Category: Tamil Worship Songs Lyrics

  • Ithaya Kanikkai Iravatha Kanikkai இதய காணிக்கை இறவாத காணிக்கை

    இதய காணிக்கை இறவாத காணிக்கை

    இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை -2

    இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் -2

    மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே

    உன் அருளுக்குச் சான்றாகுமே -2

    இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி

    வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா -2 —இதய காணிக்கை

    எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே

    நல்வாழ்வு அதன் பரிசாகுமே -2

    கருணா உனைப்போல் மாறாத அன்பினால் அயலாரை

    நேசிக்கும் நல் உள்ளம் தா -2 —இதய காணிக்கை


    Ithaya Kanikkai Iravatha Kanikkai Lyrics in English

    ithaya kaannikkai iravaatha kaannikkai

    irai manitha uravin sinnamaam anpin kaannikkai -2

    iraiyae ithai aettiduvaay unathaay enai maattiduvaay -2

    maekangal kootidavae vaanmalai aruviyaakumae

    un arulukkuch saantakumae -2

    iraivaa unaippol vaarththaiyai vaalvaakki

    valikaattich sentida varam ontu thaa -2 —ithaya kaannikkai

    ennnangal uyarnthidavae ullangal koyilaakumae

    nalvaalvu athan parisaakumae -2

    karunnaa unaippol maaraatha anpinaal ayalaarai

    naesikkum nal ullam thaa -2 —ithaya kaannikkai

  • Itaividaa Nanti Umakkuththaanae இடைவிடா நன்றி உமக்குத்தானே

    இடைவிடா நன்றி உமக்குத்தானே
    இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2)

    1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
      யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2)
      நன்றி நன்றி — இடைவிடா
    2. தேடி வந்தீரே நன்றி ஐயா
      தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – (2)
      நன்றி நன்றி — இடைவிடா
    3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
      நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – (2)
      நன்றி நன்றி — இடைவிடா
    4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
      கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – (2)
      நன்றி நன்றி — இடைவிடா
    5. நீதி தேவனே நன்றி ஐயா
      வெற்றி வேந்தனே நன்றி ஐயா – (2)
      நன்றி நன்றி — இடைவிடா
    6. அநாதி தேவனே நன்றி ஐயா
      அரசாளும் தெய்வமே நன்றி ஐயா – (2)
      நன்றி நன்றி — இடைவிடா
    7. நித்திய இராஜாவே நன்றி ஐயா
      சத்திய தீபமே நன்றி ஐயா – (2)
      நன்றி நன்றி — இடைவிடா

    Itaividaa Nanti Umakkuththaanae Lyrics in English

    itaividaa nanti umakkuththaanae
    innaiyillaa thaevan umakkuththaanae – (2)

    1. enna nadanthaalum nanti aiyaa
      yaar kaivittalum nanti aiyaa – (2)
      nanti nanti — itaividaa
    2. thaeti vantheerae nanti aiyaa
      therinthuk konnteerae nanti aiyaa – (2)
      nanti nanti — itaividaa
    3. nimmathi thantheerae nanti aiyaa
      nirantharam aaneerae nanti aiyaa – (2)
      nanti nanti — itaividaa
    4. ennaik kannteerae nanti aiyaa
      kannnneer thutaiththeerae nanti aiyaa – (2)
      nanti nanti — itaividaa
    5. neethi thaevanae nanti aiyaa
      vetti vaenthanae nanti aiyaa – (2)
      nanti nanti — itaividaa
    6. anaathi thaevanae nanti aiyaa
      arasaalum theyvamae nanti aiyaa – (2)
      nanti nanti — itaividaa
    7. niththiya iraajaavae nanti aiyaa
      saththiya theepamae nanti aiyaa – (2)
      nanti nanti — itaividaa
  • Isuvea aandavar இயேசுவே ஆண்டவர்

    இயேசுவே ஆண்டவர்
    இயேசுவே ஆண்டவர்

    வானம் பூமி யாவையும்
    தம் வார்த்தையாலே படைத்தார்
    சர்வ சிருஷ்டியின் நாயகன்
    சர்வ லோகத்தின் ஆண்டவர்

    நம் இயேசுவால் கூடாதது
    ஒன்றுமே இல்லையே
    அவரையே நம்புவோம்
    என்றென்றும் ஆராதிப்போம்

    இயேசு நீதி நிறைந்தவர்
    சமாதான காரணர்
    சர்வ வல்லவர்
    சகல அதிகாரம் உடையவர்

    நம் இயேசுவைப் போலவே
    வேறே இரட்சகர் இல்லையே
    நம் இரட்சண்ய கன்மலை
    அவரே நம் தஞ்சமே


