Category: Tamil Worship Songs Lyrics

  • Isai Ontru Isaikkintren இசை ஒன்று இசைக்கின்றேன்

    இசை ஒன்று இசைக்கின்றேன்

    இறைவா எளிய நல்குரல் தனிலே – 2

    என் இதயத் துடிப்புக்களோ – என்

    இசையின் குரலுக்குத் தாளங்களே – 2

    காலத்தின் குரல்தனில் தேவா – உன்

    காலடி ஓசை கேட்கின்றது – 2

    ஆதியும் அந்தமும் ஆகினாய் – 2

    மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே

    ஏழையின் வியர்வையில் இறைவா – உன்

    சிலுவையின் தியாகம் தொடர்கின்றது – 2

    சமத்துவம் எம்மில் வாழ்ந்திட – 2

    உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்


    Isai Ontru Isaikkintren Lyrics in English

    isai ontu isaikkinten

    iraivaa eliya nalkural thanilae – 2

    en ithayath thutippukkalo – en

    isaiyin kuralukkuth thaalangalae – 2

    kaalaththin kuralthanil thaevaa – un

    kaalati osai kaetkintathu – 2

    aathiyum anthamum aakinaay – 2

    malalaiyin sirippil unnelil vathanam malarnthidum mannnnilae

    aelaiyin viyarvaiyil iraivaa – un

    siluvaiyin thiyaakam thodarkintathu – 2

    samaththuvam emmil vaalnthida – 2

    ulaikkum karangal ontena innaivathu vitiyalin aarampam

  • Isai Malayil Thenkavi இசைமழையில் தேன்கவி

    இசைமழையில் தேன்கவி பொழிந்தே
    கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 2

    1. வான்மலர்தான் இப்புவியினிலே
      மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று
      நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு
      வாழ்வின் மீட்பின் பாதை இதே
    2. மாசற்றவர் நம் வாழ்வினிலே
      மகிமையென்றே கண்டோமே இன்று
      விடிவெள்ளியாக தேவபாலன்
      தாழ்மை தாங்கி அவதரித்தார்
    3. உலகம் என்னும் பெதஸ்தாவிலே
      கரைதனில் பல ஆண்டுகளாய்
      பாதை தெரியாதிருந்த நம்மை
      வாழ வைக்க வந்துதித்தார்

    Isai Malayil Thenkavi Lyrics in English

    isaimalaiyil thaenkavi polinthae
    karththar jeniththaar anpaay paadungal – 2

    1. vaanmalarthaan ippuviyinilae
      malarnthittathae nam vaalvil intu
      namakkaay piranthaar paasamkonndu
      vaalvin meetpin paathai ithae
    2. maasattavar nam vaalvinilae
      makimaiyente kanntoomae intu
      vitivelliyaaka thaevapaalan
      thaalmai thaangi avathariththaar
    3. ulakam ennum pethasthaavilae
      karaithanil pala aanndukalaay
      paathai theriyaathiruntha nammai
      vaala vaikka vanthuthiththaar
  • Irul Soolum Kaalam இருள் சூழும் காலம்

    1. இருள் சூழும் காலம் இனி வருதே
      அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
      திறவுண்ட வாசல் அடைபடுமுன்
      நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?

    திறவுண்ட வாசல் அடைபடுமுன்
    நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?
    நாட்கள் கொடியதாய் மாறிடுதே
    காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

    1. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
      தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
      பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
      அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்
    2. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
      கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
      திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
      பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்
    3. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
      அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
      ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
      என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்
    4. இனி வரும் நாட்களில் நமது கடன்
      வெகு அதிகம் விசுவாசிகளே
      நம்மிடை உள்ள ஐக்கியமே
      வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே
    5. இயேசுவே எங்கள் உள்ளங்களை
      அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
      இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
      இயேசுவின் நாமமும் விரைந்திடுமே

