Category: Tamil Worship Songs Lyrics

  • Jeeva Thanneer Odum Nadhi ஜீவத் தண்ணீர் ஓடும் நதி

    பல்லவி

    ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்

    தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன்

    நேசர் இயேசுவே என்றேன் – ஜீவ

    சரணங்கள்

    1. தாகமாய் இருப்பவர் அனைவருமே

    என்னிடம் வாருங்கள் என்றாரே

    பாவமே நீங்கிடும் வருவதினால்

    பாக்கியம் வாழ்வில் காண்பேனே


    Jeeva Thanneer Odum Nadhi Lyrics in English

    pallavi

    jeevath thannnneer odum nathi kanntaen

    thaakam theerkka naanum oti vanthaen

    naesar Yesuvae enten – jeeva

    saranangal

    1. thaakamaay iruppavar anaivarumae

    ennidam vaarungal entarae

    paavamae neengidum varuvathinaal

    paakkiyam vaalvil kaannpaenae

  • Jeeva nathiye enthan ஜீவ நதியே எந்தன்

    ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
    பாய்ந்து செல்லட்டுமே

    மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
    என்னில் மறைந்து போகட்டுமே-2

    உலர்ந்த எலும்புகளெல்லாம்
    என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே

    பெலவீனப் பகுதியெல்லாம்
    என்னில் பெலமாக மாறட்டுமே

    கனி கொடா மரங்களெல்லாம்
    என்னில் கனிகள் கொடுக்கட்டுமே

    ஆவியின் வரங்களினால்
    என்னை அபிஷேகம் செய்திடுமே


    Jeeva nathiye enthan Lyrics in English

    jeeva nathiyae enthan ullaththil
    paaynthu sellattumae

    maamsaththin ennnangalellaam
    ennil marainthu pokattumae-2

    ularntha elumpukalellaam
    ennil uyir pettu elumpattumae

    pelaveenap pakuthiyellaam
    ennil pelamaaka maarattumae

    kani kodaa marangalellaam
    ennil kanikal kodukkattumae

    aaviyin varangalinaal
    ennai apishaekam seythidumae

  • Jeeva kristhu uyirthelunthar ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

    ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
    தேவ குமாரன் மரித்தெழுந்தார்
    பாவங்கள் போக்க பாவியை மீட்க
    பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார்
    அல்லேலூயா கல்லறைக் காட்சி
    அற்புத சாட்சியே -ஆண்டவர்
    இயேசு உயிர்த்தெழுந்தார்

    பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
    வேதாள கூட்டம் நடுங்கிடவே
    அன்றதிகாலை மா இருள் வேளை
    மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்

    நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
    நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
    சாவை ஜெயித்து காட்சி அளித்து
    சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

    பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
    பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
    என் மன ஜோதி தம் அருள் ஆவி
    என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்

    நல் விசுவாசம் தந்திடுவார்
    நம்பிடுவோரை எழுப்பிடுவார்
    எக்காள சத்தம் கேட்டிட நாமும்
    ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே


    Jeeva kristhu uyirthelunthar Lyrics in English

    jeeva kiristhu uyirththelunthaar
    thaeva kumaaran mariththelunthaar
    paavangal pokka paaviyai meetka
    paliyaana Yesu uyirththelunthaar

    allaelooyaa allaelooyaa
    allaelooyaa kiristhu uyirththaar
    allaelooyaa kallaraik kaatchi
    arputha saatchiyae -aanndavar
    Yesu uyirththelunthaar

    paathaalam yaavum maerkonndavar
    vaethaala koottam nadungidavae
    antathikaalai maa irul vaelai
    mannaathi mannan uyirththelunthaar

    naam tholum thaevan uyirullavar
    nam kiristhaesu parisuththarae
    saavai jeyiththu kaatchi aliththu
    sonnapatiyae uyirththelunthaar

    poorippudan naam paadiduvom
    pooloka mengum saattiduvom
    en mana jothi tham arul aavi
    en ullam ootta uyirththelunthaar

    nal visuvaasam thanthiduvaar
    nampiduvorai eluppiduvaar
    ekkaala saththam kaettida naamum
    aekuvom maelae jeyiththelunthae