    Isuvea aandavar Lyrics in English

    Yesuvae aanndavar
    Yesuvae aanndavar

    vaanam poomi yaavaiyum
    tham vaarththaiyaalae pataiththaar
    sarva sirushtiyin naayakan
    sarva lokaththin aanndavar

    nam Yesuvaal koodaathathu
    ontumae illaiyae
    avaraiyae nampuvom
    ententum aaraathippom

    Yesu neethi nirainthavar
    samaathaana kaaranar
    sarva vallavar
    sakala athikaaram utaiyavar

    nam Yesuvaip polavae
    vaetae iratchakar illaiyae
    nam iratchannya kanmalai
    avarae nam thanjamae

  • Isthoththirathoode Keerththanam ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம்

    ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு
    ஓ! பாடு!
    துதிகனம் மகிமை சேர்த்து செலுத்தி
    ஓ! பாடு!
    நெற்றித் தரைதொட வீடிநந்து
    பணிந்து ஓ! பாடு!
    ஆவி ஆன்மா தேகம் தாழ்த்தி
    ஓ! பாடு! ஆசைபொங்க
    அர்ப்பணத்தோடு ஓ! பாடு!
    கிருபை சத்தியம் சேர்ந்திசைந்து ஓ!
    பாடு!

    அல்லேலூயா துதி முழங்கு
    ஆண்டவர் செயலைச் சொல்லி முழங்கு
    அல்லேலூயா துதி முழங்கு
    ஆண்டவர் செயலைச் சொல்லி முழங்கு
    அல்லேலூயா துதி முழங்கு!

    1. மூவரு கடவுளை முதற்கண்
      வாழ்த்து! ஓ வாழ்த்து!
      மூவருக்கும் தனித்துவமுண்டு
      ஓ! வாழ்த்து!
      சுயம்புவாய் அவர் அநாதிதேவன்
      ஓ! வாழ்த்து!
      நிகரில்லாதவர் நித்தியர் அவரை
      ஓ! வாழ்த்து!
      இயேசுவையன்றி மீட்பரில்லையே
      ஓ! வாழ்த்து!
    2. ஆற்றல்மிக்கவர் தூய ஆவியை
      ஓ! போற்று!
      ஆனந்த தைலத்தால் நம்மை
      நிரப்பினார் ஓ! போற்று
      சிங்காரிக்கும் அழகு சீலனை
      ஓ! போற்று!
      சுத்தாங்கத்தை உடுத்தி மகிழ்ந்தே
      ஓ! போற்று!
      முடிவில்லாதவர் மகிமை நாதனை
      ஒ! போற்று
      இராஜ கம்பீர களையுடன்

    வாழ்ந்து ஓ! போற்று


    Isthoththirathoode Keerththanam Lyrics in English

    sthoththiraththotae geerththanam paadu
    o! paadu!
    thuthikanam makimai serththu seluththi
    o! paadu!
    nettith tharaithoda veetinanthu
    panninthu o! paadu!
    aavi aanmaa thaekam thaalththi
    o! paadu! aasaiponga
    arppanaththodu o! paadu!
    kirupai saththiyam sernthisainthu o!
    paadu!

    allaelooyaa thuthi mulangu
    aanndavar seyalaich solli mulangu
    allaelooyaa thuthi mulangu
    aanndavar seyalaich solli mulangu
    allaelooyaa thuthi mulangu!

    1. moovaru kadavulai mutharkann
      vaalththu! o vaalththu!
      moovarukkum thaniththuvamunndu
      o! vaalththu!
      suyampuvaay avar anaathithaevan
      o! vaalththu!
      nikarillaathavar niththiyar avarai
      o! vaalththu!
      Yesuvaiyanti meetparillaiyae
      o! vaalththu!
    2. aattalmikkavar thooya aaviyai
      o! pottu!
      aanantha thailaththaal nammai
      nirappinaar o! pottu
      singaarikkum alaku seelanai
      o! pottu!
      suththaangaththai uduththi makilnthae
      o! pottu!
      mutivillaathavar makimai naathanai
      o! pottu
      iraaja kampeera kalaiyudan
      vaalnthu o! pottu
  • Isravelin thuthigalukul vasam இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம்

    இஸ்ரவேலின் துதிகளுக்குள்
    வாசம் செய்யும் தேவரிரவர்
    துதிக்கிறதாம் இடங்களில்
    இறங்கி வந்திடுவார்-எருசலேம்
    சென்று இயேசுவை காண்பேன்
    அவரோடு நான் வாழ்வேன் சதாகாலமாக

