Category: Tamil Worship Songs Lyrics

  • Iratcha Perumanae Paarum இரட்சா பெருமானே பாரும்

    1. இரட்சா பெருமானே பாரும்,
      புண்ணிய பாதம் அண்டினோம்
      சுத்தமாக்கி சீரைத் தாரும்,
      தேடிவந்து நிற்கிறோம்,
      இயேசு நாதா, இயேசு நாதா,
      உந்தன் சொந்தமாயினோம்.
    2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
      பாதுகாத்தும் வருவீர்,
      ஜீவத் தண்ணீரண்டை என்றும்
      இளைப்பாறச் செய்குவீர்,
      இயேசு நாதா, இயேசு நாதா,
      மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.
    3. நீதி பாதை தவறாமல்
      நேசமாய் நடத்துவீர்,
      மோசம் பயமுமில்லாமல்
      தங்கச் செய்து தாங்குவீர்,
      இயேசு நாதா, இயேசு நாதா
      ஒரு போதும் கைவிடீர்.
    4. ஜீவ காலபரியந்தம்
      மேய்த்தும் காத்தும் வருவீர்,
      பின்பு மோட்ச பேரானந்தம்
      தந்து வாழச் செய்குவீர்,
      இயேசு நாதா இயேசு நாதா
      ஊழி காலம் வாழ்விப்பீர்.
    5. Savior, like a shepherd lead us,
      much we need thy tender care;
      in thy pleasant pastures feed us,
      for our use thy folds prepare.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast bought us, thine we are.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast bought us, thine we are.
    6. We are thine, thou dost befriend us,
      be the guardian of our way;
      keep thy flock, from sin defend us,
      seek us when we go astray.
      Blessed Jesus, blessed Jesus!
      Hear, O hear us when we pray.
      Blessed Jesus, blessed Jesus!
      Hear, O hear us when we pray.
    7. Thou hast promised to receive us,
      poor and sinful though we be;
      thou hast mercy to relieve us,
      grace to cleanse and power to free.
      Blessed Jesus, blessed Jesus!
      We will early turn to thee.
      Blessed Jesus, blessed Jesus!
      We will early turn to thee.
    8. Early let us seek thy favor,
      early let us do thy will;
      blessed Lord and only Savior,
      with thy love our bosoms fill.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast loved us, love us still.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast loved us, love us still.

    Iratcha Perumanae Paarum Lyrics in English

    1. iratchaா perumaanae paarum,
      punnnniya paatham anntinom
      suththamaakki seeraith thaarum,
      thaetivanthu nirkirom,
      Yesu naathaa, Yesu naathaa,
      unthan sonthamaayinom.
    2. maeyppan pola munthich sentum
      paathukaaththum varuveer,
      jeevath thannnneeranntai entum
      ilaippaarach seykuveer,
      Yesu naathaa, Yesu naathaa,
      maeychchal kaattip poshippeer.
    3. neethi paathai thavaraamal
      naesamaay nadaththuveer,
      mosam payamumillaamal
      thangach seythu thaanguveer,
      Yesu naathaa, Yesu naathaa
      oru pothum kaiviteer.
    4. jeeva kaalapariyantham
      maeyththum kaaththum varuveer,
      pinpu motcha paeraanantham
      thanthu vaalach seykuveer,
      Yesu naathaa Yesu naathaa
      ooli kaalam vaalvippeer.
    5. Savior, like a shepherd lead us,
      much we need thy tender care;
      in thy pleasant pastures feed us,
      for our use thy folds prepare.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast bought us, thine we are.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast bought us, thine we are.
    6. We are thine, thou dost befriend us,
      be the guardian of our way;
      keep thy flock, from sin defend us,
      seek us when we go astray.
      Blessed Jesus, blessed Jesus!
      Hear, O hear us when we pray.
      Blessed Jesus, blessed Jesus!
      Hear, O hear us when we pray.
    7. Thou hast promised to receive us,
      poor and sinful though we be;
      thou hast mercy to relieve us,
      grace to cleanse and power to free.
      Blessed Jesus, blessed Jesus!
      We will early turn to thee.
      Blessed Jesus, blessed Jesus!
      We will early turn to thee.
    8. Early let us seek thy favor,
      early let us do thy will;
      blessed Lord and only Savior,
      with thy love our bosoms fill.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast loved us, love us still.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast loved us, love us still.
  • Iranthoerai Vaazhavaikkum இறந்தோரை வாழவைக்கும்

    இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
    எனக்குள் வந்து தங்கிவிட்டார்
    இல்லாதவரை இருக்கச்செய்யும் நல்லவர்
    மனக்கண் திறந்துவிட்டார்
    அல்லேலூயா ஆனந்தமே

    1. செடியான கிறிஸ்துவோடு இணைந்துவிட்டேன்
      கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன்
      அல்லேலூயா ஆனந்தமே
    2. பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
      இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை
    3. இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
      நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்
    4. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
      ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்
    5. கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
      அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா
    6. புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே
      துர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன்
    7. பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
      பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை
    8. தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
      ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன்

