Category: Tamil Worship Songs Lyrics

  • Iyesu raja vanthirukirar இயேசு ராஜா வந்திருக்கிறார்

    இயேசு ராஜா வந்திருக்கிறார்
    எல்லோரும் கொண்டாடுவோம்
    கைதட்டி நாம் பாடுவோம்

    கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
    கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

    கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
    குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
    உண்மையாக தேடுவோரின்
    உள்ளத்தில் வந்திடுவார்

    மனதுருக்கம் உடையவரே
    மன்னிப்பதில் வள்ளலவர்
    உன் நினைவாய் இருக்கின்றார்
    ஓடிவா என் மகனே

    கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
    கரம் பிடித்து நடத்திடுவார்
    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    இன்றே நிறைவேற்றுவார்

    நோய்களெல்லாம் நீக்கிடுவார்
    நொடிப்பொழுதே சுகம் தருவார்
    பேய்களெல்லாம் நடுநடுங்கும்
    பெரியவர் திரு முன்னே -நம்ம

    பாவமெல்லாம் போக்கிடுவார்
    பயங்களெல்லாம் நீக்கிடுவார்
    ஆவியினால் நிரப்பிடுவார்
    அதிசயம் செய்திடுவார்


    Iyesu raja vanthirukirar Lyrics in English

    Yesu raajaa vanthirukkiraar
    ellorum konndaaduvom
    kaithatti naam paaduvom

    konndaaduvom konndaaduvom
    kavalaikal maranthu naam paaduvom

    kooppidu nee pathil koduppaar
    kuraikalellaam niraivaakkuvaar
    unnmaiyaaka thaeduvorin
    ullaththil vanthiduvaar

    manathurukkam utaiyavarae
    mannippathil vallalavar
    un ninaivaay irukkintar
    otivaa en makanae

    kannnneerellaam thutaiththiduvaar
    karam pitiththu nadaththiduvaar
    ennnamellaam aekkamellaam
    inte niraivaettuvaar

    Nnoykalellaam neekkiduvaar
    notippoluthae sukam tharuvaar
    paeykalellaam nadunadungum
    periyavar thiru munnae -namma

    paavamellaam pokkiduvaar
    payangalellaam neekkiduvaar
    aaviyinaal nirappiduvaar
    athisayam seythiduvaar

  • Iyesu neenga irukkaiyile இயேசு நீங்க இருக்கையிலே

    இயேசு நீங்க இருக்கையிலே
    நாங்க சோர்ந்து போவதில்லை
    நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

    சமாதான காரணர் நீங்கதானே
    சர்வ வல்லவரும் நீங்கதானே

    அதிசய தேவன் நீங்கதானே
    ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே

    தாயும் தகப்பனும் நீங்கதானே
    தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே

    எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
    எனது ஆசையெல்லாம் நீங்கதானே

    இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
    இரட்சிப்பின் தேவன் நீங்கதானே

    எல்லாமே எனக்கு நீங்கதானே
    எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே


    Iyesu neenga irukkaiyile Lyrics in English

    Yesu neenga irukkaiyilae
    naanga sornthu povathillai
    neenga ellaamae paarththuk kolveenga

    samaathaana kaaranar neengathaanae
    sarva vallavarum neengathaanae

    athisaya thaevan neengathaanae
    aalosanaik karththar neengathaanae

    thaayum thakappanum neengathaanae
    thaangum sumaithaangi neengathaanae

    enakku alakellaam neengathaanae
    enathu aasaiyellaam neengathaanae

    irul neekkum velichcham neengathaanae
    iratchippin thaevan neengathaanae

    ellaamae enakku neengathaanae
    enakkul vaalpavarum neengathaanae

  • Iyayaah Naan Oru Maapaavi Ennai ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை

    ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை
    ஆண்டு நடத்துவீர், தேவாவி!

    சரணங்கள்

    1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்
      மீதிலிரங்கச் சமயம் ஐயா
      ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகு
      அவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா
    2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழை
      என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
      தினமும் வந்து வழி நடத்தும் – ஞான
      தீபமே, உன்னத தேவாவி! — ஐயையா
    3. ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்
      அருவருத்து நான் தள்ளுதற்கு
      வாகன சத்த மனம் தருவீர் – நீர்
      வல்லவராகிய தேவாவி! — ஐயையா
    4. பத்தியின் பாதை விலகாமல் – கெட்ட
      பாவத்தில் ஆசைகள் வையாமல்
      சத்திய வேதப்படி நடக்க – என்னைத்
      தாங்கி நடத்திடும், தேவாவி! — ஐயையா
    5. அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் – என்
      ஆண்டவரின் மேல் விசுவாசம்,
      இன்பமிகு மெய்ச் சமாதானம் – இவை
      யாவும் தருவீரே, தேவாவி! — ஐயையா
    6. ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து – அவர்
      இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
      மாசில்லாத் துய்யனே, வந்துதவும் – நீர்
      வராமல் தீராதே, தேவாவி! — ஐயையா

