Category: Tamil Worship Songs Lyrics

  • Iyaesuvin Pinnaal Naan இயேசுவின் பின்னால் நான்

    இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
    திரும்பி பார்க்கை மாட்டேன்
    சிலுவையே முன்னால்
    உலகமே பின்னால்
    இயேசு சிந்திய இரத்தத்தினாலே
    என்றும் விடுதலையே

    1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
      எல்லாம் உதவி விடடேன்
      உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்
      ஒப்புக் கொடுத்து விட்டேன்
      நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
      என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
      எப்போதும் துதித்திடுவேன்
    2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
      எதுவும் பிரிக்காது
      வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
      முற்றிலும் ஜெயம் பெறுவேன்
      நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
      வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
      பிரிக்கவே முடியாது
    3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
      ஆட்சி செய்திடணும்
      ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
      சுபைகள் பெருகிடணும்
      என் சொந்த தேசம் இயேசுவுக்கே
      இயேசுதான் வழி என்கிற முழக்கம்
      எங்கும் கேட்கணுமே
    4. பழையன கடந்தன் புதியன புகுந்தன
      பரலோக குடிமகன் நான்
      மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
      முகமுகமாய் காண்பேன்
      இதயமெல்லாம் ஏங்குதையயா
      இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
      எந்நாளும் நீந்தணுமே

    Iyaesuvin Pinnaal Naan Lyrics in English

    Yesuvin pinnaal naan selvaen
    thirumpi paarkkai maattaen
    siluvaiyae munnaal
    ulakamae pinnaal
    Yesu sinthiya iraththaththinaalae
    entum viduthalaiyae

    1. ulakaththin perumai selvaththin pattu
      ellaam uthavi vidataen
      udal porul aavi utaimaikal yaavum
      oppuk koduththu vittaen
      naan avar aalayam enakkullae Yesu
      enna nadanthaalum evvaelaiyilum
      eppothum thuthiththiduvaen
    2. vaethanai nerukkam innalkal idarkal
      ethuvum pirikkaathu
      vetti vaenthan en Yesuvin anpaal
      muttilum jeyam peruvaen
      nikalkinta kaalamo varukinta kaalamo
      vaalvo saavo valla thootharo
      pirikkavae mutiyaathu
    3. akilamengilum aanndavan Yesu
      aatchi seythidanum
      aaviyil nirainthu saththiyam paesum
      supaikal perukidanum
      en sontha thaesam Yesuvukkae
      Yesuthaan vali enkira mulakkam
      engum kaetkanumae
    4. palaiyana kadanthan puthiyana pukunthana
      paraloka kutimakan naan
      maruroopamaaki manavaalan Yesuvai
      mukamukamaay kaannpaen
      ithayamellaam aenguthaiyayaa
      Yesuvae unthan anpu nathiyilae
      ennaalum neenthanumae
  • Iyaesuvin Pillaikal Naankal இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்

    இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
    எப்போதும் மகிழ்ந்திருப்போம்
    இயேசுவின் பிள்ளைகளே
    எப்போதும் மகிழ்ந்திருங்கள்

    1. எந்நேரமும் எவ்வேளையும்
      இயேசுவில் களிகூறுவோம்
      நம் நேசரில் களிகூறுவோம் – 2
    2. எதை நினைத்தும் கலங்காமல்
      இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
      நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
    3. இன்று காணும் எகிப்தியரை
      இனிமேல் காணமாட்டோம்
      நமக்காய் யுத்தாம் செய்வார் – இயேசு
    4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
      குறிசொல்லல் எதுவும் இல்லை
      சாத்தான் நம் காலின் கீழே – இன்று
    5. காற்றை நாம் காணமாட்டோம்
      மழையையும் பார்க்க மாட்டோம்
      வாய்க்கால்கள் நிரப்பப்படும்
    6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
      அதிகமாய் செய்திடுவார்
      அதிசயம் செய்திடுவார்