    Iranthoerai Vaazhavaikkum Lyrics in English

    iranthorai vaalavaikkum vallavar
    enakkul vanthu thangivittar
    illaathavarai irukkachcheyyum nallavar
    manakkann thiranthuvittar
    allaelooyaa aananthamae

    1. setiyaana kiristhuvodu innainthuvittaen
      kotiyaaka avarukkaay padarnthiduvaen
      allaelooyaa aananthamae
    2. paavam saavu ivattinintu meetkappattavan
      ini enakku thanndanai theerppae illai
    3. Yesukiristhu peyaraalum aaviyaalum
      neethimaanaay kaluvappattu thooymaiyaanaen
    4. moolaikkallaam kiristhuvin mael kattappattavan
      aavi thangum aalayamaay valarkintavan
    5. karththarin kaivaelaippaadu naan allavaa
      avar saayal kaattum kannnnaati naan allavaa
    6. puthithaay pisainthu pulippillaa maavu naanae
      thurkkunangalai theemaikal thavirththuvittaen
    7. palaiya manithan siluvaiyilae araiyappattathaal
      paavaththirku atimaiyaaka vaalvathillai
    8. thooya aavi thunnaiyaalae vaalkintavan
      aavikaattum neriyilae nadakkintavan
  • Irangume en yesuve இரங்குமே என் இயேசுவே

    இரங்குமே என் இயேசுவே
    இரக்கத்தின் ஐஸ்வரியமே
    கூவி கதறியே ராவும் பகலுமே
    கெஞ்சும் ஜெபம் கேளுமே

    நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
    நள்ளிரவின் நண்பனே – அன்பின்
    பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
    அன்பர் ஜெபங்கேளுமே

    அன்று நினிவே அழிவைக் கண்டே
    அன்பே இரங்கினீரே – யோனா
    உரைத்த தம் ஆலோசனை தந்து
    ஏழை ஜெபங்கேளுமே

    எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
    எல்லாமே வீணாகுமோ
    அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
    அந்த ஜெபங்கேளுமே

    சோதனையினின்று இரட்சித்தீரே
    சோதோமின் பக்தனையே
    ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
    ஆதி ஜெபங்கேளுமே

    தாரும் உயிர் மீட்சி சபைதனில்
    சோரும் உள்ளம் மீளவே
    கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
    பக்தர் ஜெபங்கேளுமே


    Irangume en yesuve Lyrics in English

    irangumae en Yesuvae
    irakkaththin aisvariyamae
    koovi kathariyae raavum pakalumae
    kenjum jepam kaelumae

    niththam emakkaay parinthu paesum
    nalliravin nannpanae – anpin
    pithaa munnil intu jepiththidum
    anpar jepangaelumae

    antu ninivae alivaik kanntae
    anpae irangineerae – yonaa
    uraiththa tham aalosanai thanthu
    aelai jepangaelumae

    eththanai thunpam sakiththu meettir
    ellaamae veennaakumo
    aththi maraththirku antu irangineer
    antha jepangaelumae

    sothanaiyinintu iratchiththeerae
    sothomin pakthanaiyae
    aapirakaam antu vaennti jepiththathor
    aathi jepangaelumae

    thaarum uyir meetchi sapaithanil
    sorum ullam meelavae
    karththaavae um janam seththa nilai maara
    pakthar jepangaelumae

  • Irangum Irangum Karunaivaari இரங்கும் இரங்கும் கருணைவாரி

    பல்லவி
    இரங்கும் இரங்கும் கருணைவாரி,

    ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!

    திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்

    சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்

    அடியேன் பாவக் கடி விஷத்தால்

    அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்

    தீமை அன்றி வாய்மை செய்யத்

    தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்

    பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்

    பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்


    Irangum Irangum Karunaivaari Lyrics in English

    pallavi

    irangum irangum karunnaivaari,

    aesu raasanae, – pava – naasanaesanae!

    thirangaொnndaavi varangunnduyyach

    sirumai paar aiyaa, – aelai varumai theer, aiyaa – irangum

    atiyaen paavak kati vishaththaal

    ayarnthu pokiraen, – mikap payanthu saakinten – irangum

    theemai anti vaaymai seyyath

    therikilaen aiyaa, – therivaip purikiraen, aiyaa – irangum

    paavi aettum kavi mantattaைp

    parinthu kael aiyaa, – thayai – purinthu meel, aiyaa – irangum

  • Iranganumae இரங்கணுமே

    இரங்கணுமே தேவா இரங்கணுமே
    எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

    அழிவுக்கு நீங்கலாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி
    எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே

    இரங்கிடுமே
    மனம் இரங்கிடுமே
    என் ஜெபம் கேட்டு
    மனம் இரங்கிடுமே

    பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும்
    தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும்

    பெருகணுமே
    தேவ பயம் பெருகணுமே
    என் தேச ஜனம்
    உம் பக்கம் திரும்பணுமே

    வாதையின் காரணம் தேசங்கள் உணரணும்
    இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்
    வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும்
    இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்