  • Jeeva Jalama Athma Nadhuda ஜீவ ஜலமா ஆத்ம நாதுடா

    ஜீவ ஜலமா ஆத்ம நாதுடா
    எந்தனி நதிலாக ரம்மு போதகா

    ரண்டையா போதகூடா
    என்டனி ஜீவ நதிலாகா

    பாதாள் கொளத்த சரி போதையா
    மோக்கால லொது சரிகாதையா
    ஈதல முனிகி லேவலயா
    தேலி தேலி ஆதலயா

    போவு ஸ்தலமெல்லா ஆரோக்கியமே
    பாரு சோட்டெல்லா பரிசுத்தமே
    சேரு த பந்த சம்திருப்தியே
    நிலுச்சு நேலந்த புஷ்டி கரமே


    Jeeva Jalama Athma Nadhuda (telugu Song) Lyrics in English

    jeeva jalamaa aathma naathudaa
    enthani nathilaaka rammu pothakaa

    ranntaiyaa pothakoodaa
    endani jeeva nathilaakaa

    paathaal kolaththa sari pothaiyaa
    mokkaala lothu sarikaathaiyaa
    eethala muniki laevalayaa
    thaeli thaeli aathalayaa

    povu sthalamellaa aarokkiyamae
    paaru sottellaa parisuththamae
    seru tha pantha samthirupthiyae
    niluchchu naelantha pushti karamae

  • Jebathin Aavalai En Nenjil Arulum ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்

    ஜெபத்தின் ஆவலை

    1. ஜெபத்தின் ஆவலை
      என் நெஞ்சில் அருளும்;
      தெய்வாவீ, லோக நேசத்தை
      என்னை விட்டகற்றும்.
    2. பூலோக சிந்தையை
      வெறுத்துத் தள்ளுவேன்;
      மேலான நித்திய இன்பத்தை
      நான் தேட ஏவுமேன்.
    3. எனக்குத் துணையாய்
      என் பக்கத்தில் இரும்;
      நான் நிலைநிற்கும்படியாய்
      கிருபை அளியும்.
    4. தெய்வன்பின் பாசத்தால்
      கட்டுண்டு, என்றைக்கும்
      உம்மை என் முழு மனதால்
      பின்பற்றச்செய்திடும்.

    Jebathin Aavalai En Nenjil Arulum Lyrics in English

    jepaththin aavalai

    1. jepaththin aavalai
      en nenjil arulum;
      theyvaavee, loka naesaththai
      ennai vittakattum.
    2. pooloka sinthaiyai
      veruththuth thalluvaen;
      maelaana niththiya inpaththai
      naan thaeda aevumaen.
    3. enakkuth thunnaiyaay
      en pakkaththil irum;
      naan nilainirkumpatiyaay
      kirupai aliyum.
    4. theyvanpin paasaththaal
      kattunndu, entaikkum
      ummai en mulu manathaal
      pinpattachcheythidum.
  • Jebathai ketkum engal deva ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

    ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
    ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
    ஜெபத்திலே தரித்திருந்து
    ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்

    ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
    ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
    ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
    ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

    ஊக்கத்துடனே ஓர் முகமாய்
    வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டு
    நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
    கேட்கும்படி கிருபை செய்யும்

    ஆகாத நோக்கம் சிந்தனையை
    அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
    வாகான தாக்கும் மனமெல்லாம்
    வல்லமையோடே வேண்டிக் கொள்வோம்

    இடைவிடாமல் ஜெபம் செய்ய
    இடையூறெல்லாம் நீக்கிவிடும்
    சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
    கடைசி மட்டும் கத்திருப்போம்


    Jebathai ketkum engal deva Lyrics in English

    jepaththaik kaetkum engal thaevaa
    jepaththin vaanjai thantharulum
    jepaththilae thariththirunthu
    jepaththin maenmai kaanach seyyum

    jepamae jeevan jepam jeyam
    jeeviyaththirku ithuvae sattam
    jepamae jeevan jepam jeyam
    jeeviyaththirku ithuvae sattam

    ookkaththudanae or mukamaay
    vaakkuththaththathaip pattikkonndu
    Nnokkaththai ellaam naermaiyaakki
    kaetkumpati kirupai seyyum

    aakaatha Nnokkam sinthanaiyai
    akattum engal nenjaivittu
    vaakaana thaakkum manamellaam
    vallamaiyotae vaenntik kolvom

    itaividaamal jepam seyya
    itaiyooraெllaam neekkividum
    salippillaamal unthan paatham
    kataisi mattum kaththiruppom