    Irul Soolum Kaalam Lyrics in English

    1. irul soolum kaalam ini varuthae
      arul ulla naatkal payanpaduththum
      thiravunnda vaasal ataipadumun
      norungunnda manathaay mun selvaar yaar ?

    thiravunnda vaasal ataipadumun
    norungunnda manathaay mun selvaar yaar ?
    naatkal kotiyathaay maariduthae
    kaalaththai aathaayam seythiduvom

    1. tharisu nilangal anaekam unndu
      tharisanam pettaோr neer mun varuveer
      parisaaka Yesuvai avarkalukkum
      aliththida anpinaal elunthu selveer
    2. eththanai naadukal innaatkalil
      karththarin pannikkuththaan kathavataiththaar
      thirantha vaasal intu unakkethiril
      payanpaduththum makkal njaanavaankal
    3. visuvaasikal enum koottam unndu
      anpu onte avar naduvil unndu
      orumanam ottumai angu unndu
      entu sollum naatkal intu vaenndum
    4. ini varum naatkalil namathu kadan
      veku athikam visuvaasikalae
      nammitai ulla aikkiyamae
      vettiyum tholviyum aakkidumae
    5. Yesuvae engal ullangalai
      anpenum aaviyaal niraiththidumae
      inthiyaavin ellaa therukkalilum
      Yesuvin naamamum virainthidumae
  • Irul soolntha logathil இருள் சூழ்ந்த லோகத்தில்

    இருள் சூழ்ந்த லோகத்தில்
    இமைப் பொழுதும் தூங்காமல்
    கண்மணி போல என்னை
    கர்த்தர் இயேசு காத்தாரே
    கானங்களால் நிறைந்து
    காலமெல்லாம் பாடுவேன்

    அஞ்சிடேன் அஞ்சிடேன் – என்
    இயேசு என்னோடிருப்பதால்

    மரணப் பள்ளத்தாக்கில்
    நான் நடந்த வேளைகளில்
    கர்த்தரே என்னோடிருந்து
    தேற்றினார் தம் கோலினால்
    பாத்திரம் நிரம்பி வழியே
    ஆவியால் அபிஷேகித்தார்

    அலைகள் படகின் மேல்
    மோதியே ஆழ்த்தினாலும்
    கடல் மேல் நடந்து வந்து
    கர்த்தரே என்னைத் தூக்கினார்
    அலைகள் நீக்கியவர் அமைதிப் படுத்தினார்


    Irul soolntha logathil Lyrics in English

    irul soolntha lokaththil
    imaip poluthum thoongaamal
    kannmanni pola ennai
    karththar Yesu kaaththaarae
    kaanangalaal nirainthu
    kaalamellaam paaduvaen

    anjitaen anjitaen – en
    Yesu ennotiruppathaal

    maranap pallaththaakkil
    naan nadantha vaelaikalil
    karththarae ennotirunthu
    thaettinaar tham kolinaal
    paaththiram nirampi valiyae
    aaviyaal apishaekiththaar

    alaikal padakin mael
    mothiyae aalththinaalum
    kadal mael nadanthu vanthu
    karththarae ennaith thookkinaar
    alaikal neekkiyavar amaithip paduththinaar

  • Iru karam thatti இருகரம் தட்டி

    இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
    ஜீவனுள்ள நாட்களெல்லாம் உயர்த்திடுவோம்
    கர்த்தர் செய்த நன்மைகளை
    சொல்லி சொல்லி மகிழ்ந்திடுவோம்

    நீங்க தொட்டாலே அற்புதம்
    நீங்க பார்த்தாலே அதிசயம்
    நீங்க பார்த்தாலே போதுமையா

    தேடி வந்தவரும் நீங்க தானய்யா
    என்னை வாழவைத்த வரும் நீங்க தானைய்யா
    உங்க இரக்கத்துக்கு முடிவேயில்லை
    உங்க அன்புக்கு அளவேயில்லை
    நீங்க அன்பாலே நிறைந்தவர்
    பாசத்திலே உயர்ந்தவர்
    அற்புதருமானவரைய்யா

