seyyappovathai maraippaeno entu
    theriviththeer umathu thittangalai

    unnmaiyaay nadantha esekkiyaa raajaa
    vinnnappam kaettiraiyaa
    kannnneeraik kanndu maranaththinintu
    viduviththu meenndum vaalachcheytheer