  • Jebame en vaazhvin ஜெபமே என் வாழ்வில்

    ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
    ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
    ஜெபமின்றியே ஜெயமில்லையே
    ஜெப சிந்தை எனில் தாருமே

    இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
    இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
    பொறுமையுடன் காத்திருந்தே
    போராடி ஜெபித்திடவே

    சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
    சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
    என் மாம்சத்தின் பெலவீனத்தில்
    ஆவியின் பெலன் தாருமே

    எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
    பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
    துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
    உபவாசம் எனில் தாருமே

    முழங்காலில் நின்றே முழு மனதுடனே
    விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
    உம் வருகை நாளதிலே
    உம்முடன் சேர்ந்திடவே


    Jebame en vaazhvin Lyrics in English

    jepamae en vaalvil seyalaaka maara
    jepa aaviyaal ennai niraiththidumae
    jepamintiyae jeyamillaiyae
    jepa sinthai enil thaarumae

    iravellaam jepiththa en thaevanae um
    ithayaththin paaram ennilum thaarum
    porumaiyudan kaaththirunthae
    poraati jepiththidavae

    sothanaiyanukaa vilippudan jepikka
    sothanaiyathilum sornthidaa jepikka
    en maamsaththin pelaveenaththil
    aaviyin pelan thaarumae

    entha samayamum ellaa manitharkkum
    parisuththavaankal pannikal palanukkum
    thuthi sthoththiram jepam vaennduthal
    upavaasam enil thaarumae

    mulangaalil ninte mulu manathudanae
    visuvaasam uruthiyil unnmaiyaay jepikka
    um varukai naalathilae
    ummudan sernthidavae

  • Jebam Seidhiduvom Kanneer ஜெபம் செய்திடுவோம் கண்ணீர்

    ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

    தேசத்தின் ஷேமத்திற்காய்

    ஜெபிப்போம் செயல் படுவோம்

    ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்

    அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்

    இடைவிடாமல் எப்பொழுதுமே – ஜெபம்

    1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்

    ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன

    ஜெபத்தினால் ஜெபத்தினால்

    ஜெபிப்போம் கொடுப்போம்

    விரைந்து செயல்படுவோம் — ஜெபம்

    1. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்

    புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்

    கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?

    நம்மில் யார் யார் யாரோ?

    திறப்பிலே யார், யார் யாரோ? — ஜெபம்

    1. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்

    மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்

    ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே

    கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்

    கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் — ஜெபம்

    1. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்

    கிருபையின்மேல் கிருபை பெருகிடும்

    ஜெபத்தினால் ஜெபத்தினால்

    காத்திருந்து சுதந்தரிப்போம் (2) — ஜெபம்


    Jebam Seidhiduvom Kanneer Lyrics in English

    jepam seythiduvom kannnneer sinthiduvom

    thaesaththin shaemaththirkaay

    jepippom seyal paduvom

    jepippom jeyam peruvom

    athikaalaiyil iraachchaாmaththil pakalil iravil

    itaividaamal eppoluthumae – jepam

    1. jepaththinaal saaththaan otippovaan

    jepaththinaal ethirppukal maraikintana

    jepaththinaal jepaththinaal

    jepippom koduppom

    virainthu seyalpaduvom — jepam

    1. kangai nathiyinilae moolkidum makkalaip paar

    punnnniya shaeththirangalil kumpidum janangalaip paar

    kavalaippaduvaar yaar? kannnneer sinthuvaar yaar?

    nammil yaar yaar yaaro?

    thirappilae yaar, yaar yaaro? — jepam

    1. sitharunndalaikinta inthukkal musleemkal

    maeyppanattavaraay jainarkal pauththarkal

    aayiram pathinaayiram latcham koti unntae

    kethsamanaekku virainthu sentiduvom

    kannnneer sinthi kathari jepiththiduvom — jepam

    1. pelaththinmael pelan perukidum

    kirupaiyinmael kirupai perukidum

    jepaththinaal jepaththinaal

    kaaththirunthu suthantharippom (2) — jepam

  • Jebam Keteeraiya Jeyam ஜெபம் கேட்டீரையா

    1. ஜெபம் கேட்டீரையா
      ஜெயம் தந்தீரையா
      தள்ளாட விடவில்லையே

    தாங்கியே நடத்தினீரே

    புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓய்ந்தது
    புதுராகம் பிறந்தது

