Category: Tamil Worship Songs Lyrics
-
Jeba aavi ennil ஜெப ஆவி என்னில்
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவாஜெப சிந்தை என்னில் தாரும் தேவா அக்கினியாய் நான் எரிய வேண்டும்அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திடஜெப ஆவியால் நிரப்புமே உலகம் மாமிசம் பிசாசினால்அழியும் மாந்தர்க்காய்திறப்பின் வாசலில் நின்றிடஜெப ஆவியால் நிரப்புமே இரத்தமும் வேர்வையும் சிந்தியேஜெபித்த நேசரேவாழ்நாளெல்லாம் உம்மைப் போலவேஜெப ஆவியால் நிரப்புமே Jeba aavi ennil Lyrics in English jepa aavi ennil oottum thaevaajepa sinthai ennil thaarum thaevaa akkiniyaay naan eriya vaenndumanal mootdidum…
-
Jaithuvitaar marathai ஜெயித்து விட்டார் மரணத்தை
ஜெயித்து விட்டார் மரணத்தைவிழுங்கி விட்டார் சாவினைஎழுந்து விட்டார் ஜீவனோடேவென்று விட்டார் பாவத்தைகொன்று விட்டார் சாபத்தைஉயிர்த்து விட்டார் என்றென்றுமே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்உயிருடன் எழுந்தவரை கொண்டாடுமே ஒடித்து விட்டார் சாவின் கூர்ஜெயித்து விட்டார் நரகத்தைமுடித்து விட்டார் கிரியைதனைதந்து விட்டார் இரட்சிப்பைசென்று விட்டார் பரலோகம்அமர்ந்து விட்டார் தேவனோடே ஆர்ப்பரித்து ஆடுவோம்மகிழ்ச்சியோடே பாடுவோம்இயேசு என்றும் ஜீவிக்கிறார்எங்கும் சொல்வோம் நற்செய்திகொண்டு செல்வோம் சுவிசேஷம்இயேசு நாமம் போற்றிடுவோம் Jaithuvitaar marathai Lyrics in English jeyiththu vittar maranaththaivilungi vittar saavinaielunthu vittar jeevanotaeventu vittar…
-
Jaganaatha Gurubaranaatha Thiru ஜகநாதா, குருபரநாதா, திரு
ஜகநாதா, குருபரநாதா, திருஅருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! அனுபல்லவி திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,தீதறும் வேத போதா! — ஜகநாதா சரணங்கள் முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திரமொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,நரதேவனாக வந்தாய் மொழியாலோ? — ஜகநாதா எளிய கோலம் தரித்தே இங் கவதிரித்தாலும்,இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே,ஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படிஉடு வழி காட்டிடப் புரிந்தாயே — ஜகநாதா அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக்…
-
Iyya Um Tholgalile ஐயா உம் தோள்களிலே
ஐயா உம் தோள்களிலே ஆடிடும் மலரிலே மெய்யாய் ஒரு மலராய் தேவன் தரவில்லையே பல்லவி சின்னப் பூ நானல்லவோ தேவனே நான் சொல்லவோ என்னை உம் பாதத்திலே ஏற்றுக்கொண்டால் என்னவோ(2) வண்ணம் எனக்கில்லையே வாசல் திறப்பில்லையே மண்ணில் உதிரும் முன்னே வாழ்வு கொடுத்தால் என்ன – சின்னப் பூ தொய்யும் உயிர் பிரிந்தே ஓடிப்பறக்கும் முன்னே தூய விரல்களிலே தொட்டுப் பறித்தால் என்ன – சின்னப் பூ Iyya Um Tholgalile Lyrics in English aiyaa…
-
Iyya Um Thirunamam ஐயா உம்திரு நாமம்
ஐயா உம்திரு நாமம்அகில மெல்லாம் பரவ வேண்டும்ஆறுதல் உம் வசனம்அனைவரும் கேட்க வேண்டும் கலங்கிடும் மாந்தர்கல்வாரி அன்பைகண்டு மகிழ வேண்டும்கழுவப்பட்டு வாழ வேண்டும் இருளில் வாழும் மாந்தர்பேரொளியைக் கண்டுஇரட்சிப்பு அடைய வேண்டும்இயேசு என்று சொல்ல வேண்டும் சாத்தானை வென்று சாபத்தினின்றுவிடுதலை பெற வேண்டும்வெற்றி பெற்று வாழ வேண்டும் குருடரெல்லாம் பார்க்கணும்முடவரெல்லாம் நடக்கணும்செவிடரெல்லாம் கேட்கணுமேசுவிசேஷம் சொல்லணுமே Iyya Um Thirunamam – ஐயா உம் திருநாமம் Lyrics in English Iyya Um Thirunamamaiyaa umthiru naamamakila mellaam…
-
Iyesu umthainthu kaayam இயேசு உமதைந்து காயம்
