Category: Tamil Worship Songs Lyrics
-
Kanden En Kan Kulira கண்டேன் என் கண்குளிர
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும்…
-
Kandaenae um thooya கண்டேனே உம் தூய
கண்டேனே உம் தூய அன்பைஅதில் களங்கம் இல்லையேகேட்டேனே உம் அன்பின் குரலைஉள்ளம் நொறுங்கின நேரத்தில் பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்உன் நண்பர்கள் – உருவாக்கும் குழிகளில்ஒரு நாளில் நீ வீழ்வாயோஉதடுகளோ இனிமை பேசும்ஆனால் அதற்குள் விஷமும் சேரும்என்னை இயேசு உண்மை தேவன்உன் கண்ணீரின் வேண்டுதல்கேட்பார் கேட்பார் உடைந்த மனதில் துயரங்களை அறிபவர்பாலைவனத்தின் தனலிலும்மாறாதவர் அல்லவோமரணத்தின் படுக்கையை மாற்றிபுது வாழ்வும் எனக்கும் ஈந்தீர்உயரங்களில் சாட்சியாக்கும்தம் அற்புதமாம் வல்ல கரங்கள் Kandaenae um thooya Lyrics in English kanntaenae um…
-
Kanaththirkum Makimaikkum Paaththirarae கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரேஉம்மை துதித்து பாடுகிறோம்கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பாஆராதனை ஆராதனை (2) இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரேஆராதனை ஆராதனை (2) அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பாஉங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பாஆராதனை ஆராதனை (2) உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்ஆராதனை ஆராதனை (2) Kanaththirkum Makimaikkum Paaththirarae Lyrics…
-
Kanamal pona ennai காணாமல் போன என்னை
காணாமல் போன என்னைநல் மேய்ப்பர் தேடினார்தம் தோளின் மேல் போட்டுக்கொண்டன்பாய் இரட்சித்தார்மேலோக தூதர் கூடினார்ஆனந்தம் பொங்கிப் பாடினார் நேசர் தேடி வந்தார் இரத்தம் சிந்தி மீட்டார்என்னைச் சொந்தமாகக் கொண்டனர்பேரன்போடு சேர்த்துக் கொண்டனர் என் பாவக் காயம் கட்டிவீண் பயம் நீக்கினார்என் சொந்தமாக உன்னைக்கொண்டேனே பார் என்றார்அவ்வின்ப சத்தம் கேட்கவேஎன் உள்ளம் பூர்ப்பாயிற்றே பேரன்பராகத் தோன்றிஐங்காயம் காட்டினார்முட்கிரீடம் சூடினோராய்என்னோடு பேசினார்இப்பாவியின் நிமித்தமேபடாத பாடு பட்டாரே இப்போது இன்பமாக என் மீட்பர் பாதத்தில்ஒப்பற்ற திவ்ய அன்பை தியானம் செய்கையில்ஆனந்தம் பொங்கப்…
-
Kana Oorin Kalyanathil கானாவூரின் கல்யாணத்தில்
கானாவூரின் கல்யாணத்தில் தான்தெய்வமகன் தாமே புதுமை செய்தார்கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழஇந்நாள் வரை தொடரும் அந்த மகிமைதெய்வமகன் தாமே புதுமை செய்தார் பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்ஆகா நான் எங்கு காண்பேனோஇயேசு என் நேசர் போல் அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்ஆகா நான் எங்கு காண்பேனோநேசர் என் இயேசு போல்…
-
Kan kalangamal கண் கலங்காமல்
கண் கலங்காமல் காத்தீரய்யாகால் இடறாமல் பிடித்தீரய்யாஉயிரோடு வாழும் நாட்களெல்லாம்உம்மோடு கூட நடந்திடுவேன்உம்மோடு கூட நடந்திடுவேன்உயிரோடு வாழும் நாட்களெல்லாம் ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூடஎடுத்துக் கொண்டீரய்யாபிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போதுமகிமையின் கிரீடம் என் தலைமேல் நோவா நடந்ததால் உம் கண்களில்கிருபை கிடைத்ததையாகுடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லிவெள்ளத்திலிருந்து காத்தீரய்யா ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூடசிநேகிதன் என்றழைத்தீர்செய்யப்போவதை மறைப்பேனோ என்றுதெரிவித்தீர் உமது திட்டங்களை உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜாவிண்ணப்பம் கேட்டீரையாகண்ணீரைக் கண்டு மரணத்தினின்றுவிடுவித்து மீண்டும் வாழச்செய்தீர் Kan kalangamal Lyrics in English…