    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே

    1. கண்ணீரைக் கண்டீரையா
      கரம் பிடித்தீரையா
      விண்ணப்பம் கேட்டீரையா
      விடுதலை தந்தீரையா — புகழ்
    2. எபிநேசர் நீர்தானையா
      இதுவரை உதவினீரே
      எல்ரோயீ நீர்தானையா
      என்னையும் கண்டீரையா — புகழ்
    3. உறுதியாய் பற்றிக் கொண்டேன்
      உம்மையே நம்பி உள்ளேன்
      பூரண சமாதானரே
      போதுமே உம் சமூகமே — புகழ்

    Jebam Keteeraiya Jeyam Lyrics in English

    1. jepam kaettiraiyaa
      jeyam thantheeraiyaa
      thallaada vidavillaiyae

    thaangiyae nadaththineerae

    pukalkinten paattuppaati
    puyal intu oynthathu
    puthuraakam piranthathu

    nanti appaa nallavarae
    intum entum vallavarae

    1. kannnneeraik kannteeraiyaa
      karam pitiththeeraiyaa
      vinnnappam kaettiraiyaa
      viduthalai thantheeraiyaa — pukal
    2. epinaesar neerthaanaiyaa
      ithuvarai uthavineerae
      elroyee neerthaanaiyaa
      ennaiyum kannteeraiyaa — pukal
    3. uruthiyaay pattik konntaen
      ummaiyae nampi ullaen
      poorana samaathaanarae
      pothumae um samookamae — pukal
  • Jebam Kelum Bathil Thaarum ஜெபம் கேளும் பதில் தாரும்

    ஜெபம் கேளும் பதில் தாரும்
    அதிசயம் செய்யும் ஐயா

    1. நூறு கோடி என் ஜனங்கள்
      ஏழு லட்சம் கிராமங்கள்
      இயேசுவை காண வேண்டும்
    2. உமக்கெதிராய் செயல்படுவோர்
      உம் பாதம் வர வேண்டும்
      உமக்காய் வாழ வேண்டும்
    3. இந்தியாவை பாழாக்கும்
      அந்தகார வல்லமைகள்
      அகன்று போக வேண்டும்
    4. நாடாளும் தலைவர்களை
      நாள்தோறும் பாதுகாத்து
      ஞானத்தால் நிரப்ப வேண்டும்
    5. மரித்துப் போன மனிதரெல்லாம்
      உம் குரலைக் கேட்டு இன்று
      மறுவாழ்வு பெற வேண்டும்
    6. மிஷினரி ஊழியங்கள்
      மென்மேலும் பெருக வேண்டும்
      உண்மையாய் உழைக்க வேண்டும்
    7. சிலைகள் வழிபாடு
      செயலற்றுப் போக வேண்டும்
      நற்செய்தி பரவ வேண்டும்
    8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
      உம் நாமம் சொல்ல வேண்டும்
      உமக்கே அஞ்ச வேண்டும்

    Jebam Kelum Bathil Thaarum Lyrics in English

    jepam kaelum pathil thaarum
    athisayam seyyum aiyaa

    1. nootru koti en janangal
      aelu latcham kiraamangal
      Yesuvai kaana vaenndum
    2. umakkethiraay seyalpaduvor
      um paatham vara vaenndum
      umakkaay vaala vaenndum
    3. inthiyaavai paalaakkum
      anthakaara vallamaikal
      akantu poka vaenndum
    4. naadaalum thalaivarkalai
      naalthorum paathukaaththu
      njaanaththaal nirappa vaenndum
    5. mariththup pona manitharellaam
      um kuralaik kaettu intu
      maruvaalvu pera vaenndum
    6. mishinari ooliyangal
      menmaelum peruka vaenndum
      unnmaiyaay ulaikka vaenndum
    7. silaikal valipaadu
      seyalattup poka vaenndum
      narseythi parava vaenndum
    8. aalum thalaivarkal koottam
      um naamam solla vaenndum
      umakkae anja vaenndum