Category: Tamil Worship Songs Lyrics

  • Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்

    என்னைப் பின்பற்றி வா

    இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
    இந்தப் பூவுலகில்? – எந்தன்
    இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
    இந்தப் பூவுலகில்?

    1. சுயவெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
      நயமாக அழைக்கிறார் வா -நீ வா
      உலக மாமிச ஆசை
      வீண் என தள்ளி விட்டு வா வா – நீ வா
      இயேசுவைப் பின்பற்ற வா
    2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
      எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
      பிசாசின் வலையில் சிக்கி
      பாழாய் போய் விடாதே வாää வா – நீ வா
      இயேசுவைப் பின்பற்றி வா
    3. ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா – நீ வா
      உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
      இச்சையின் வலையில் நீ
      சிக்கி விடாதே வாää வா – நீ வா
      இயேசுவைப் பின்பற்ற வா
    4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே
      உம்மை பின்பற்ற வருகிறேன் நான் – நானே
      இயேசுவே இரங்கிடும்
      ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்
      இயேசுவைப் பின்பற்றுவேன்

    Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar Lyrics in English

    ennaip pinpatti vaa

    Yesuvaip pinpattum manitharkal yaar
    inthap poovulakil? – enthan
    Yesuvaip pinpattum manitharkal yaar
    inthap poovulakil?

    1. suyaveruppin kottirku vaa – nee vaa
      nayamaaka alaikkiraar vaa -nee vaa
      ulaka maamisa aasai
      veenn ena thalli vittu vaa vaa – nee vaa
      Yesuvaip pinpatta vaa
    2. ellaavattaைyum vittu vaa – nee vaa
      ellaavattaைyum vittu vaa – nee vaa
      pisaasin valaiyil sikki
      paalaay poy vidaathae vaaää vaa – nee vaa
      Yesuvaip pinpatti vaa
    3. aasaikal anaiththaiyum aliththida vaa – nee vaa
      unnai siluvaiyil pathiththida vaa – nee vaa
      ichchaைyin valaiyil nee
      sikki vidaathae vaaää vaa – nee vaa
      Yesuvaip pinpatta vaa
    4. pinpatta varukiraen naan – naanae
      ummai pinpatta varukiraen naan – naanae
      Yesuvae irangidum
      aettidum ennaiyum vanthaen thanthaen
      Yesuvaip pinpattuvaen
  • Iyaesuvai Solluvoem இயேசுவை சொல்லுவோம்

    இயேசுவை சொல்லுவோம்
    இதயத்தை வெல்லுவோம்
    தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம்

    1. திசைகளை தேர்தெடுக்க
      கிநியோன்கள் வருவார்கள் -2
      எழுப்புதல் விதைத்திட
      எஸ்தர்கள் எழும்புவார்கள் -2 இயேசுவை
    2. உலகத்தின் தலைவர்களின்
      உள்ளங்களில் பேசும் ஜயா -2
      உம்மையே தெய்வம் என்று
      உணர்ந்திட செய்யும் ஜயா -2 இயேசுவை
    3. ஓடுகின்ற நதிகள் எல்லாம்
      யோர்தானாய் மாற வேண்டும் -2
      கடற்கரை ஓரமெல்லாம்
      கலிலேயா ஆக வேண்டும் -2 இயேசுவை
    4. இமயம் குமரி வரை
      இதயங்கள் ஒன்றாகும் -2
      இயேசுவை எற்றுக்கொண்டால்
      எல்லாமே நன்றாகும் -2 இயேசுவை
    5. கானானை தந்தவரே
      இந்தியாவை தாருமையா -2
      தேசத்தை ஒருங்கிணைத்து
      திருச்சபை ஆக்குமையா -2 இயேசுவை

    Iyaesuvai Solluvoem Lyrics in English

    Yesuvai solluvom
    ithayaththai velluvom
    thaesaththin saapangalai aaseervaatham aakkuvom

    1. thisaikalai thaerthedukka
      kiniyonkal varuvaarkal -2
      elupputhal vithaiththida
      estharkal elumpuvaarkal -2 Yesuvai
    2. ulakaththin thalaivarkalin
      ullangalil paesum jayaa -2
      ummaiyae theyvam entu
      unarnthida seyyum jayaa -2 Yesuvai
    3. odukinta nathikal ellaam
      yorthaanaay maara vaenndum -2
      kadarkarai oramellaam
      kalilaeyaa aaka vaenndum -2 Yesuvai
    4. imayam kumari varai
      ithayangal ontakum -2
      Yesuvai ettukkonndaal
      ellaamae nantakum -2 Yesuvai
    5. kaanaanai thanthavarae
      inthiyaavai thaarumaiyaa -2
      thaesaththai orunginnaiththu
      thiruchchapai aakkumaiyaa -2 Yesuvai
  • Iyaesuvai Noekki இயேசுவை நோக்கி

    இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
    அவரையே கண்முன் நிறுத்திடுவோம்
    அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்
    அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்
    ஆமென் அல்லேலூயா – 4

    1. நம் கால் இடற விடமாட்டார்
      நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்
      நம் தேவன் அவரோ அயர்வதில்லை
      நம் நினைவாக வாழ்கின்றார்
      -ஆமென்
    2. போகும் போதும் காக்கின்றார்
      திரும்பும் போதும் காக்கின்றார்
      இப்போதும் எப்போதும் காக்கின்றார்
      இனியும் நமக்கு பயமேது
      -ஆமென்
    3. நம்துன்பம் கண்டு கலங்குகிறார்
      நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்
      நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு
      நமக்காய் பரிந்து பேசுகின்றார்
      – ஆமென்

    Iyaesuvai Noekki Lyrics in English

    Yesuvai Nnokki paarththiduvom
    avaraiyae kannmun niruththiduvom
    avar seyalkalukkaay paadiduvom
    avar ninaivaaka vaalnthiduvom
    aamen allaelooyaa – 4

    1. nam kaal idara vidamaattar
      nammaik kaappavar uranga maattar
      nam thaevan avaro ayarvathillai
      nam ninaivaaka vaalkintar
      -aamen
    2. pokum pothum kaakkintar
      thirumpum pothum kaakkintar
      ippothum eppothum kaakkintar
      iniyum namakku payamaethu
      -aamen
    3. namthunpam kanndu kalangukiraar
      namakkaay kannnneer vatikkintar
      nampaavam anaiththum sumanthu konndu
      namakkaay parinthu paesukintar
      – aamen
  • Iyaesuvai En Negnsil Aerrukkontaen இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்

    இயேசுவே எல்லாம்

    இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்
    அவரன்புக்கு என்னையே பறிகொடுத்தேன்

    அவருக்குள் வாழ்கின்றேன்
    அவருக்குள் அசைகின்றேன்
    அவருக்குள் சுகித்திருக்கின்றேன்
    அவருக்காய் வாழ்கின்றேன்

    1. என்றும் மாறாத நம் இயேசு என் வாழ்வின் சொந்தமானார்
      அவரே என் வாஞ்சை ஆதாரம் என்றும்
      விசுவாச வேரூன்றி அவருக்குள் வளர்கின்றேன்
      அவர்மீது மாளிகையாய் நான் கட்டப்படுகின்றேன்
    2. என்தன் இயேசு தருகிறார் பேரின்ப சுக வாழ்வு
      அவரே என் வாஞ்சை பரிசுத்த பாதுகாப்பு
      அழியாத தேவன்பால் நித்தமும் நிரம்புகின்றேன்
      அவர் தொனிக் கீழ்படிந்து அவர்பின் நடக்கின்றேன்
    3. உயர்தரமான சுவிஷேசம் உயர்வளிக்கும் என்றும்
      அழகிய மனுக்குலத்தின் தனிப்பெறும் காரணமே
      இயேசுவில் நான் காண்பேன் வாழ்வில் சம்பூரணம்

    Iyaesuvai En Negnsil Aerrukkontaen Lyrics in English

    Yesuvae ellaam

    Yesuvai en nenjil aettukkonntaen
    avaranpukku ennaiyae parikoduththaen

    avarukkul vaalkinten
    avarukkul asaikinten
    avarukkul sukiththirukkinten
    avarukkaay vaalkinten

    1. entum maaraatha nam Yesu en vaalvin sonthamaanaar
      avarae en vaanjai aathaaram entum
      visuvaasa vaeroonti avarukkul valarkinten
      avarmeethu maalikaiyaay naan kattappadukinten
    2. enthan Yesu tharukiraar paerinpa suka vaalvu
      avarae en vaanjai parisuththa paathukaappu
      aliyaatha thaevanpaal niththamum nirampukinten
      avar thonik geelpatinthu avarpin nadakkinten
    3. uyartharamaana suvishaesam uyarvalikkum entum
      alakiya manukkulaththin thanipperum kaaranamae
      Yesuvil naan kaannpaen vaalvil sampooranam
  • Iyaesuvae Ummai Thiyaaniththaal இயேசுவே உம்மை தியானித்தால்