    Iyayaah Naan Oru Maapaavi Ennai Lyrics in English

    aiyaiyaa, naan oru maapaavi – ennai
    aanndu nadaththuveer, thaevaavi!

    saranangal

    1. mey aiyaa, ithu tharunam, aiyaa – entan
      meethilirangach samayam aiyaa
      aiyaiyaa, ippo thenmael irangi – veku
      avasiyam varavaenum, thaevaavi! — aiyaiyaa
    2. enathiruthayam paalnilamaam – aelai
      ennaith thiruththi neer anpaakath
      thinamum vanthu vali nadaththum – njaana
      theepamae, unnatha thaevaavi! — aiyaiyaa
    3. aakaatha lokaththin vaalvai ellaam – thinam
      aruvaruththu naan thallutharku
      vaakana saththa manam tharuveer – neer
      vallavaraakiya thaevaavi! — aiyaiyaa
    4. paththiyin paathai vilakaamal – ketta
      paavaththil aasaikal vaiyaamal
      saththiya vaethappati nadakka – ennaith
      thaangi nadaththidum, thaevaavi! — aiyaiyaa
    5. anpu, porumai, narsanthosham – en
      aanndavarin mael visuvaasam,
      inpamiku meych samaathaanam – ivai
      yaavum tharuveerae, thaevaavi! — aiyaiyaa
    6. aesukiristhuvil naan saarnthu – avar
      idaththilaeyae nampikkai vaikka,
      maasillaath thuyyanae, vanthuthavum – neer
      varaamal theeraathae, thaevaavi! — aiyaiyaa
  • Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா

    இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா – என்

    இதயத்தில் எழுந்திட வா
    என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
    காத்திடு என் தலைவா –2

    உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு
    சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ –2
    மெழுகாகினேன் திரியாக வா
    மலராகினேன் மணமாகவா –2

    உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
    உலகத்தில் எதுவும் நடந்திடுமோ –2
    குயிலாகினேன் குரலாகவா
    மயிலாகினேன் நடமாடவா –2


    Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva Lyrics in English

    iyarkaiyil urainthidum innaiyatta iraivaa – en

    ithayaththil elunthida vaa
    entum ingu ennodu nintu ennai anpodu
    kaaththidu en thalaivaa –2

    unthan anpu uravinti enakku – ingu
    sontham suttam soolnthida payanennavo –2
    melukaakinaen thiriyaaka vaa
    malaraakinaen manamaakavaa –2

    uruvillaa iraivan un uthaviyinti
    ulakaththil ethuvum nadanthidumo –2
    kuyilaakinaen kuralaakavaa
    mayilaakinaen nadamaadavaa –2

  • Iyare Neer Thangum ஐயரே நீர் தங்கும்

    ஐயரே நீர் தங்கும் – இப்போது
    அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே
    ஐயா நீர் இரங்கும்

    பகல்முழுதுங் காத்தீர் சென்ற
    பகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம்
    பரமனே இந்த இரவிலும் வாரும்
    பாவியை நீர் காரும்

    தங்கா தொரு பொருளும் என்னிடம்
    தங்கா தொரு பொருளும் -யேசு
    தற்பரனே நீர் ஒருவரேயென்னில்
    தங்கித் தயைபுரியும்

    உயிரே துமையன்றிப் பாவிக்
    குயிரே துமையன்றி – என்றன்
    உடல் உயிர் உம்மால் உய்கிறதையா
    உத்தமனே தங்கும்

    நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே
    நீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம்
    நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா
    நின்னை விடமாட்டேன்

    என்பாவம் மனியும் இறையே
    என்பாவம் மனியும் – அப்போது
    எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில்
    எனக்கோர் திகிலேது?