    சர்வ வல்லவரும் நீங்க தானைய்யா
    என்றும் ஆட்சி செய்பவரும் நீங்க தானய்யா
    உங்க இராஜ்ஜியம் மாறுவதில்லை
    உங்க வல்லைமை குறைவதுமில்லை
    நீங்க ராஜாதி ராஜனாம்
    தேவாதி தேவனாம்
    கர்த்தாதி கர்த்தனுமைய்யா


    Iru karam thatti Lyrics in English

    irukaram thatti entum vaalththiduvom
    jeevanulla naatkalellaam uyarththiduvom
    karththar seytha nanmaikalai
    solli solli makilnthiduvom

    neenga thottalae arputham
    neenga paarththaalae athisayam
    neenga paarththaalae pothumaiyaa

    thaeti vanthavarum neenga thaanayyaa
    ennai vaalavaiththa varum neenga thaanaiyyaa
    unga irakkaththukku mutivaeyillai
    unga anpukku alavaeyillai
    neenga anpaalae nirainthavar
    paasaththilae uyarnthavar
    arputharumaanavaraiyyaa

    sarva vallavarum neenga thaanaiyyaa
    entum aatchi seypavarum neenga thaanayyaa
    unga iraajjiyam maaruvathillai
    unga vallaimai kuraivathumillai
    neenga raajaathi raajanaam
    thaevaathi thaevanaam
    karththaathi karththanumaiyyaa

  • Irrukiraar oruvar irrukiraar இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்

    இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்
    நம்மோடு இருக்கிறார்
    எப்போதும் இருக்கிறார்
    இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்
    நமக்குள் இருக்கிறார்
    உயர்த்தி பாடுவோம்

    வல்லமை உடையவர்
    நம்பிக்கையானவர்
    நம்மை காப்பவர் நம் இயேசு
    துன்பத்தில் மீட்டவர்
    இரட்சிப்பை தந்தவர்
    நம்முடன் இருப்பவர் நம் இயேசு

    பெலவீனத்தில் பெலன் அவர்
    சுகவீனத்தில் சுகம் அவர்
    விடுதலை தந்தவர் நம் இயேசு
    பாவத்தில் மீட்டவர்
    சமாதானம் தந்தவர்
    கிருபை அளித்தவர் நம் இயேசு

    கவலைகள்தீர்ப்பவர்
    சந்தோஷம் தருபவர்
    மாட்சிமை நிறைந்தவர் நம் இயேசு
    இம்மட்டும் காத்தவர்
    இனிமேலும் காப்பவர்
    மீண்டும் வருபவர் நம் இயேசு

    இல்லையே வேறொருவர் இல்லையே
    உலகில் இல்லையே
    அவரைப்போல் இல்லையே

    இல்லையே வேறொருவர் இல்லையே
    இயேசுவைப் போல் இல்லையே
    இவ்வுலகில் இல்லையே

    Irrukkirar oruvar Irukkirar
    Nammodu irrukkirar yeppodhum Irukirar
    Irrukkirar oruvar Irrukkirar
    Namakkul Irrukkirar Uyarthi paaduvom

    Vallamai Udaiyavar
    Nambikai Aanavar
    Nammai Kaapavar Nam Yesu
    Thunbathil meetavar
    Ratchipai thandhavar
    Nammudan iruppavar nam yesu

    Belavinathil belannavar
    Sugaveenathil sugamavar
    Vidudhalai thandhavar Nam yesu
    Paavathil meetavar
    Samadhanam thandhavar
    kirubai alithavar nam yesu

    Kavalaigal theerpavar
    Sandhosham tharubavar
    Matchimai niraindhavar nam yesu
    Immattum kaathavar
    Enimaelum kappavar
    Meendum varubavar nam yesu