    மானிடர் மீட்பர் இயேசு

    1. இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே
      கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே
    2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே
      இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே?
    3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர்
      நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர்
    4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும்
      கண்டடைந்தோரின் பாக்கியசீர் யார் சொல்ல முடியும்?
    5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்
      அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார்
    6. இயேசுவே எங்கள் முக்தியும் பேரின்பமும் நீரே
      இப்போதும் நித்திய காலமும் நீர் எங்கள் மாட்சியே

    Iyaesuvae Ummai Thiyaaniththaal Lyrics in English

    maanidar meetpar Yesu

    1. Yesuvae ummai thiyaaniththaal ullam kaniyumae
      kannnnaara ummaik kaanungaal paramaananthamae
    2. maanida meetpar Yesuvin seer naamam polavae
      in geetha naatham aaynthitin unntoo ippaarilae?
    3. neer norungunnda nenjukku nampikkai aakuveer
      neer saanthamulla maantharkku santhosham eekuveer
    4. kaetporkkum thaeduvorkkum neer eeveer ennanmaiyum
      kanndatainthorin paakkiyaseer yaar solla mutiyum?
    5. Yesuvin anpai unarnthu mey pakthar arivaar
      avvanpin aalam alanthu mattaோr arinthidaar
    6. Yesuvae engal mukthiyum paerinpamum neerae
      ippothum niththiya kaalamum neer engal maatchiyae
  • Iyaesuvae Um Varavai Niththam இயேசுவே உம் வரவை

    இயேசுவே என் ஏக்கம்

    இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்
    உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்
    மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
    தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் – 2

    இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா
    இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா – 2

    1. எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்
      மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்
      சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்
      மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் – 2
    2. தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்
      ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்
      பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்
      மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2
    3. உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
      தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
      கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
      மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என்-2

    Iyaesuvae Um Varavai Niththam Lyrics in English

    Yesuvae en aekkam

    Yesuvae um varavai niththam ennnni vaalkiraen
    umathu alaku vathanam kaana thutithutikkiraen
    makimaiyaana unthan veettaை vaanjiththirukkiraen
    thanga poomee athil nadakka aasaippadukiraen – 2

    iyaesaiyaa neer enthan aekkamaiyaa
    iyaesaiyaa enakku ellaamae neer thaanaiyaa – 2

    1. enathu paava sumaikal neengi viduthalai petten
      mariththuyirththa thaevanukkaay pilaiththirukkiraen
      sakalamaanavarkkum thaeva thoothu solkiraen
      maranam varai geelpatinthu vaalavirukkiraen – naan – 2
    2. thaeka palan odunginaalum sorvu neenginaen
      aavi manithan pelan peravae makilnthirukkiraen
      parama vaasal sthalaththai naalum aengith thavikkiraen
      marana achchaminti niththiya vaalvai thodarkiraen -naan-2
    3. ulakin vaasam konjam kaalam arinthirukkiraen
      thaeva piriyam seyvathae en aavalaakkinaen
      kanakku kaetkum karththar munpu nirkum naalilae
      makilchchi ponga parisalippaar makimaippaduththuvaar – en-2
  • Iyaesuvae Theyvam Enraal இயேசுவே தெய்வம் என்றால்

    இயேசுவே தெய்வம் என்றால்!
    இயேசுவே தெய்வம் என்றால்
    துணிந்து செல்லுங்கள் பணிந்து சொல்லுங்கள்
    இயேசுவே தெய்வம் என்றால்

    1. காலத்தைப் பார்த்தால் போதகனாய்
      வாழ்வு மிளிர்ந்திட வேண்டிய நீ
      ஆரம்பப் பாடங்கள் அறிந்தபின்னும்
      அறியாக் குழந்தைபோல தவறுவதேன்?
    2. தீயாய் வெடித்துப் பரவாமலே
      திருச்சபை மயங்கித் தூங்குவதேன்?
      சுற்றும் நிகழ்ந்திடும் சங்கதிகள்
      மறந்தவள் நித்திரை கொண்டது ஏன்?
    3. பரிசேயர் பண்டிதர் நீதியிலும்
      பாரதப் புதல்வர்கள் பக்தியிலும்
      உன் நீதி பக்தி மிஞ்சாவிட்டால்
      இயேசுவைச் சொல்வதை நிறுத்திவிடு
    4. தேசத்தில் காண்கிற சலனங்களை
      தீமை எதிர்ப்பு சக்திகளை
      அஞ்சாமல் எதிர்த்து முன்னேறிச்செல்
      வென்றவர் உன்னோடு என்றும் துணை.