-
Kan Chimittum Natchathiram கண் சிமிட்டும் நட்சத்திரம்
பல்லவி கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும் கண்டிடாத நட்சத்திரம் (2) அனுபல்லவி வழியாக வந்தவரைக் காணவே வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும் சரணங்கள் ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத இராஜன் பிறந்தார் என்றார் ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு ஏமாற்றம் அடைந்தார் தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத் தாரகை நின்றிடவே தாழ்மையின் கோலத்தில் மன்னவனை மாட்டுத் தொழுவினில் கண்டனரே – வழியாக பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து…
-
Kalyanamaam Kalyaanam கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்கானாவூரு கல்யாணம்கர்த்தர் இயேசு கனிவுடனேகலந்து கொண்ட கலியாணம் விருந்தினர் விரும்பியேஅருந்த ரசமும் இல்லையேஅதை அறிந்த மரியாளும்ஆண்டவரிடம் சொன்னாளே கருணை வள்ளல் இயேசுவும்கனிவாய் நீரை ரசமதாய்மாற்றி அனைவர் பசியையும்ஆற்றி அருளை வழங்கினார் இல்லறமாம் பாதையில்இல்லை என்னும் வேளையில்சொல்லிடுவீர் அவரிடம்நல்லறமாய் வாழுவீர் Kalyanamaam Kalyaanam Lyrics in English kalyaanamaam kalyaanamkaanaavooru kalyaanamkarththar Yesu kanivudanaekalanthu konnda kaliyaanam virunthinar virumpiyaearuntha rasamum illaiyaeathai arintha mariyaalumaanndavaridam sonnaalae karunnai vallal Yesuvumkanivaay neerai rasamathaaymaatti anaivar pasiyaiyumaatti…
-
Kalvariyin karunai ithae கல்வாரியின் கருணையிதே
கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தன் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்விலாவினின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய்உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதம் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும்நிந்தைகள் ஏற்றவராய்தொங்குகின்றார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே எந்தனுக்காய் கல்வாரியில்இந்தப் பாடுகள் பட்டீர்தந்தையே உம் அன்பினையேசிந்தித்தே சேவை செய்வேன் மனுஷனை நீர் நினைக்கவும்அவனை விசாரிக்கவும்மண்ணில் அவன் எம்மாத்திரம்மன்னவா உம் தயவே Kalvariyin karunai ithae Lyrics in English kalvaariyin karunnaiyithaekaayangalil…
-
Kalvariyil thongukinrar un கல்வாரியில் தொங்குகின்றார் உன்
கல்வாரியில் தொங்குகின்றார்உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்உந்தன் சிலுவை ஏற்றனரே வேர்வையும் இரத்தமாக ஆத்துமாவியாகுலம் அடைந்தாரே இயேசுஉனக்காக தந்தையே உம் சித்தம்என்று இயேசு கதறினாரே சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரேவாரினால் அடிபட்டார்கோரமான காட்சியானார் மாசற்ற தேவனே மகிமை யாவும்துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்பாவத்தை போக்கியேநீதிக்கு பிழைக்க செய்தார் கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதேஉந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரேசுகமே அடைவாய்தழும்பாலே குணமடைவாய் எத்தனை துன்பங்கள்என்னையும் மீட்கவேதியாக பாதை இயேசு காட்டினார்நித்தமும் அவரின் பின்னேசென்று…