    Eillaiyae veroruvar eillaiyae
    Avaraipol ellaiyae evvulagil eillaiyae
    Eillaiyae veroruvar eillaiyae
    Yesuvai pol eillaiyae evvulagil ellaiyae


    Irrukiraar oruvar irrukiraar Lyrics in English

    irukkiraar oruvar irukkiraar
    nammodu irukkiraar
    eppothum irukkiraar
    irukkiraar oruvar irukkiraar
    namakkul irukkiraar
    uyarththi paaduvom

    vallamai utaiyavar
    nampikkaiyaanavar
    nammai kaappavar nam Yesu
    thunpaththil meettavar
    iratchippai thanthavar
    nammudan iruppavar nam Yesu

    pelaveenaththil pelan avar
    sukaveenaththil sukam avar
    viduthalai thanthavar nam Yesu
    paavaththil meettavar
    samaathaanam thanthavar
    kirupai aliththavar nam Yesu

    kavalaikaltheerppavar
    santhosham tharupavar
    maatchimai nirainthavar nam Yesu
    immattum kaaththavar
    inimaelum kaappavar
    meenndum varupavar nam Yesu

    illaiyae vaeroruvar illaiyae
    ulakil illaiyae
    avaraippol illaiyae

    illaiyae vaeroruvar illaiyae
    Yesuvaip pol illaiyae
    ivvulakil illaiyae

    Irrukkirar oruvar Irukkirar
    Nammodu irrukkirar yeppodhum Irukirar
    Irrukkirar oruvar Irrukkirar
    Namakkul Irrukkirar Uyarthi paaduvom

    Vallamai Udaiyavar
    Nambikai Aanavar
    Nammai Kaapavar Nam Yesu
    Thunbathil meetavar
    Ratchipai thandhavar
    Nammudan iruppavar nam yesu

    Belavinathil belannavar
    Sugaveenathil sugamavar
    Vidudhalai thandhavar Nam yesu
    Paavathil meetavar
    Samadhanam thandhavar
    kirubai alithavar nam yesu

    Kavalaigal theerpavar
    Sandhosham tharubavar
    Matchimai niraindhavar nam yesu
    Immattum kaathavar
    Enimaelum kappavar
    Meendum varubavar nam yesu

    Eillaiyae veroruvar eillaiyae
    Avaraipol ellaiyae evvulagil eillaiyae
    Eillaiyae veroruvar eillaiyae
    Yesuvai pol eillaiyae evvulagil ellaiyae

  • Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்

    இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்
    இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது

    1. நேசரின் இரத்தம் என்மேலே
      நெருங்காது சாத்தான்
      பாசமாய்ச் சிலுவையில் பலியானார்
      சாத்தானை வென்று விட்டார்
    2. இம்மட்டும் உதவின எபனேசரே
      இனியும் காத்திடுவார்
      உலகிலே இருக்கும் அவனைவிட
      என் தேவன் பெரியவரே
    3. தேவனே ஒளியும் மீட்புமானார்
      யாருக்கு அஞ்சிடுவேன்
      அவரே என் வாழ்வின் பெலனானார்
      யாருக்கு பயப்படுவேன்?
    4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
      மறவாத என் நேசரே
      ஆயனைப்போல நடத்துகிறார்
      அபிஷேகம் செய்கின்றார்
    5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
      மாறாது உம் கிருபை
      அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
      அணைத்த சேர்த்துக் கொண்டார்

    Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen Lyrics in English

    iraththakkottaைkkullae naan nulainthuvittaen
    ini ethuvum anukaathu enthath theengum theenndaathu

    1. naesarin iraththam enmaelae
      nerungaathu saaththaan
      paasamaaych siluvaiyil paliyaanaar
      saaththaanai ventu vittar
    2. immattum uthavina epanaesarae
      iniyum kaaththiduvaar
      ulakilae irukkum avanaivida
      en thaevan periyavarae
    3. thaevanae oliyum meetpumaanaar
      yaarukku anjiduvaen
      avarae en vaalvin pelanaanaar
      yaarukku payappaduvaen?
    4. thaay than pillaiyai maranthaalum
      maravaatha en naesarae
      aayanaippola nadaththukiraar
      apishaekam seykintar
    5. malaikal kuntukal vilakinaalum
      maaraathu um kirupai
      anaathi sinaekaththaal iluththukkonnteer
      annaiththa serththuk konndaar
  • Iratham kayam kuthum இரத்தம் காயம் குத்தும்