    Iyaesuvae Theyvam Enraal! Lyrics in English

    Yesuvae theyvam ental!
    Yesuvae theyvam ental
    thunninthu sellungal panninthu sollungal
    Yesuvae theyvam ental

    1. kaalaththaip paarththaal pothakanaay
      vaalvu milirnthida vaenntiya nee
      aarampap paadangal arinthapinnum
      ariyaak kulanthaipola thavaruvathaen?
    2. theeyaay vetiththup paravaamalae
      thiruchchapai mayangith thoonguvathaen?
      suttum nikalnthidum sangathikal
      maranthaval niththirai konndathu aen?
    3. pariseyar panntithar neethiyilum
      paarathap puthalvarkal pakthiyilum
      un neethi pakthi minjaavittal
      Yesuvaich solvathai niruththividu
    4. thaesaththil kaannkira salanangalai
      theemai ethirppu sakthikalai
      anjaamal ethirththu munnaerichchel
      ventavar unnodu entum thunnai.
  • Iyaesuvae En Theyvamae இயேசுவே என் தெய்வமே

    இயேசுவே என் தெய்வமே
    என்மேல் மனமிரங்கும்

    1. நான் பாவம் செய்தேன்
      உம்மை நோகசச் செய்தேன்
      உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
      என்னை மன்னியும் தெய்வமே (2)
    2. உம்மை மறுதலித்தேன்
      பின் வாங்கிப் போனேன்
      உம் வல்லமை இழந்தேனையா
      என்னை மன்னியும் தெய்வமே
    3. முள்முடி தாங்கி
      ஐயா காயப்பட்டீர்
      நீர் எனக்காக பலியானீர்
      உம் இரத்தத்தால் கழுவிவிடும்
    4. துன்ப வேளையிலே
      மனம் துவண்டு போனேன்
      உம்மை நினையாது தூரப்போனேன்
      என்னை மன்னியும் தெய்வமே இந்த
      ஒருவிசை மன்னியுமே
    5. அநியாயம் செய்தேன்
      கடும் கோபம் கொண்டேன்
      பிறர் வாழ்வைப் கெடுத்தேனையா
      என்னை மன்னியும் தெய்வமே

    Iyaesuvae En Theyvamae Lyrics in English

    Yesuvae en theyvamae
    enmael manamirangum

    1. naan paavam seythaen
      ummai Nnokasach seythaen
      ummaith thaedaamal vaalnthu vanthaen
      ennai manniyum theyvamae (2)
    2. ummai maruthaliththaen
      pin vaangip ponaen
      um vallamai ilanthaenaiyaa
      ennai manniyum theyvamae
    3. mulmuti thaangi
      aiyaa kaayappattir
      neer enakkaaka paliyaaneer
      um iraththaththaal kaluvividum
    4. thunpa vaelaiyilae
      manam thuvanndu ponaen
      ummai ninaiyaathu thoorapponaen
      ennai manniyum theyvamae intha
      oruvisai manniyumae
    5. aniyaayam seythaen
      kadum kopam konntaen
      pirar vaalvaip keduththaenaiyaa
      ennai manniyum theyvamae
  • Iyaesuvaalae Pitikkappattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

    இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
    அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்
    எனக்கென்று எதுவுமில்ல
    இப்பூமி சொந்தமில்ல

    எல்லாமே இயேசு…..என் இயேசு
    எல்லாம் இயேசு இயேசு இயேசு

    1. பரலோகம் தாய் வீடு
      அதைத் தேடி நீ ஓடு
      ஒருவரும் அழிந்து போகமலே
      தாயகம் வர வேண்டும் தப்பாமலே
    2. அந்தகார இருளினின்று
      ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
      ஆழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
      அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த
    3. பாடுகள் அநுபவிப்பேன்
      பரலோக தேவனுக்காய்
      கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
      களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்
    4. இலாபமான அனைத்தையுமே
      நஷ்டமென்று கருதுகின்றேன்
      இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
      எல்லாமே இழந்து விட்டேன் – நான்
    5. பின்னானவை மறந்தேன்
      முன்னானவை நாடினேன்
      என் நேசர் தருகின்ற பரிசுக்காக
      இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
    6. நீதியை விரும்புகிறேன்
      அக்கிரமம் வெறுக்கிறேன்
      ஆனந்த தைல அபிஷேகத்தால்
      அனுதினம் நிரம்புகிறேன்