    உயிர் தந்த நேசர்
    இவரே மிக அழகுள்ளவர்
    வெண்ணங்கி தரித்தவர் மிக
    சிறந்த மேனியும் உள்ள

    புது வானம், புது பூமி
    புது எருசலேமும்
    மணவாட்டி சபைக்காக
    ஆயத்தமாகிடும்

    இதோ மனுஷர்களிடத்தில்
    தேவனின் வாசஸ்தலம்-தேவன் தாமே
    இவருக்கு தேவனாயிருப்பார்

    பனிபோல தெளிவான
    ஜீவ தண்ணீரண்டை
    ஆட்டுக்குட்டியான தேவனோடு
    கூட இருப்பேன்

    மாரநாதா சீக்கிரம் வாரும்
    என துதிகளுக்குள்-வாசம் செய்து
    கொண்டு சென்று உமது நாடதிலே


    Isravelin thuthigalukul vasam Lyrics in English

    isravaelin thuthikalukkul
    vaasam seyyum thaevariravar
    thuthikkirathaam idangalil
    irangi vanthiduvaar-erusalaem
    sentu Yesuvai kaannpaen
    avarodu naan vaalvaen sathaakaalamaaka

    uyir thantha naesar
    ivarae mika alakullavar
    vennnangi thariththavar mika
    sirantha maeniyum ulla

    puthu vaanam, puthu poomi
    puthu erusalaemum
    manavaatti sapaikkaaka
    aayaththamaakidum

    itho manusharkalidaththil
    thaevanin vaasasthalam-thaevan thaamae
    ivarukku thaevanaayiruppaar

    panipola thelivaana
    jeeva thannnneeranntai
    aattukkuttiyaana thaevanodu
    kooda iruppaen

    maaranaathaa seekkiram vaarum
    ena thuthikalukkul-vaasam seythu
    konndu sentu umathu naadathilae

  • Isravelin thuthigalil இஸ்ரவேலின் துதிகளில்

    இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
    எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே

    வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர்
    ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர்

    இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமே
    நீர் மாத்ரமே என் சொந்தமானீர்
    உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம்
    உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்.

    எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
    காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்
    சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்
    ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர்

    செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம்
    யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம்
    பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து
    எம்மை நடத்தி வந்தீர்

    எதிரியின் படை எம்மை சூழும்போது
    ஒங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர்
    பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
    எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர்

    Isravelin thuthigalil vaasam seiyum
    Yengal Devan Neer Parisutharae

    Vaakugal pala thanthu alaithu vantheer
    oru thanthai pola yennai thooki Sumantheer

    Ini Neer mathiramae, Neer mathiramae
    Neer mathiramae yenthan sonthamaaneer
    Ummai aarathipom, aarparipom
    Um Naamathinaal yendrum jeyam eduppom.

    Yethirkaalam illamal yengi nindrom
    Kaalathai Padaithavar thedi Vantheer
    Sirai yiruppai maatri Thantheer sirumaiyin
    Janam yemmai uyarthi Vaitheer

    Sengkadalai kandu sornthu ponom
    Yordanin nilai kandu anji nindrom
    Bayapadathae mun Selgiraen yendruraithu
    Yemmai nadathi Vantheer

    Yethiriyin padai yemmai soolum pothu
    Ongiya puyam kondu yutham Seitheer
    Paada Seitheer thuthikka Seitheer
    Yerikovin mathilgalai yidikka Seitheer


    Isravelin thuthigalil Lyrics in English

    isravaelin thuthikalil vaasam seyyum
    engal thaevan neer parisuththarae

    vaakkukal palathanthu alaiththu vantheer
    oru thanthai pola ennai thookkisumantheer

    ini neer maathramae, neer maathramae
    neer maathramae en sonthamaaneer
    ummai aaraathippom, aarparippom
    um naamaththinaal entum jeyameduppom.

    ethirkaalam illaamal aengi nintom
    kaalaththai pataiththavar thaeti vantheer
    siraiyiruppai maatti thantheer sirumaiyin
    janam emmai uyarththi vaiththeer

    sengadalaiyai kanndu sornthu ponom
    yorthaanin nilaikanndu anji nintom
    payappadaathae mun selkiraen enturaiththu
    emmai nadaththi vantheer

    ethiriyin patai emmai soolumpothu
    ongiya puyam konndu yuththam seytheer
    paadach seytheer thuthikkach seytheer
    erikovin mathilkalai itikkach seytheer

    Isravelin thuthigalil vaasam seiyum
    Yengal Devan Neer Parisutharae

    Vaakugal pala thanthu alaithu vantheer
    oru thanthai pola yennai thooki Sumantheer

    Ini Neer mathiramae, Neer mathiramae
    Neer mathiramae yenthan sonthamaaneer
    Ummai aarathipom, aarparipom
    Um Naamathinaal yendrum jeyam eduppom.

