Category: Tamil Worship Songs Lyrics
-
Iyaesuvin Karankalai இயேசுவின் கரங்களை
இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்எதற்கும் பயம் இல்லையேஇனியும் கவலை எனக்கில்லையேஅல்லேலூயா (4) இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்அழிந்து போகும் பாராட்டு வேண்டாமேஅரவணைக்கும் இயேசு போதும் போதுமே அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்அதிகமான கனமகிமை உண்டாக்கும்காண்கின்ற எல்லாமே அநித்தியம்காணாதவைகளோ நித்தியம் பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் கர்த்தரையே முன்வைத்து ஓடுகிறேன்கடும்புயல் வந்தாலும் அசைவதில்லைஎதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்இனியும் சோர்ந்;து போவதே இல்லை ஆட்கொண்ட தேவனை…
-
Iyaesuvin Kaikal Kaakka இயேசுவின் கைகள் காக்க
இயேசுவே என் ஆறுதல் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்பேரன்பின் நிழல் சூழ சுகிப்பேன்பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர்நின்றும்தூதரின் இன்ப கீதம் ப10ரிப்புண்டாக்கிடும் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் இயேசுவின் கைகள் காக்க பாழ் லோகின் கவலைசோதனை பாவக் கேடும் தாங்காது உள்ளத்தைகஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமேவதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே இயேசு என் இன்பக் கோட்டை எனக்காய் மாண்டோரைசார்ந்தென்றும் நிற்பேன் நீரே நித்திய கன்மலைகாத்திருப்பேன்…
-
Iyaesuvin Atissuvattil Natappoem இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்
புதிய சமுதாயம் அமைப்போம் இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்இனிய சமுதாயம் அமைப்போம் சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்சுத்த சுவிசேஷம் பாரெங்கும் உரைப்போம்ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம் போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்சீடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம் பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்புவிமீது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம் அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்ஆண்டவர் அழகினை அகத்தினில்…
-
Iyaesuvin Anpinai Ariviththita இயேசுவின் அன்பினை அறிவித்திட
அறிவிப்போம் வாருங்கள் இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும்…
-
Iyaesuvin Anpil Muuzhkavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்
உன்னதர் அன்பைப் போற்றுவேன் இயேசுவின் அன்பில் மூழ்கவும் நேசத்தின் ஆழம் பார்க்கவும்இன்னமும் தீரா வாஞ்சையே என்னில் உண்டாகுகின்றதே ஆட்கொண்டவர்நேசம் ஈடேற்றின நேசம்இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்உன்னத அன்பைப் போற்றுவேன். இயேசுவின் சொல்லும் சித்தமும் ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்தேவ ஒத்தாசை நம்புவேன் ஆவியின் பேரில் சாருவேன் நாதரின் இன்ப சத்தமும் வேதத்தில் கேட்டு நித்தமும்ஆத்தும நன்மை நாடுவேன் நீதியின் பாதை செல்லுனே; இயேசுவின் ராஜரீகமும் ஆசித்த மாசெங்கோன்மையும்விண்ணிலே தோன்றும் வண்ணமாய் மண்ணிலுண்டாகும் மேன்மையாய் Iyaesuvin Anpil Muuzhkavum Lyrics in English…
-
Iyaesuvaip Poel Yaarum Illai இயேசுவைப் போல் யாரும் இல்லை