    Iyaesuvin Pillaikal Naankal Lyrics in English

    Yesuvin pillaikal naangal
    eppothum makilnthiruppom
    Yesuvin pillaikalae
    eppothum makilnthirungal

    1. ennaeramum evvaelaiyum
      Yesuvil kalikooruvom
      nam naesaril kalikooruvom – 2
    2. ethai ninaiththum kalangaamal
      ippothum sthoththarippom
      naam eppothum sthoththarippom
    3. intu kaanum ekipthiyarai
      inimael kaanamaattaோm
      namakkaay yuththaam seyvaar – Yesu
    4. namakku ethiraay manthiram illai
      kurisollal ethuvum illai
      saaththaan nam kaalin geelae – intu
    5. kaattaை naam kaanamaattaோm
      malaiyaiyum paarkka maattaோm
      vaaykkaalkal nirappappadum
    6. ninaippatharkum vaennduvatharkum
      athikamaay seythiduvaar
      athisayam seythiduvaar
  • Iyaesuvin Naamam இயேசுவின் நாமம்

    இயேசுவின் நாமம் இன்ப நாமம்
    வல்லமையுள்ள நாமம் – அந்த
    நாமத்திலே துதி பாடிடுவோம் – 2
    கன மகிமையை செலுத்திடுவோம்

    1. இயேசுவின் நாமமின்றி
      வேறு நாமத்தில் மீட்பில்லையே
      அந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமே
      நாம் மண்டியிட்டு ஜெபிப்போமே
    2. மகிழ்ச்சிக் குரலெழுப்பி
      மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்
      எக்காளத்தோடும் கைத்தாளதோடும்
      நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
    3. தாய் என்னை மறந்தாலும்
      அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்
      என்னை நினைத்துக் கொள்ள
      என் நாமத்தையே
      அவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார்
    4. எக்காளம் முழங்கிடவே
      வான மேகங்கள் நடுவினிலே – அவர்
      மகிமை யோடும் வான தூதரோடும்
      இயேசு இராஜாதி ராஜன் வருவார்

    Iyaesuvin Naamam Lyrics in English

    Yesuvin naamam inpa naamam
    vallamaiyulla naamam – antha
    naamaththilae thuthi paadiduvom – 2
    kana makimaiyai seluththiduvom

    1. Yesuvin naamaminti
      vaetru naamaththil meetpillaiyae
      antha naamaththilae mannnnor anaivarumae
      naam manntiyittu jepippomae
    2. makilchchik kuraleluppi
      mannan Yesuvil makilnthiduvom
      ekkaalaththodum kaiththaalathodum
      naam aarppariththup paadiduvom
    3. thaay ennai maranthaalum
      avar orupothum marakkamaattar
      ennai ninaiththuk kolla
      en naamaththaiyae
      avar ullangaiyil poriththu ullaar
    4. ekkaalam mulangidavae
      vaana maekangal naduvinilae – avar
      makimai yodum vaana thootharodum
      Yesu iraajaathi raajan varuvaar
  • Iyaesuvin Maarpinil – Saaruvaenae இயேசுவின் மார்பினில் – சாருவேனே

    இயேசுவே என்னை அணைத்துக்கொள்ளும்

    இயேசுவின் மார்பினில் – சாருவேனே
    துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே

    1. காரிருள் மூடும் நேரத்தினில்
      கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
      எந்தனை மீட்டிட உந்தனை ஈந்திரே
      அன்பின் சொரூபி என் இயேசு நாதா
    2. நீசச் சிலுவை மீதினிலே
      என் பாவம் போக்கத் தொங்கினீரே
      ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
      என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே
    3. கல்வாரி நாதா நின் இரத்தத்தை
      சிந்தினீரே இப்பாவிக்காக
      கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
      முள்முடீ சூட்டியே நின் சிரசில்
    4. ஜீவனைத் தந்த என் நேசரே
      ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
      கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
      விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை

    Iyaesuvin Maarpinil – Saaruvaenae Lyrics in English

    Yesuvae ennai annaiththukkollum

    Yesuvin maarpinil – saaruvaenae
    thunpam thukkam kannnneer – marappaenae

    1. kaarirul moodum naeraththinil
      karththaa um paatham annti ninten
      enthanai meettida unthanai eenthirae
      anpin soroopi en Yesu naathaa
    2. neesach siluvai meethinilae
      en paavam pokkath thongineerae
      aaruyir naathanae eththanai vaathaikal
      ennai neer manthaiyil serththidavae
    3. kalvaari naathaa nin iraththaththai
      sinthineerae ippaavikkaaka
      kaikaalkal aannikal kadaavappattathae
      mulmutee soottiyae nin sirasil
    4. jeevanaith thantha en naesarae
      oppuviththaen ennai umakkaay
      karaththil aenthiyae porkireedam soottiyae
      vinnnnilum serppeerae paaviyennai
  • Iyaesuvin Karankalai இயேசுவின் கரங்களை

    இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்
    இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்
    எதற்கும் பயம் இல்லையே
    இனியும் கவலை எனக்கில்லையே
    அல்லேலூயா (4)

    1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
      இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்
      அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
      அரவணைக்கும் இயேசு போதும் போதுமே
    2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
      அதிகமான கனமகிமை உண்டாக்கும்
      காண்கின்ற எல்லாமே அநித்தியம்
      காணாதவைகளோ நித்தியம்
    3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
      வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
      சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
      தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்
    4. கர்த்தரையே முன்வைத்து ஓடுகிறேன்
      கடும்புயல் வந்தாலும் அசைவதில்லை
      எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்
      இனியும் சோர்ந்;து போவதே இல்லை
    5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
      அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
      கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
      வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே
    6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
      விரும்பி தியானம் செய்கின்றேன்
      வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
      வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்

    Iyaesuvin Karankalai Lyrics in English

    Yesuvin karangalaip pattik konntaen naan
    Yesuvin karangalaip pattik konntaen
    etharkum payam illaiyae
    iniyum kavalai enakkillaiyae
    allaelooyaa (4)

    1. Yesuvukkaay avamaanam aettuk konntaen
      inivarum palan mael Nnokkamaanaen
      alinthu pokum paaraattu vaenndaamae
      aravannaikkum Yesu pothum pothumae
    2. athiviraivil neengum intha upaththiravam
      athikamaana kanamakimai unndaakkum
      kaannkinta ellaamae aniththiyam
      kaannaathavaikalo niththiyam
    3. pakaivarkku anpu kaatdiduvaen
      veruppavarkku nanmai seythiduvaen
      sapippavarkku aasi kooriduvaen
      thoottuvorukkaaka jepiththiduvaen
    4. karththaraiyae munvaiththu odukiraen
      kadumpuyal vanthaalum asaivathillai
      ethaiyum thaanguvaen Yesuvukkaay
      iniyum sorn;thu povathae illai
    5. aatkonnda thaevanai nampukiraen
      avarukkul vaer konndu valarukiraen
      kotaikkaalam vanthaalum achchamillaiyae
      varatchik kaalam vanthaalum kavalaiyillaiyae
    6. vaethaththil inpam kaannkinten
      virumpi thiyaanam seykinten
      vaaykkaalil nadappatta maram naan
      vaalkkaiyellaam thavaraamal kani koduppaen
  • Iyaesuvin Kaikal Kaakka இயேசுவின் கைகள் காக்க

    இயேசுவே என் ஆறுதல்

    1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
      பேரன்பின் நிழல் சூழ சுகிப்பேன்
      பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர்நின்றும்
      தூதரின் இன்ப கீதம் ப10ரிப்புண்டாக்கிடும்

    இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
    பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்