இயேசு உமதைந்து காயம்நோவும் சாவும் எனக்குஎந்தப் போரிலும் சகாயம்ஆறுதலுமாவதுஉம்முடைய வாதையின்நினைவு என் மனதின்இச்சை மாளுவதற்காகஎன்னிலே தரிப்பதாக லோகம் தன் சந்தோஷமானநகர வழியிலேஎன்னைக் கூட்டிக்கொள்வதானமோசத்தில் நான் இயேசுவேஉமது வியாகுலபாரத்தைத் தியானிக்கஎன் இதயத்தை அசையும்அப்போ மோசங்கள்கலையும் எந்தச் சமயத்திலேயும்உம்முடைய காயங்கள்எனக்க நுகூலம் செய்யும்என்பதே என் ஆறுதல்ஏனெனில் நீர் எனக்குபதிலாய் மரித்ததுஎன்னை எந்த அவதிக்கும்நீங்கலாக்கி விடுவிக்கும் நீர் மரித்ததால் ஓர்க்காலும்சாவை ருசிபாரேனேஇதை முழு மனதாலும்நான் நம்பட்டும் இயேசுவேஉமது அவஸ்தையும்சாவின் வேதனைகளும்நான் பிழைக்கிறதற்காகஎனக்குப் பலிப்பதாக இயேசு உமதைந்துகாயம்நோவும் சாவும் எனக்குஎந்தப் போரிலும் சகாயம்ஆறுதலுமாவதுமுடிவில்…
-
Iyesu raja vanthirukirar இயேசு ராஜா வந்திருக்கிறார்
இயேசு ராஜா வந்திருக்கிறார்எல்லோரும் கொண்டாடுவோம்கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம்கவலைகள் மறந்து நாம் பாடுவோம் கூப்பிடு நீ பதில் கொடுப்பார்குறைகளெல்லாம் நிறைவாக்குவார்உண்மையாக தேடுவோரின்உள்ளத்தில் வந்திடுவார் மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலவர்உன் நினைவாய் இருக்கின்றார்ஓடிவா என் மகனே கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்கரம் பிடித்து நடத்திடுவார்எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்இன்றே நிறைவேற்றுவார் நோய்களெல்லாம் நீக்கிடுவார்நொடிப்பொழுதே சுகம் தருவார்பேய்களெல்லாம் நடுநடுங்கும்பெரியவர் திரு முன்னே -நம்ம பாவமெல்லாம் போக்கிடுவார்பயங்களெல்லாம் நீக்கிடுவார்ஆவியினால் நிரப்பிடுவார்அதிசயம் செய்திடுவார் Iyesu raja vanthirukirar Lyrics in English Yesu raajaa vanthirukkiraarellorum konndaaduvomkaithatti naam…
-
Iyesu neenga irukkaiyile இயேசு நீங்க இருக்கையிலே
இயேசு நீங்க இருக்கையிலேநாங்க சோர்ந்து போவதில்லைநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க சமாதான காரணர் நீங்கதானேசர்வ வல்லவரும் நீங்கதானே அதிசய தேவன் நீங்கதானேஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே தாயும் தகப்பனும் நீங்கதானேதாங்கும் சுமைதாங்கி நீங்கதானே எனக்கு அழகெல்லாம் நீங்கதானேஎனது ஆசையெல்லாம் நீங்கதானே இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானேஇரட்சிப்பின் தேவன் நீங்கதானே எல்லாமே எனக்கு நீங்கதானேஎனக்குள் வாழ்பவரும் நீங்கதானே Iyesu neenga irukkaiyile Lyrics in English Yesu neenga irukkaiyilaenaanga sornthu povathillaineenga ellaamae paarththuk kolveenga samaathaana kaaranar…
-
Iyayaah Naan Oru Maapaavi Ennai ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை
ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள் மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! — ஐயையா ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்அருவருத்து நான் தள்ளுதற்குவாகன சத்த மனம் தருவீர் –…
-
Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா – என் இதயத்தில் எழுந்திட வாஎன்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடுகாத்திடு என் தலைவா –2 உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்குசொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ –2மெழுகாகினேன் திரியாக வாமலராகினேன் மணமாகவா –2 உருவில்லா இறைவன் உன் உதவியின்றிஉலகத்தில் எதுவும் நடந்திடுமோ –2குயிலாகினேன் குரலாகவாமயிலாகினேன் நடமாடவா –2 Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva Lyrics in English iyarkaiyil urainthidum innaiyatta iraivaa – en ithayaththil…