    Yethirkaalam illamal yengi nindrom
    Kaalathai Padaithavar thedi Vantheer
    Sirai yiruppai maatri Thantheer sirumaiyin
    Janam yemmai uyarthi Vaitheer

    Sengkadalai kandu sornthu ponom
    Yordanin nilai kandu anji nindrom
    Bayapadathae mun Selgiraen yendruraithu
    Yemmai nadathi Vantheer

    Yethiriyin padai yemmai soolum pothu
    Ongiya puyam kondu yutham Seitheer
    Paada Seitheer thuthikka Seitheer
    Yerikovin mathilgalai yidikka Seitheer

  • Isravelin thevanagiya karthavae இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே

    இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
    மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
    உமக்கொப்பான தேவன் இல்லை

    வானத்தையும் பூமியையும்
    உண்டாக்கின தேவன்
    நட்சத்திரங்களை பெயர்
    சொல்லி அழைத்த தேவன்

    உமக்கு சிலைகள் இல்லையே
    உம் கையில் ஆயுதம் இல்லையே

    பூமியின் தூளை மரக்காலால்
    அளந்த தேவன் காற்றையும் தம் வார்த்தையால்
    அடக்கின தேவன்

    மண்ணினாலே என்னையும்
    உருவாக்கின தேவன்
    தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன்


    Isravelin thevanagiya karthavae Lyrics in English

    isravaelin thaevanaakiya karththaavae
    maelae vaanaththilum geelae poomiyilum
    umakkoppaana thaevan illai

    vaanaththaiyum poomiyaiyum
    unndaakkina thaevan
    natchaththirangalai peyar
    solli alaiththa thaevan

    umakku silaikal illaiyae
    um kaiyil aayutham illaiyae

    poomiyin thoolai marakkaalaal
    alantha thaevan kaattaைyum tham vaarththaiyaal
    adakkina thaevan

    mannnninaalae ennaiyum
    uruvaakkina thaevan
    than suvaasaththaal jeevanai koduththa thaevan

  • Isravelin Rajave En Devanam இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம்

    இஸ்ரவேலின் ராஜாவே
    என் தேவனாம் கர்த்தரே
    நான் உம்மை வாழ்த்துகிறேன்
    நன்மைகள் நினைக்கிறேன்

    இயேசுவே – (4)
    நன்றி நன்றி நாதா
    அளவில்லா அன்பிற்காக

    திருக்கரம் என்னை தாங்கி
    உன் கடும் பிரட்சனைகளிலும்
    முன்னேறி செல்வதிற்கு
    பலத்தை நீர் தந்தற்காய் — இயேசுவே

    எதிற்கிறவர் முன்பிலும்
    தள்ளினவர் மத்தியில்
    பந்தி ஆயத்தப்படுத்தி
    அன்பாக கனம் பண்ணினீர் — இயேசுவே

    என்ன நான் செலுத்திடுவேன்
    ஆயிரம் பாடல்களோ
    என் உயிர் காலம் முழுதும்
    இரட்சிப்பை உயர்த்திடுவேன் — இயேசுவே


    Isravelin Rajave En Devanam Lyrics in English

    isravaelin raajaavae
    en thaevanaam karththarae
    naan ummai vaalththukiraen
    nanmaikal ninaikkiraen

    Yesuvae – (4)
    nanti nanti naathaa
    alavillaa anpirkaaka

    thirukkaram ennai thaangi
    un kadum piratchanaikalilum
    munnaeri selvathirku
    palaththai neer thantharkaay — Yesuvae

    ethirkiravar munpilum
    thallinavar maththiyil
    panthi aayaththappaduththi
    anpaaka kanam pannnnineer — Yesuvae

    enna naan seluththiduvaen
    aayiram paadalkalo
    en uyir kaalam muluthum
    iratchippai uyarththiduvaen — Yesuvae

  • Isravelin jeyabelame இஸ்ரவேலின் ஜெயபெலமே

    இஸ்ரவேலின் ஜெயபெலமே
    எங்கள் சேனையின் கர்த்தரே

    உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
    உம் கிருபையினால் நிலைத்திருப்போம்

    நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே
    உம்மை உயர்த்தியே நாங்கள்
    தேசத்தை சுதந்தரிப்போம்