    இரத்தம் காயம் குத்தும்
    நிறைந்து நிந்தைக்கே
    முள் கிரீடத்தாலே சுற்றும்
    சூடுண்ட சிரசே
    முன் கன மேன்மை கொண்ட
    நீலச்சை காண்பானேன்
    ஐயோ வதைந்து நொந்த
    உன்முன் பணிகிறேன்

    நீர் பட்ட வாதை யாவும்
    என் பாவப் பாரமே
    இத்தீங்கும் நோவும் சாவும்
    என் குற்றம் கர்த்தரே
    இதோ நான் என்றுஞ் சாக
    நேரஸ்தன் என்கிறேன்
    ஆனாலும் நீர் அன்பாக
    என்னைக் கண்ணோக்குமேன்

    நீர் என்னை உமதாடாய்
    அறியும் மேய்ப்பரே
    முன் ஜீவன் ஊறும் ஆறாய்
    என் தாகம் தீர்த்தீரே
    நீர் என்னைப் போதிப்பிக்க
    அமிர்தம் உண்டேனே
    நீர் தேற்றரவளிக்க
    பேரின்பமாயிற்றே

    உம்மண்டை இங்கே நிற்பேன்
    என்மேல் இரங்குமேன்
    விண்ணப்பத்தில் தரிப்பேன்
    என் கர்த்தரை விடேன்
    இதோ நான் உம்மைப் பற்றி
    கண்ணீர் விட்டண்டினேன்
    மரிக்கும் உம்மைக் கட்டி
    அணைத்துக் கொள்ளுவேன்

    என் ஏழை மனதுக்கு
    நீர் பாடுபட்டதே
    மகா சந்தோஷத்துக்கு
    பலிக்கும் மீட்பரே
    என் ஜீவனே நான் கூடி
    இச்சிலுவையிலே
    உம்மோடென் கண்ணை மூடி
    மரித்தால் நன்மையே

    நான் உம்மைத் தாழ்மையாக
    வணங்கி நித்தமே
    நீர் பட்ட கஸ்திக்காக
    துதிப்பேன் இயேசுவே
    நான் உம்மில் ஊன்றி நிற்க
    சகாயராயிரும்
    நான் உம்மிலே மரிக்க
    கடாட்சித் தருளும்

    என் மூச்சொடுங்கும் அந்த
    கடை இக்கட்டிலும்
    நீர் எனக்காய் இறந்த
    ரூபாகக் காண்பியும்
    அப்போ நான் உம்மைப்பார்த்து
    கண்ணோக்கி நெஞ்சிலே
    அணைத்துக்கொண்டு சாய்ந்து
    தூங்குவேன் இயேசுவே


    Iratham kayam kuthum Lyrics in English

    iraththam kaayam kuththum
    nirainthu ninthaikkae
    mul kireedaththaalae suttum
    soodunnda sirase
    mun kana maenmai konnda
    neelachchaை kaannpaanaen
    aiyo vathainthu nontha
    unmun pannikiraen

    neer patta vaathai yaavum
    en paavap paaramae
    iththeengum Nnovum saavum
    en kuttam karththarae
    itho naan entunj saaka
    naerasthan enkiraen
    aanaalum neer anpaaka
    ennaik kannnnokkumaen

    neer ennai umathaadaay
    ariyum maeypparae
    mun jeevan oorum aaraay
    en thaakam theerththeerae
    neer ennaip pothippikka
    amirtham unntaenae
    neer thaettaravalikka
    paerinpamaayitte

