Category: Tamil Worship Songs Lyrics

  • Iyare Neer Thangum ஐயரே நீர் தங்கும்

    ஐயரே நீர் தங்கும் – இப்போதுஅந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சேஐயா நீர் இரங்கும் பகல்முழுதுங் காத்தீர் சென்றபகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம்பரமனே இந்த இரவிலும் வாரும்பாவியை நீர் காரும் தங்கா தொரு பொருளும் என்னிடம்தங்கா தொரு பொருளும் -யேசுதற்பரனே நீர் ஒருவரேயென்னில்தங்கித் தயைபுரியும் உயிரே துமையன்றிப் பாவிக்குயிரே துமையன்றி – என்றன்உடல் உயிர் உம்மால் உய்கிறதையாஉத்தமனே தங்கும் நீர் தங்கிடும் வீட்டில் யேசுவேநீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம்நிறைவே குறைவுண்டாமோ கர்த்தாநின்னை விடமாட்டேன் என்பாவம் மனியும் இறையேஎன்பாவம் மனியும் –…

  • Iyane Umadhu Thiruvadi Kalukke ஐயனே! உமதுதிருவடி களுக்கே

    ஐயனே! உமதுதிருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம்!மெய்யனே! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்சேர்த்தரவணைத்தீரே;அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும் நாவிழி செவியை, நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்,தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,தெய்வமே, அருள்கூரும் கைகாலால் நான் பவம்புரி யாமல்சுத்தனே துணை நில்லும்துய்யனே, உம்மால் தான் எனதிதயம்தூய்வழியே செல்லும் ஊழியந் தனைநான் உண்மையாச் செய்யஉதவி நீர் செய்வீரேஏழைநான் உமக்கே இசையநல் ஆவிஇன்பமாய்ப் பெய்வீரே அத்தனே! உமது…

  • Iyane Ivar Kaasi ஐயனே இவர்க் காசி

    ஐயனே இவர்க் காசி ஈகுவாய்மெய்யாய் உன்னைச் சார என்றும் பொய்யா மிவ்வுல காசை யைவிட்டுமெய்யாய் உன்னைச் சார என்றும் பாவ முஞ்செக சால மும்விட்டுப்பனுவ லுரைப் படியே வெகுஆவ லாயுன தருளி னாலுயிர்அடையக் கதி யடைய என்றும் நற்றுதி செயும் பத்த ராயுன்றன்பொற்றா ளிணை போற்றி ஓங்குசற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்சான்றோர் நெறிசார என்றும் இன்று தொட்டிவர் என்று மேயுனைச்சென்றே எங்குங் கூறிப் பயன்நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினிஒன்றி யுயர்ந் தோங்க என்றும் அன்று சீடராய்ப் பன்னி…

  • Iyaiyaa Naan Paavi ஐயையா, நான் பாவி

    ஐயையா, நான் பாவி என்னைஆளும் தயாபரனே! பொய்யாம் உலக உல்லாசத்தினால்மனம் போனவழி நடந்தேன்-ஏசையா, அபயம்! அபயம்! இரங்கும்,மே சையா, என் தாதாவே, எத்தனை சூதுகள், எத்தனைவாதுகள் எத்தனை தீதுகளோ?எனது அத்தனே! என்பிழை அத்தனையும் பொறுத்தாண்டருளும், கோவே, வஞ்சகமோ, கரவோ, கபடோமாய் மாலமோ,ரண்டகமோ? மனச் சஞ்சலம் நீக்கிஎனக்கருள் செய்யும், சமஸ்தநன்மைக் கடலே பொய்யும், புரட்டும்,உருட்டும், திருட்டும்பொறாமையும், ஆணவமும்விட் டுய்யும்படி அருள் செய்யும்அனதி ஓர் ஏகதிரித்துவனே உன்னை எல்லாத்திலும்பார்க்கச் சிநேகித்தூனதடியார்களையும், நான்என்னைச் சிநேகிக்கிறார் போல்சிநேகிக்க ஏவும், பராபரனே Iyaiyaa Naan…

  • Iyaiah Naan Vanthen Deva ஜயையா, நான் வந்தேன்

    ஜயையா, நான் வந்தேன் ஜயையா, நான் வந்தேன்; – தேவஆட்டுக்குட்டி, வந்தேன். துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர், – தயைசெய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;தேவாட்டுக்குட்டி, வந்தேன்.– ஜயையா உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;தேவாட்டுக்குட்டி, வந்தேன்.– ஜயையா எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்எத்தனை எத்தனையோ! – இவைதிண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;தேவாட்டுக்குட்டி, வந்தேன்.– ஜயையா ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து…

  • Iyaesuvin Varukaikkup Paalam Amaippoem இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்

    இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்பரிசுத்தப் புரட்சிக்கு வழி வகுப்போம்பாரதத்தின் புதல்வரை விரைந்து மீட்போம்இயேசுவின் ஆட்சியில் வர உழைப்போம் பாரதத்தில் வாழும் ஜனங்கள் .. இன்றுசிலுவைப் பக்கம் வந்திட வேண்டும்கர்த்தரே தெய்வமென்று பரவட்டுமேநித்தமும் சேவிப்போர் பெருகட்டுமே இயேசுவை நம்பும் யாவரும் – அவர்இனிய செய்தி கூறிட வேண்டும்இயேசுவே நங்கூரம் வேறு வழி இல்லைநற்செய்தி கூறுவோம் தேசமெங்கிலும் செயல்வீரர் வாலிபனே வா .. இயேசுதளபதி அழைக்கிறார் வாபுதியதோர் பாரதம் படைத்திடவாஎழுந்து வா விரைந்து வாää செயல்பட வா Iyaesuvin Varukaikkup…

  • Iyaesuvin Pinnaal Naan இயேசுவின் பின்னால் நான்

    இயேசுவின் பின்னால் நான் செல்வேன்திரும்பி பார்க்கை மாட்டேன்சிலுவையே முன்னால்உலகமே பின்னால்இயேசு சிந்திய இரத்தத்தினாலேஎன்றும் விடுதலையே உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்றுஎல்லாம் உதவி விடடேன்உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்ஒப்புக் கொடுத்து விட்டேன்நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசுஎன்ன நடந்தாலும் எவ்வேளையிலும்எப்போதும் துதித்திடுவேன் வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்எதுவும் பிரிக்காதுவெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்முற்றிலும் ஜெயம் பெறுவேன்நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோவாழ்வோ சாவோ வல்ல தூதரோபிரிக்கவே முடியாது அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசுஆட்சி செய்திடணும்ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்சுபைகள்…

  • Iyaesuvin Pillaikal Naankal இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்

    இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்எப்போதும் மகிழ்ந்திருப்போம்இயேசுவின் பிள்ளைகளேஎப்போதும் மகிழ்ந்திருங்கள் எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் களிகூறுவோம்நம் நேசரில் களிகூறுவோம் – 2 எதை நினைத்தும் கலங்காமல்இப்போதும் ஸ்தோத்தரிப்போம்நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் இன்று காணும் எகிப்தியரைஇனிமேல் காணமாட்டோம்நமக்காய் யுத்தாம் செய்வார் – இயேசு நமக்கு எதிராய் மந்திரம் இல்லைகுறிசொல்லல் எதுவும் இல்லைசாத்தான் நம் காலின் கீழே – இன்று காற்றை நாம் காணமாட்டோம்மழையையும் பார்க்க மாட்டோம்வாய்க்கால்கள் நிரப்பப்படும் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவார்அதிசயம் செய்திடுவார் Iyaesuvin Pillaikal Naankal Lyrics in English Yesuvin…

  • Iyaesuvin Naamam இயேசுவின் நாமம்

    இயேசுவின் நாமம் இன்ப நாமம்வல்லமையுள்ள நாமம் – அந்தநாமத்திலே துதி பாடிடுவோம் – 2கன மகிமையை செலுத்திடுவோம் இயேசுவின் நாமமின்றிவேறு நாமத்தில் மீட்பில்லையேஅந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமேநாம் மண்டியிட்டு ஜெபிப்போமே மகிழ்ச்சிக் குரலெழுப்பிமன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்எக்காளத்தோடும் கைத்தாளதோடும்நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம் தாய் என்னை மறந்தாலும்அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்என்னை நினைத்துக் கொள்ளஎன் நாமத்தையேஅவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார் எக்காளம் முழங்கிடவேவான மேகங்கள் நடுவினிலே – அவர்மகிமை யோடும் வான தூதரோடும்இயேசு இராஜாதி ராஜன் வருவார் Iyaesuvin Naamam Lyrics…

  • Iyaesuvin Maarpinil – Saaruvaenae இயேசுவின் மார்பினில் – சாருவேனே

    இயேசுவே என்னை அணைத்துக்கொள்ளும் இயேசுவின் மார்பினில் – சாருவேனேதுன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே காரிருள் மூடும் நேரத்தினில்கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்எந்தனை மீட்டிட உந்தனை ஈந்திரேஅன்பின் சொரூபி என் இயேசு நாதா நீசச் சிலுவை மீதினிலேஎன் பாவம் போக்கத் தொங்கினீரேஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே கல்வாரி நாதா நின் இரத்தத்தைசிந்தினீரே இப்பாவிக்காககைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதேமுள்முடீ சூட்டியே நின் சிரசில் ஜீவனைத் தந்த என் நேசரேஒப்புவித்தேன் என்னை உமக்காய்கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம்…