Category: Tamil Worship Songs Lyrics

  • Isravaelai Aalbavare இஸ்ரவேலை ஆள்பவரே

    இஸ்ரவேலை ஆள்பவரேயேஹோவா எங்கள் தேவனேநீரே சர்வ வல்லவர்நீரே சர்வ ஆளுநர் கலங்கரை விளக்கை போல் உயர்த்தி வைத்தீர்சீறிட்ட அலைகளை சிதறடித்தீர்தத்தளிப்பை கடக்க செய்தீர்அக்கரை காண செய்தீர் நீரே சர்வ வல்லவர்நீரே சர்வ ஆளுநர் அடைப்பட்ட வாசலை திறந்து வைத்தீர்கரம்பிடித்து என்னை நடத்தி சென்றீர்நான் உனக்கு துணை நிற்பேன் என்று சொன்னீர்வல்ல புயத்தால் தாங்கினீர் எனது கொம்பை நீர் உயரச்செய்தீர்பலவானின் வில்லை முறியடித்தீர்தள்ளாடின என்னை இடைக்கட்டினீர்தலைத்தோங்கி நிற்கச் செய்தீர் Isravaelai Aalbavare Lyrics in English isravaelai aalpavaraeyaehovaa…

  • Isravaelae Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி

    இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் என் இதயம் உனக்காய் ஏங்குகின்றதுஎன் இரக்கம் பொங்கிபொங்கி வழிகின்றதுஎப்படி கைவிடுவேன்எப்படி கைநெகிழ்வேன் – உன்னை நானே தான் உன்னை குணமாக்கினேன்ஏனோ நீ அறியாமல் போனாயோ கையிலே ஏந்தி நடத்துகிறேன்கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன் பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டேன்பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்;பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்…

  • Isravaelae Payappadaathae இஸ்ரவேலே பயப்படாதே

    இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன் வழியும் சத்தியமும்ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்து கொண்டேனேஉன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் — வழியும் தாய் மறந்தாலும் நான் மறவேனேஉள்ளங்கையில் தாங்கி உள்ளேன்ஒருபோதும் நான் மறப்பதில்லைமறந்து போவதில்லை — வழியும் துன்பநேரம் சோர்ந்து விடாதேஜீவகிரீடம் உனக்குத் தருவேன்சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்எழுந்து ஒளி வீசு — வழியும் தீயின் நடுவே நீ நடந்தாலும்எரிந்து நீயும் போகமாட்டாய்ஆறுகளை நீ கடக்கும் போதுமூழ்கி போக மாட்டாய் —…

  • Isravaelae Karththarai Nampu இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

    இஸ்ரவேலேகர்த்தரை நம்பு (3)இஸ்ரவேலேஅவர் உன் துணையும் கேடகமானவர் புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கு உண்டு அக்கினி மீது நீ நடக்கும் போதும்ஆறுகளை நீ கடக்கும் போதும்அக்கினி பற்றாது ஆறுகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருப்பதாலே அவர் உன்னை விட்டு விலகுவதில்லைஅவர் உன்னை என்றும் கைவிடுவதும் இல்லைஉள்ளங்கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை Isravaelae Karththarai Nampu Lyrics in English isravaelaekarththarai nampu (3)isravaelaeavar un thunnaiyum kaedakamaanavar puluthiyilirunthu thookki viduvaarkuppaiyilirunthu uyarththiduvaarpirapukkalaeாdum…

  • Isravael Ennum Naattinilae இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே

    இஸ்ரவேல் என்னும் நாட்டினிலேபெத்லகேம் என்னும் ஊரினிலேபிறந்தார் (4) தேவ குமாரன் பிறந்தார்பிறந்தார் (4) இயேசு கிறிஸ்து பிறந்தார் உன்னதத்தில் மகிமைபூமியிலே சமாதானம்மனுஷர் மேல் பிரியம்மனுஷர் மேல் பிரியம் கன்னிமரியின் தாய்மையிலேதாவீது இராஜா வம்சத்திலேபிறந்தார் (4) அதிசயமானவர் பிறந்தார்பிறந்தார் (4) முன்னோரின் மேசியா பிறந்தார்– உன்னதத்தில் சத்திரத்தில் இடம் இல்லையேமெத்தையோ தொழுமுன்னணையேபிறந்தார் (4) சிருஷ்டிப்பின் தேவன் பிறந்தார்பிறந்தார் (4) கர்த்தாதி கர்த்தர் பிறந்தார்– உன்னதத்தில் Isravael Ennum Naattinilae Lyrics in English isravael ennum naattinilaepethlakaem ennum…