இயேசுவைப் போல் யாரும் இல்லை -2 நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதுதன்கரத்தில் எந்தி தாங்குவார்என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்) என் வழிகளெல்லாம் மலைகள் உண்டுஎன் கஷ்ட பாதைகளில்என்னை அவர் நடத்தினார்என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்) Iyaesuvaip Poel Yaarum Illai Lyrics in English Yesuvaip pol yaarum illai -2 naan sorvin pallaththaakkil nadakkumpothuthankaraththil enthi thaanguvaaren Yesu -2 entumae (Yesuvaip) en valikalellaam malaikal unnduen kashda paathaikalilennai…
-
Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
என்னைப் பின்பற்றி வா இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்இந்தப் பூவுலகில்? – எந்தன்இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்இந்தப் பூவுலகில்? சுயவெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வாநயமாக அழைக்கிறார் வா -நீ வாஉலக மாமிச ஆசைவீண் என தள்ளி விட்டு வா வா – நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா எல்லாவற்றையும் விட்டு வா – நீ வாஎல்லாவற்றையும் விற்று வா – நீ வாபிசாசின் வலையில் சிக்கிபாழாய் போய் விடாதே வாää வா – நீ…
-
Iyaesuvai Solluvoem இயேசுவை சொல்லுவோம்
இயேசுவை சொல்லுவோம்இதயத்தை வெல்லுவோம்தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம் திசைகளை தேர்தெடுக்ககிநியோன்கள் வருவார்கள் -2எழுப்புதல் விதைத்திடஎஸ்தர்கள் எழும்புவார்கள் -2 இயேசுவை உலகத்தின் தலைவர்களின்உள்ளங்களில் பேசும் ஜயா -2உம்மையே தெய்வம் என்றுஉணர்ந்திட செய்யும் ஜயா -2 இயேசுவை ஓடுகின்ற நதிகள் எல்லாம்யோர்தானாய் மாற வேண்டும் -2கடற்கரை ஓரமெல்லாம்கலிலேயா ஆக வேண்டும் -2 இயேசுவை இமயம் குமரி வரைஇதயங்கள் ஒன்றாகும் -2இயேசுவை எற்றுக்கொண்டால்எல்லாமே நன்றாகும் -2 இயேசுவை கானானை தந்தவரேஇந்தியாவை தாருமையா -2தேசத்தை ஒருங்கிணைத்துதிருச்சபை ஆக்குமையா -2 இயேசுவை Iyaesuvai Solluvoem…
-
Iyaesuvai Noekki இயேசுவை நோக்கி
இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்அவரையே கண்முன் நிறுத்திடுவோம்அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்ஆமென் அல்லேலூயா – 4 நம் கால் இடற விடமாட்டார்நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்நம் தேவன் அவரோ அயர்வதில்லைநம் நினைவாக வாழ்கின்றார்-ஆமென் போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும் எப்போதும் காக்கின்றார்இனியும் நமக்கு பயமேது-ஆமென் நம்துன்பம் கண்டு கலங்குகிறார்நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டுநமக்காய் பரிந்து பேசுகின்றார்– ஆமென் Iyaesuvai Noekki Lyrics in English Yesuvai Nnokki paarththiduvomavaraiyae kannmun niruththiduvomavar seyalkalukkaay…
-
Iyaesuvai En Negnsil Aerrukkontaen இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்
இயேசுவே எல்லாம் இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்அவரன்புக்கு என்னையே பறிகொடுத்தேன் அவருக்குள் வாழ்கின்றேன்அவருக்குள் அசைகின்றேன்அவருக்குள் சுகித்திருக்கின்றேன்அவருக்காய் வாழ்கின்றேன் என்றும் மாறாத நம் இயேசு என் வாழ்வின் சொந்தமானார்அவரே என் வாஞ்சை ஆதாரம் என்றும்விசுவாச வேரூன்றி அவருக்குள் வளர்கின்றேன்அவர்மீது மாளிகையாய் நான் கட்டப்படுகின்றேன் என்தன் இயேசு தருகிறார் பேரின்ப சுக வாழ்வுஅவரே என் வாஞ்சை பரிசுத்த பாதுகாப்புஅழியாத தேவன்பால் நித்தமும் நிரம்புகின்றேன்அவர் தொனிக் கீழ்படிந்து அவர்பின் நடக்கின்றேன் உயர்தரமான சுவிஷேசம் உயர்வளிக்கும் என்றும்அழகிய மனுக்குலத்தின் தனிப்பெறும் காரணமேஇயேசுவில் நான்…