    எனக்கு நீர்காவல் என்றும்
    எனக்கு நீர்காவல் – என்றன்
    இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
    எல்லவர்க்குங் காவல்

    உம்மோடே படுப்பேன் ஐயா
    உம்மோடே படுப்பேன் – இரவில்
    உம்மோடேயர்வேன் சேதமில்லாமல்
    உம்மோடெழுந்திருப்பேன்


    Iyare Neer Thangum Lyrics in English

    aiyarae neer thangum ennidam
    aiyarae neer thangum – ippothu
    anthi naeram polu thasthamiththaachchaே
    aiyaa neer irangum

    pakalmuluthung kaaththeer senta
    pakalmuluthung kaaththeer -thoththiram
    paramanae intha iravilum vaarum
    paaviyai neer kaarum

    thangaa thoru porulum ennidam
    thangaa thoru porulum -yaesu
    tharparanae neer oruvaraeyennil
    thangith thayaipuriyum

    uyirae thumaiyantip paavik
    kuyirae thumaiyanti – entan
    udal uyir ummaal uykirathaiyaa
    uththamanae thangum

    neer thangidum veettil yaesuvae
    neer thangidum veettil -ellaam
    niraivae kuraivunndaamo karththaa
    ninnai vidamaattaen

    enpaavam maniyum iraiyae
    enpaavam maniyum – appothu
    eliyaen ummodapeeyarvaen iravil
    enakkor thikilaethu?

    enakku neerkaaval entum
    enakku neerkaaval – entan
    inaththaar janaththaar eliyor valiyor
    ellavarkkung kaaval

    ummotae paduppaen aiyaa
    ummotae paduppaen – iravil
    ummotaeyarvaen sethamillaamal
    ummodelunthiruppaen

  • Iyane Umadhu Thiruvadi Kalukke ஐயனே! உமதுதிருவடி களுக்கே

    1. ஐயனே! உமதுதிருவடி களுக்கே
      ஆயிரந்தரந் தோத்திரம்!
      மெய்யனே! உமது தயைகளை அடியேன்
      விவரிக்க எம்மாத்திரம்?
    2. சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்
      சேர்த்தரவணைத்தீரே;
      அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
      யாகவா தரிப்பீரே
    3. இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
      ஏழையைக் குணமாக்கும்
      கருணையாய் என்னை உமதகமாக்கிக்
      கன்மமெல்லாம் போக்கும்
    4. நாவிழி செவியை, நாதனே, இந்த
      நாளெல்லாம் நீர் காரும்,
      தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,
      தெய்வமே, அருள்கூரும்
    5. கைகாலால் நான் பவம்புரி யாமல்
      சுத்தனே துணை நில்லும்
      துய்யனே, உம்மால் தான் எனதிதயம்
      தூய்வழியே செல்லும்
    6. ஊழியந் தனைநான் உண்மையாச் செய்ய
      உதவி நீர் செய்வீரே
      ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
      இன்பமாய்ப் பெய்வீரே
    7. அத்தனே! உமது மகிமையை நோக்க,
      அயலான் நலம்பார்க்கச்
      சித்தமாய் அருளும், மெய்விசுவாசம்,
      தேவனே உமக்கேற்க
    8. இன்றும் என் மீட்பைப் பயம் நடுக்கத்தோ
      டேயடியேன் நடத்தப்
      பொன்றிடா பலமே தாரும், என் நாளைப்
      பூவுலகில் கடத்த
    9. இந்த நாளிலுமே திருச்சபை வளர
      ஏகா தயைகூரும்
      தந்தையே, நானதற் குதவியாயிருக்கத்
      தற்பரா வரந்தாரும்

    Iyane Umadhu Thiruvadi Kalukke Lyrics in English

    1. aiyanae! umathuthiruvati kalukkae
      aayirantharan thoththiram!
      meyyanae! umathu thayaikalai atiyaen
      vivarikka emmaaththiram?
    2. sentathaam iravil thaevareenennaich
      serththaravannaiththeerae;
      anthataivaayip pakalilung kirupai
      yaakavaa tharippeerae
    3. iruthayan thanai neer puthiyathae yaakkum
      aelaiyaik kunamaakkum
      karunnaiyaay ennai umathakamaakkik
      kanmamellaam pokkum
    4. naavili seviyai, naathanae, intha
      naalellaam neer kaarum,
      theevinai vilakinaan thirumukam Nnokka,
      theyvamae, arulkoorum
    5. kaikaalaal naan pavampuri yaamal
      suththanae thunnai nillum
      thuyyanae, ummaal thaan enathithayam
      thooyvaliyae sellum
    6. ooliyan thanainaan unnmaiyaach seyya
      uthavi neer seyveerae
      aelainaan umakkae isaiyanal aavi
      inpamaayp peyveerae
    7. aththanae! umathu makimaiyai Nnokka,
      ayalaan nalampaarkkach
      siththamaay arulum, meyvisuvaasam,
      thaevanae umakkaerka
    8. intum en meetpaip payam nadukkaththo
      taeyatiyaen nadaththap
      pontidaa palamae thaarum, en naalaip
      poovulakil kadaththa
    9. intha naalilumae thiruchchapai valara
      aekaa thayaikoorum
      thanthaiyae, naanathar kuthaviyaayirukkath
      tharparaa varanthaarum
  • Iyane Ivar Kaasi ஐயனே இவர்க் காசி