    பாகால்கள் அழிந்திடவே
    உந்தன் அக்கினி அனுப்புமே
    எலியாவின் தேவன் மெய்தேவன்
    என்று தேசங்கள் பாடவே

    எதிர்த்திடும் சிங்கங்களின்
    வாய்களை கட்டுவேன்
    தானியேலின் தேவன் மெய்தேவன்
    என்று இராஜாக்கள் சொல்லவே

    Isravelin Jeyabelame
    Yengal senaiyin Kartharae

    Um vaarthaiyinaal pilaithirupom
    Um kirubaiyinaal nilaithiruppom
    Neerae Devanaam yengal senaiyin Kartharae

    Ummai uyarthiyae naangal
    Desathai suthantharippom

    Paagaalkal alinthidvae
    Unthan agkini anupumae
    Yeliyaavin Devan mei Devan
    Yendru desangal paadavae

    Yethirthidum singangalin
    Vaaigalai kattuvaen
    Dhaanielin Devan mei Devan
    Yendru raajakal sollavae


    Isravelin jeyabelame Lyrics in English

    isravaelin jeyapelamae
    engal senaiyin karththarae

    um vaarththaiyinaal pilaiththiruppom
    um kirupaiyinaal nilaiththiruppom

    neerae thaevanaamengal senaiyin karththarae
    ummai uyarththiyae naangal
    thaesaththai suthantharippom

    paakaalkal alinthidavae
    unthan akkini anuppumae
    eliyaavin thaevan meythaevan
    entu thaesangal paadavae

    ethirththidum singangalin
    vaaykalai kattuvaen
    thaaniyaelin thaevan meythaevan
    entu iraajaakkal sollavae

    Isravelin Jeyabelame
    Yengal senaiyin Kartharae

    Um vaarthaiyinaal pilaithirupom
    Um kirubaiyinaal nilaithiruppom

    Neerae Devanaam yengal senaiyin Kartharae
    Ummai uyarthiyae naangal
    Desathai suthantharippom

    Paagaalkal alinthidavae
    Unthan agkini anupumae
    Yeliyaavin Devan mei Devan
    Yendru desangal paadavae

    Yethirthidum singangalin
    Vaaigalai kattuvaen
    Dhaanielin Devan mei Devan
    Yendru raajakal sollavae

  • Isravelea mananthirumbu இஸ்ரவேலை மனந்திரும்பு

    இஸ்ரவேலை மனந்திரும்பு
    உன் நேசர் வருகிறார்
    அவரின் ஜனமே மனந்திரும்பு
    நம் மீட்பர் வரப் போகிறார்
    உனக்காய் மனதுருகும்
    உன் மீட்பர் அழைக்கிறார்

    உன் இதய கடினத்தினால்
    நேசரைத் தள்ளினாயோ?
    வீண் பெருமை புகழ்ச்சியினால்
    சிலுவையில் அறைந்தாயோ?
    உனக்காய் பரிந்து பேசுகின்ற
    உன் இயேசு அழைக்கிறாரே

    உன் பாவத்தின் மிகுதியினால்
    பரன் இயேசுவைப் புறக்கணித்தாய்
    உன் மனதின் மேட்டிமையால்
    உதைத்துத் தள்ளி விட்டாய்
    உன் மேல் இரக்கம் வைத்த
    உன் ராஜா அழைக்கிறாரே

    கள்ளன் தான் வேண்டுமென்று
    உன் மேசியாவை ஒப்புக் கொடுத்தாய்
    முப்பது வெள்ளிக்காசுக்காய் – உன்
    இரட்சகரை விற்றுப் போட்டாய்
    உனக்காய் இரத்தம் சிந்தின
    உன் தேவன் அழைக்கிறாரே


    Isravelea mananthirumbu Lyrics in English

    isravaelai mananthirumpu
    un naesar varukiraar
    avarin janamae mananthirumpu
    nam meetpar varap pokiraar
    unakkaay manathurukum
    un meetpar alaikkiraar

    un ithaya katinaththinaal
    naesaraith thallinaayo?
    veenn perumai pukalchchiyinaal
    siluvaiyil arainthaayo?
    unakkaay parinthu paesukinta
    un Yesu alaikkiraarae

    un paavaththin mikuthiyinaal
    paran Yesuvaip purakkanniththaay
    un manathin maettimaiyaal
    uthaiththuth thalli vittay
    un mael irakkam vaiththa
    un raajaa alaikkiraarae

    kallan thaan vaenndumentu
    un maesiyaavai oppuk koduththaay
    muppathu vellikkaasukkaay – un
    iratchakarai vittup pottay
    unakkaay iraththam sinthina
    un thaevan alaikkiraarae