    Iyaesuvaalae Pitikkappattavan Lyrics in English

    Yesuvaalae pitikkappattavan
    avar iraththaththaalae kaluvappattavan
    enakkentu ethuvumilla
    ippoomi sonthamilla

    ellaamae Yesu…..en Yesu
    ellaam Yesu Yesu Yesu

    1. paralokam thaay veedu
      athaith thaeti nee odu
      oruvarum alinthu pokamalae
      thaayakam vara vaenndum thappaamalae
    2. anthakaara irulinintu
      aachchariya olikkalaiththaar
      aalaiththavar punnnniyangal ariviththida
      atimaiyai therintheduththaar – intha
    3. paadukal anupavippaen
      paraloka thaevanukkaay
      kiristhuvin makimai velippadum naalil
      kali koornthu makilnthiruppaen – naan
    4. ilaapamaana anaiththaiyumae
      nashdamentu karuthukinten
      Yesuvai arikinta thaakaththinaal
      ellaamae ilanthu vittaen – naan
    5. pinnaanavai maranthaen
      munnaanavai naatinaen
      en naesar tharukinta parisukkaaka
      ilakkai Nnokkith thodarukinten
    6. neethiyai virumpukiraen
      akkiramam verukkiraen
      aanantha thaila apishaekaththaal
      anuthinam nirampukiraen
  • Iyaesuvaal Ellaam Kuutum இயேசுவால் எல்லாம் கூடும்

    இயேசுவால் எல்லாம் கூடும் – நம்
    இயேசுவால் எல்லாம் கூடும்
    இந்த விசுவாசமே வெற்றியைச் சுமந்து வரும்

    1. ஒன்றும் இல்லாது உலகையே படைத்தவர்
      சொல்லாலே எல்லாம் ஜெனிப்பித்தவர்
      அகிலம் அனைத்துக்கும் அவரே ஆண்டவர்
      அவர் சொன்னாலேபோதும் எல்லாமே ஆகும்
    2. தேவன் மீது நமக்குள்ள விசுவாசம்
      தேவை எந்நாளும் அவர் மீது பாசம்
      தேடு தொடர்ந்து அவரோடு சகவாசம்
      தேசத்தை வெல்ல நமக்குள்ள ஆதாரம்
    3. காணாமல் மனதார நம்பும் அது
      காணாதவர் மீது பற்றை விடாது
      வரும் உலகை நினைவில் மறந்தும் வாழாது
      நம் வாழ்நாளை வீணாக்க சம்மதித் தராது
    4. கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும்
      கன்மலையும் இடம்பெயர்ந்து கடலுக்குள் போகும்
      விசுவாசம் குறைந்தால் உண்டு ஏமாற்றம்
      நம் விசுவாசத்தாலே உலகத்தை ஜெயிப்போம்
    5. எண்ணிமுடியாத இந்நாட்டு மக்கள்
      வௌ;வேறு மொழிää நிறம் இனத்தவரும்
      வெண்ணங்கிää குருத்தோலை பிடித்தவராய்
      நம் ஆண்டவரை சாஷ்டாங்கம் செய்வார்

    Iyaesuvaal Ellaam Kuutum Lyrics in English

    Yesuvaal ellaam koodum – nam
    Yesuvaal ellaam koodum
    intha visuvaasamae vettiyaich sumanthu varum

    1. ontum illaathu ulakaiyae pataiththavar
      sollaalae ellaam jenippiththavar
      akilam anaiththukkum avarae aanndavar
      avar sonnaalaepothum ellaamae aakum
    2. thaevan meethu namakkulla visuvaasam
      thaevai ennaalum avar meethu paasam
      thaedu thodarnthu avarodu sakavaasam
      thaesaththai vella namakkulla aathaaram
    3. kaannaamal manathaara nampum athu
      kaannaathavar meethu pattaை vidaathu
      varum ulakai ninaivil maranthum vaalaathu
      nam vaalnaalai veennaakka sammathith tharaathu
    4. kadukalavu visuvaasam irunthaalae pothum
      kanmalaiyum idampeyarnthu kadalukkul pokum
      visuvaasam kurainthaal unndu aemaattam
      nam visuvaasaththaalae ulakaththai jeyippom
    5. ennnnimutiyaatha innaattu makkal
      vau;vaetru moliää niram inaththavarum
      vennnangiää kuruththolai pitiththavaraay
      nam aanndavarai saashdaangam seyvaar