  • Isaravelin Devane Satha இஸ்ரவேலின் தேவனே சதா

    இஸ்ரவேலின் தேவனேசதாகாலமும் உள்ளவரேஉள்ளங்கையில்என்னை வரைந்தவரேஎன்னை உயர்த்தி வைத்தவரே நன்றி சொல்லுவேன் நாதன்இயேசுவின் நாமத்திற்கே கடந்த ஆண்டு முழுவதும் என்னைகண்ணின் மணிபோல் என்னை காத்தவரேஇனிமேலும் என்னை நடத்திடுவார்கடைசி வரைக்கும் கூட இருப்பார் அவர் உண்மை உள்ளவரேஅவர் அன்பு மாறாததே தாயின் கருவில் உருவான நாள்முதல்கருத்துடன் என்னை காத்தவரேகிருபையாய் என்னை நடத்தினீரேஆசீர்வதித்தவரே உங்க கிருபை மாறாததேஎன்றும் உயர்ந்ததுஉம் கிருபை வெட்கப்பட்ட இடங்களெல்லாம் என்தலையை உயர்த்தினீரேஎன்னோடு இருந்து நடத்தினீரே என்னைஉயரத்தில் வைத்தவரேஉங்க நாமம் அதிசயமே சர்வ வல்லவர்என் இயேசுவே தாழ்வில் கிடந்த…

  • Isai Ontru Isaikkintren இசை ஒன்று இசைக்கின்றேன்

    இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா எளிய நல்குரல் தனிலே – 2 என் இதயத் துடிப்புக்களோ – என் இசையின் குரலுக்குத் தாளங்களே – 2 காலத்தின் குரல்தனில் தேவா – உன் காலடி ஓசை கேட்கின்றது – 2 ஆதியும் அந்தமும் ஆகினாய் – 2 மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே ஏழையின் வியர்வையில் இறைவா – உன் சிலுவையின் தியாகம் தொடர்கின்றது – 2 சமத்துவம் எம்மில் வாழ்ந்திட – 2…

  • Isai Malayil Thenkavi இசைமழையில் தேன்கவி

    இசைமழையில் தேன்கவி பொழிந்தேகர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 2 வான்மலர்தான் இப்புவியினிலேமலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்றுநமக்காய் பிறந்தார் பாசம்கொண்டுவாழ்வின் மீட்பின் பாதை இதே மாசற்றவர் நம் வாழ்வினிலேமகிமையென்றே கண்டோமே இன்றுவிடிவெள்ளியாக தேவபாலன்தாழ்மை தாங்கி அவதரித்தார் உலகம் என்னும் பெதஸ்தாவிலேகரைதனில் பல ஆண்டுகளாய்பாதை தெரியாதிருந்த நம்மைவாழ வைக்க வந்துதித்தார் Isai Malayil Thenkavi Lyrics in English isaimalaiyil thaenkavi polinthaekarththar jeniththaar anpaay paadungal – 2 vaanmalarthaan ippuviyinilaemalarnthittathae nam vaalvil intunamakkaay piranthaar…

  • Irul Soolum Kaalam இருள் சூழும் காலம்

    இருள் சூழும் காலம் இனி வருதேஅருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்திறவுண்ட வாசல் அடைபடுமுன்நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ? திறவுண்ட வாசல் அடைபடுமுன்நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?நாட்கள் கொடியதாய் மாறிடுதேகாலத்தை ஆதாயம் செய்திடுவோம் தரிசு நிலங்கள் அநேகம் உண்டுதரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்பரிசாக இயேசுவை அவர்களுக்கும்அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் எத்தனை நாடுகள் இந்நாட்களில்கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டுஅன்பு ஒன்றே…

  • Irul soolntha logathil இருள் சூழ்ந்த லோகத்தில்

    இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப் பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன் – என்இயேசு என்னோடிருப்பதால் மரணப் பள்ளத்தாக்கில்நான் நடந்த வேளைகளில்கர்த்தரே என்னோடிருந்துதேற்றினார் தம் கோலினால்பாத்திரம் நிரம்பி வழியேஆவியால் அபிஷேகித்தார் அலைகள் படகின் மேல்மோதியே ஆழ்த்தினாலும்கடல் மேல் நடந்து வந்துகர்த்தரே என்னைத் தூக்கினார்அலைகள் நீக்கியவர் அமைதிப் படுத்தினார் Irul soolntha logathil Lyrics in English irul soolntha lokaththilimaip poluthum thoongaamalkannmanni pola ennaikarththar Yesu kaaththaaraekaanangalaal nirainthukaalamellaam paaduvaen…