    1. இயேசுவின் கைகள் காக்க பாழ் லோகின் கவலை
      சோதனை பாவக் கேடும் தாங்காது உள்ளத்தை
      கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே
      வதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே
    2. இயேசு என் இன்பக் கோட்டை எனக்காய் மாண்டோரை
      சார்ந்தென்றும் நிற்பேன் நீரே நித்திய கன்மலை
      காத்திருப்பேன் அமர்ந்து ராக்காலம் நீங்கிட
      பேரின்ப கரை சேர மா ஜோதி தோன்றிட

    Iyaesuvin Kaikal Kaakka Lyrics in English

    Yesuvae en aaruthal

    1. Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen
      paeranpin nilal soola sukippaen
      palinguk kadal meethum maatchi nakarnintum
      thootharin inpa geetham pa10rippunndaakkidum

    Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen
    paeranpin nilal soola amarnthu sukippaen

    1. Yesuvin kaikal kaakka paal lokin kavalai
      sothanai paavak kaedum thaangaathu ullaththai
      kashdam thukkam kannnneerum kaannaamal neengumae
      vathaikkum thunpam Nnovum viraivil theerumae
    2. Yesu en inpak kottaை enakkaay maanntoorai
      saarnthentum nirpaen neerae niththiya kanmalai
      kaaththiruppaen amarnthu raakkaalam neengida
      paerinpa karai sera maa jothi thontida
  • Iyaesuvin Atissuvattil Natappoem இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்

    புதிய சமுதாயம் அமைப்போம்

    இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்
    இனிய சமுதாயம் அமைப்போம்

    1. சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்
      சுத்த சுவிசேஷம் பாரெங்கும் உரைப்போம்
      ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்
      பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்
    2. போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்
      புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்
      சீடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்
      பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம்
    3. பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்
      புவிமீது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்
      பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்
      பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்
    4. அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்
      ஆண்டவர் அழகினை அகத்தினில் பெறுவோம்
      பிறருக்காய் வாழ்வதே பாக்கியம் என்போம்
      பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்

    Iyaesuvin Atissuvattil Natappoem Lyrics in English

    puthiya samuthaayam amaippom

    Yesuvin atichchuvattil nadappom
    iniya samuthaayam amaippom

    1. suyaveruppennum elkaikkuch selvom
      suththa suvisesham paarengum uraippom
      aasaikal anaiththaiyum atiyodu alippom
      paran Yesu pavanikkup paathaikal amaippom
    2. potti poraamaikal puluthiyil maayppom
      puthiya samuthaayam malarnthida ulaippom
      seedaraay vaalnthida yaavarum muyalvom
      paran Yesu pavanikku paathaikal amaippom
    3. poruppodu vaalnthida poruththanai seyvom
      puvimeethu namakkaethum pitippillai enpom
      paralokil namakkaayp porulkoti serppom
      paran Yesu pavanikkup paathaikal amaippom
    4. anpenum pannpilae avaraip polaavom
      aanndavar alakinai akaththinil peruvom
      pirarukkaay vaalvathae paakkiyam enpom
      paran Yesu pavanikkup paathaikal amaippom
  • Iyaesuvin Anpinai Ariviththita இயேசுவின் அன்பினை அறிவித்திட

    அறிவிப்போம் வாருங்கள்

    இயேசுவின் அன்பினை அறிவித்திட
    இணைந்தே செயல்படுவோம்
    சுவிசேஷ நற்செய்தி கூறிட
    விரைந்தே புறப்படுவோம்

    நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
    நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
    இயேசுவை அறியட்டுமே

    1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்
      தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்
      இலட்சத்திற்காக பரிதபித்தார்
      கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்
    2. இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்
      பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்
      திறப்பில் நின்று தடுத்திடுவோம்
      ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்
    3. காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே
      இயேசுவின் வருகை இன்று அதி சமீபமாகிறதே
      இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
      நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம்