    ஐயனே இவர்க் காசி ஈகுவாய்
    மெய்யாய் உன்னைச் சார என்றும்

    பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு
    மெய்யாய் உன்னைச் சார என்றும்

    பாவ முஞ்செக சால மும்விட்டுப்
    பனுவ லுரைப் படியே வெகு
    ஆவ லாயுன தருளி னாலுயிர்
    அடையக் கதி யடைய என்றும்

    நற்றுதி செயும் பத்த ராயுன்றன்
    பொற்றா ளிணை போற்றி ஓங்கு
    சற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்
    சான்றோர் நெறிசார என்றும்

    இன்று தொட்டிவர் என்று மேயுனைச்
    சென்றே எங்குங் கூறிப் பயன்
    நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினி
    ஒன்றி யுயர்ந் தோங்க என்றும்

    அன்று சீடராய்ப் பன்னி ருவரை
    அழைத்தாய் தயை விளைத்தாய் இவர்
    என்றுஞ் சபையில் ஒன்றி வைகிட
    நின்றுன் கிருபை ஈவாய் என்றும்
    ஐயனே இவர்க் காசி ஈகுவாய்
    மெய்யாய் உன்னைச் சார என்றும்


    Iyane Ivar Kaasi Lyrics in English

    aiyanae ivark kaasi eekuvaay
    meyyaay unnaich saara entum

    poyyaa mivvula kaasai yaivittu
    meyyaay unnaich saara entum

    paava munjaெka saala mumvittup
    panuva luraip patiyae veku
    aava laayuna tharuli naaluyir
    ataiyak kathi yataiya entum

    nattuthi seyum paththa raayuntan
    pottaா linnai potti ongu
    sarku namumey vaalvu maepettuch
    saantor nerisaara entum

    intu thottivar entu maeyunaich
    sente engung koorip payan
    nanti pettuyar venti yuttini
    onti yuyarn thonga entum

    antu seedaraayp panni ruvarai
    alaiththaay thayai vilaiththaay ivar
    entunj sapaiyil onti vaikida
    nintun kirupai eevaay entum
    aiyanae ivark kaasi eekuvaay
    meyyaay unnaich saara entum

  • Iyaiyaa Naan Paavi ஐயையா, நான் பாவி

    ஐயையா, நான் பாவி என்னை
    ஆளும் தயாபரனே!

    1. பொய்யாம் உலக உல்லாசத்தினால்
      மனம் போனவழி நடந்தேன்-
      ஏசையா, அபயம்! அபயம்! இரங்கும்,
      மே சையா, என் தாதாவே,
    2. எத்தனை சூதுகள், எத்தனை
      வாதுகள் எத்தனை தீதுகளோ?
      எனது அத்தனே! என்
      பிழை அத்தனையும் பொறுத்
      தாண்டருளும், கோவே,
    3. வஞ்சகமோ, கரவோ, கபடோ
      மாய் மாலமோ,
      ரண்டகமோ? மனச் சஞ்சலம் நீக்கி
      எனக்கருள் செய்யும், சமஸ்த
      நன்மைக் கடலே
    4. பொய்யும், புரட்டும்,
      உருட்டும், திருட்டும்
      பொறாமையும், ஆணவமும்
      விட் டுய்யும்படி அருள் செய்யும்
      அனதி ஓர் ஏகதிரித்துவனே
    5. உன்னை எல்லாத்திலும்
      பார்க்கச் சிநேகித்
      தூனதடியார்களையும், நான்
      என்னைச் சிநேகிக்கிறார் போல்
      சிநேகிக்க ஏவும், பராபரனே

    Iyaiyaa Naan Paavi Lyrics in English

    aiyaiyaa, naan paavi ennai
    aalum thayaaparanae!