    ummanntai ingae nirpaen
    enmael irangumaen
    vinnnappaththil tharippaen
    en karththarai vitaen
    itho naan ummaip patti
    kannnneer vittanntinaen
    marikkum ummaik katti
    annaiththuk kolluvaen

    en aelai manathukku
    neer paadupattathae
    makaa santhoshaththukku
    palikkum meetparae
    en jeevanae naan kooti
    ichchiluvaiyilae
    ummoden kannnnai mooti
    mariththaal nanmaiyae

    naan ummaith thaalmaiyaaka
    vanangi niththamae
    neer patta kasthikkaaka
    thuthippaen Yesuvae
    naan ummil oonti nirka
    sakaayaraayirum
    naan ummilae marikka
    kadaatchith tharulum

    en moochchaொdungum antha
    katai ikkattilum
    neer enakkaay irantha
    roopaakak kaannpiyum
    appo naan ummaippaarththu
    kannnnokki nenjilae
    annaiththukkonndu saaynthu
    thoonguvaen Yesuvae

  • iratham Jeyam இரத்தம் ஜெயம்

    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
    காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

    எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
    எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
    அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
    அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்

    பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
    பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
    சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு

    விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
    வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
    பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்

    நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
    நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
    நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
    நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்

    பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
    ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
    ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்


    iratham Jeyam Lyrics in English

    iraththam jeyam iraththam jeyam
    kalvaari Yesuvin iraththam jeyam
    kaarunnya thaevanin iraththam jeyam

    ethiriyai thuraththidum iraththam jeyam
    ennaalum sukam tharum iraththam jeyam
    athikaaram thanthidum iraththam jeyam
    athisayam seythidum iraththam jeyam

    paavangal pokkidum iraththam jeyam
    parisuththamaakkidum iraththam jeyam
    saapangal neekkidum iraththam jeyam
    samaathaanam thanthidum iraththam jeyam namakku

    viduthalai tharukinta iraththam jeyam
    vettimael vetti tharum iraththam jeyam
    pelaveenam neekkidum iraththam jeyam
    pelavaanaay maattidum iraththam jeyam

    namakkaay parinthu paesum iraththam jeyam
    naalthorum paathukaakkum iraththam jeyam
    neethimaanaakkidum iraththam jeyam
    niththiya jeevan tharum iraththam jeyam

    pirivinai neekkidum iraththam jeyam
    pilavukal pokkidum iraththam jeyam
    oppuravaakkidum iraththam jeyam
    orumanamaakkidum iraththam jeyam

  • Iraṭchakar vantatal iraṭchippum இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும்

    இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
    மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
    மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
    இம்மானுவேல் தேவன் நம்மோடு

    பகலிலே மேக ஸ்தம்பமாய்
    இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
    முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
    மேய்ப்பனாய்

    ஆறுகள் நான் கடக்கையில்
    அக்கினி நான் நடக்கையில்
    என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
    என்னை என்றும் காக்க நேசர் என்னோடே

    அல்லேலூயா அவர் இம்மானுவேல்
    இம்மானுவேல் என் தேசத்தோடே
    இம்மானுவேல் என் குடும்பத்தோடே


    Iraṭchakar vantatal iraṭchippum Lyrics in English

    iratchakar vanthathaal iratchippum vanthathae
    mannippum kitaiththathae maruvaalvum kitaiththathae
    mannippum kitaiththathae maruvaalvum piranthathae
    immaanuvael thaevan nammodu

    pakalilae maeka sthampamaay
    iravilae akkini sthampamaay
    mun sellum thoothanaay valinadaththum
    maeyppanaay

    aarukal naan kadakkaiyil
    akkini naan nadakkaiyil
    ennai thookki sumakka thakappan ennotae
    ennai entum kaakka naesar ennotae

    allaelooyaa avar immaanuvael
    immaanuvael en thaesaththotae
    immaanuvael en kudumpaththotae