    Iyaesuvin Anpinai Ariviththita Lyrics in English

    arivippom vaarungal

    Yesuvin anpinai ariviththida
    innainthae seyalpaduvom
    suvisesha narseythi koorida
    virainthae purappaduvom

    nam paaratham nam thaayakam karththarai ariyattumae
    nam thaay mannnum nam thalaimuraiyum
    Yesuvai ariyattumae

    1. ninivaeyin janangalukkaaka nam thaevan parithaviththaar
      theerkkan yonaavaiyo avar anuppi echchariththaar
      ilatchaththirkaaka parithapiththaar
      kotikatkaaka kalangidaaro? – nam paaratham
    2. imaikkum noti poluthilae mariththidum maantharaip paar
      paava mannippinti aakkinai ataivathai paar
      thirappil nintu thaduththiduvom
      jepikkum makkalaith thiratdiduvom – nam paaratham
    3. kaalam kadanthiduthae nam vaethamum niraivaeruthae
      Yesuvin varukai intu athi sameepamaakirathae
      ilainjar koottam Yesuvukkaay
      narseythi sumanthu purappaduvom – nam paaratham
  • Iyaesuvin Anpil Muuzhkavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்

    உன்னதர் அன்பைப் போற்றுவேன்

    1. இயேசுவின் அன்பில் மூழ்கவும் நேசத்தின் ஆழம் பார்க்கவும்
      இன்னமும் தீரா வாஞ்சையே என்னில் உண்டாகுகின்றதே

    ஆட்கொண்டவர்நேசம் ஈடேற்றின நேசம்
    இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
    உன்னத அன்பைப் போற்றுவேன்.

    1. இயேசுவின் சொல்லும் சித்தமும் ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்
      தேவ ஒத்தாசை நம்புவேன் ஆவியின் பேரில் சாருவேன்
    2. நாதரின் இன்ப சத்தமும் வேதத்தில் கேட்டு நித்தமும்
      ஆத்தும நன்மை நாடுவேன் நீதியின் பாதை செல்லுனே;
    3. இயேசுவின் ராஜரீகமும் ஆசித்த மாசெங்கோன்மையும்
      விண்ணிலே தோன்றும் வண்ணமாய் மண்ணிலுண்டாகும் மேன்மையாய்

    Iyaesuvin Anpil Muuzhkavum Lyrics in English

    unnathar anpaip pottuvaen

    1. Yesuvin anpil moolkavum naesaththin aalam paarkkavum
      innamum theeraa vaanjaiyae ennil unndaakukintathae

    aatkonndavarnaesam eetaettina naesam
    innum menmaelum vaanjippaen
    unnatha anpaip pottuvaen.

    1. Yesuvin sollum siththamum aasaiyullonaaych seyyavum
      thaeva oththaasai nampuvaen aaviyin paeril saaruvaen
    2. naatharin inpa saththamum vaethaththil kaettu niththamum
      aaththuma nanmai naaduvaen neethiyin paathai sellunae;
    3. Yesuvin raajareekamum aasiththa maasengaோnmaiyum
      vinnnnilae thontum vannnamaay mannnnilunndaakum maenmaiyaay
  • Iyaesuvaip Poel Yaarum Illai இயேசுவைப் போல் யாரும் இல்லை

    இயேசுவைப் போல் யாரும் இல்லை -2

    நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது
    தன்கரத்தில் எந்தி தாங்குவார்
    என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)

    1. என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு
      என் கஷ்ட பாதைகளில்
      என்னை அவர் நடத்தினார்
      என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)

    Iyaesuvaip Poel Yaarum Illai Lyrics in English

    Yesuvaip pol yaarum illai -2

    naan sorvin pallaththaakkil nadakkumpothu
    thankaraththil enthi thaanguvaar
    en Yesu -2 entumae (Yesuvaip)

    1. en valikalellaam malaikal unndu
      en kashda paathaikalil
      ennai avar nadaththinaar
      en Yesu -2 entumae (Yesuvaip)