    1. poyyaam ulaka ullaasaththinaal
      manam ponavali nadanthaen-
      aesaiyaa, apayam! apayam! irangum,
      mae saiyaa, en thaathaavae,
    2. eththanai soothukal, eththanai
      vaathukal eththanai theethukalo?
      enathu aththanae! en
      pilai aththanaiyum poruth
      thaanndarulum, kovae,
    3. vanjakamo, karavo, kapatoo
      maay maalamo,
      ranndakamo? manach sanjalam neekki
      enakkarul seyyum, samastha
      nanmaik kadalae
    4. poyyum, purattum,
      uruttum, thiruttum
      poraamaiyum, aanavamum
      vit duyyumpati arul seyyum
      anathi or aekathiriththuvanae
    5. unnai ellaaththilum
      paarkkach sinaekith
      thoonathatiyaarkalaiyum, naan
      ennaich sinaekikkiraar pol
      sinaekikka aevum, paraaparanae
  • Iyaiah Naan Vanthen Deva ஜயையா, நான் வந்தேன்

    ஜயையா, நான் வந்தேன்

    ஜயையா, நான் வந்தேன்; – தேவ
    ஆட்டுக்குட்டி, வந்தேன்.

    1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்
      துஷ்டன் எனை அழைத்தீர், – தயை
      செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
      தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
      – ஜயையா
    2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
      ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;
      தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
      தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
      – ஜயையா
    3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
      எத்தனை எத்தனையோ! – இவை
      திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;
      தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
      – ஜயையா
    4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்
      தென்னை அரவணையும்; – மனம்
      தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
      தேவாட்டுக்குட்டி, வந்தேன்
      – ஜயையா

    Iyaiah Naan Vanthen Deva Lyrics in English

    jayaiyaa, naan vanthaen

    jayaiyaa, naan vanthaen; – thaeva
    aattukkutti, vanthaen.

    1. thuyyan neer sori, paavi enakkaaych sinthith
      thushdan enai alaiththeer, – thayai
      seyvom ente; ithai allaathu pokkillai;
      thaevaattukkutti, vanthaen.
      – jayaiyaa
    2. ullak karaikalil ontenum thaanaay
      olinthaal varuvaen, entu – nillaen;
      thau; um uthiram karai yaavum theerththidum;
      thaevaattukkutti, vanthaen.
      – jayaiyaa
    3. ennnam, veliyae poraattangal, utpayam
      eththanai eththanaiyo! – ivai
      thinnnam akatti eliyaenai ratchiyum;
      thaevaattukkutti, vanthaen.
      – jayaiyaa
    4. aettukkonndu mannippu eenthu suththikarith
      thennai aravannaiyum; – manam
      thaettikkonntaen unthan vaakkuththaththangalaal;
      thaevaattukkutti, vanthaen
      – jayaiyaa
  • Iyaesuvin Varukaikkup Paalam Amaippoem இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்

    இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்
    பரிசுத்தப் புரட்சிக்கு வழி வகுப்போம்
    பாரதத்தின் புதல்வரை விரைந்து மீட்போம்
    இயேசுவின் ஆட்சியில் வர உழைப்போம்

    1. பாரதத்தில் வாழும் ஜனங்கள் .. இன்று
      சிலுவைப் பக்கம் வந்திட வேண்டும்
      கர்த்தரே தெய்வமென்று பரவட்டுமே
      நித்தமும் சேவிப்போர் பெருகட்டுமே
    2. இயேசுவை நம்பும் யாவரும் – அவர்
      இனிய செய்தி கூறிட வேண்டும்
      இயேசுவே நங்கூரம் வேறு வழி இல்லை
      நற்செய்தி கூறுவோம் தேசமெங்கிலும்
    3. செயல்வீரர் வாலிபனே வா .. இயேசு
      தளபதி அழைக்கிறார் வா
      புதியதோர் பாரதம் படைத்திடவா
      எழுந்து வா விரைந்து வாää செயல்பட வா

    Iyaesuvin Varukaikkup Paalam Amaippoem Lyrics in English

    Yesuvin varukaikkup paalam amaippom
    parisuththap puratchikku vali vakuppom
    paarathaththin puthalvarai virainthu meetpom
    Yesuvin aatchiyil vara ulaippom

    1. paarathaththil vaalum janangal .. intu
      siluvaip pakkam vanthida vaenndum
      karththarae theyvamentu paravattumae
      niththamum sevippor perukattumae
    2. Yesuvai nampum yaavarum – avar
      iniya seythi koorida vaenndum
      Yesuvae nangaூram vaetru vali illai
      narseythi kooruvom thaesamengilum
    3. seyalveerar vaalipanae vaa .. Yesu
      thalapathi alaikkiraar vaa
      puthiyathor paaratham pataiththidavaa
      elunthu vaa virainthu vaaää seyalpada vaa