    மாறனுமே
    இதயங்கள் மாறணுமே
    தேடணுமே
    இயேசுவை தேடணும்

    மாறணுமே
    இதயங்கள் மாறணுமே
    நீர் மனம் இரங்கி
    சுகத்தை ஊற்றணுமே

    இரங்கணுமே தேவா இரங்கணுமே
    எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே


    Iranganumae Lyrics in English

    iranganumae thaevaa iranganumae
    engal jepam kaettu manam iranganumae

    alivukku neengalaakki oruvisai irakkam kaatti
    engal thaesaththai neer meetka vaenndumae

    irangidumae
    manam irangidumae
    en jepam kaettu
    manam irangidumae

    payangal maarattum vaathaikal oliyattum
    thaeva payam onte thaesaththil perukattum

    perukanumae
    thaeva payam perukanumae
    en thaesa janam
    um pakkam thirumpanumae

    vaathaiyin kaaranam thaesangal unaranum
    ithayangal maaranum Yesuvai thaedanum
    vaathaiyin kaaranaththai thaesangal unaranum
    ithayangal maaranum Yesuvai thaedanum

    maaranumae
    ithayangal maaranumae
    thaedanumae
    Yesuvai thaedanum

    maaranumae
    ithayangal maaranumae
    neer manam irangi
    sukaththai oottanumae

    iranganumae thaevaa iranganumae
    engal jepam kaettu manam iranganumae

  • Irakkankalin thankappan இரக்கங்களின் தகப்பன்

    இரக்கங்களின் தகப்பன் இயேசு
    இன்றே உனக்கற்புதம் செய்வார்

    நீ கலங்காதே நீ திகையாதே
    உன் கண்ணீர்கள் துடைக்கப்படும்

    திரளான ஜனங்களைக் கண்டார்
    மனதுருகி நோய்கள் நீக்கினார்
    ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்
    அனைவரையும் போஷித்து அனுப்பினர்

    வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்
    எல்லாம் செய்ய வல்லவர்

    விதவையின் கண்ணீரைக் கண்டார்
    மனதுருகி அழாதே என்றார்
    கிட்ட வந்து பாடையைத் தொட்டார்
    மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ்

    முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே
    படுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்
    படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்
    (இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார்

    தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார்
    மனதுருகி ஓடிச் சென்றார்
    கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார்
    கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார்

    புயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு
    கடலின் மேல் நடந்தே வந்தார்
    பயப்படாதிருங்கள் என்று தேற்றினார்
    படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார்


    Irakkankalin thankappan Lyrics in English

    irakkangalin thakappan Yesu
    inte unakkarputham seyvaar

    nee kalangaathae nee thikaiyaathae
    un kannnneerkal thutaikkappadum

    thiralaana janangalaik kanndaar
    manathuruki Nnoykal neekkinaar
    ainthu appangal aenthi aaseervathiththaar
    anaivaraiyum poshiththu anuppinar

    vaalkiraar Yesu vaalkiraar
    ellaam seyya vallavar

    vithavaiyin kannnneeraik kanndaar
    manathuruki alaathae entar
    kitta vanthu paataiyaith thottar
    mariththavan utkaarnthu paesinaan – vaal

    muppaththettu varudangalaay kulaththarukae
    paduththiruntha makalaith thaetich sentar
    padukkaiyai eduththuk konndu nadakkach seythaar
    (ini) paavanjaெyyaathae entu echchariththaar

    tholaivil vantha than makanaik kanndaar
    manathuruki otich sentar
    kaluththaik katti muththangal koduththaar
    koluththa kantu atiththuk konndaatinaar

    puyal kaattil poraadum seedarkalaik kanndu
    kadalin mael nadanthae vanthaar
    payappadaathirungal entu thaettinaar
    padakil aeri perungaattaை amarththinaar

  • Irakkam Ullavarae இரக்கம் உள்ளவரே

    என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே (2)
    உயிருள்ள நாளெல்லாமே

    1. இரக்கம் உள்ளவரே
      மனதுருக்கம் உடையவரே
      நீடிய சாந்தம்இ பொறுமை அன்பு
      நிறைந்து வாழ்பவரே
    2. துதிகன மகிமையெல்லாம்
      உமக்கே செலுத்துகிறோம்
      மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
      ஆராதனை செய்கிறோம்
    3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
      உண்மையாய் கூப்பிடும்
      குரல்தனை கேட்டு
      விடுதலை தருபவரே
    4. உலகத்தோற்ற முதல்
      எனக்காய் அடிக்கப்பட்டீர்
      துரோகியாய் வாழ்ந்த என்னையும் – மீட்டு
      புதுவாழ்வு தந்து விட்டீர்

    Irakkam Ullavarae Lyrics in English

    en Yesu raajaa sthoththiram
    sthoththiramae (2)
    uyirulla naalellaamae

    1. irakkam ullavarae
      manathurukkam utaiyavarae
      neetiya saanthami porumai anpu
      nirainthu vaalpavarae
    2. thuthikana makimaiyellaam
      umakkae seluththukirom
      makilvudan sthoththirapalithanai seluththi
      aaraathanai seykirom
    3. kooppidum yaavarukkum arukil iruppavarae
      unnmaiyaay kooppidum
      kuralthanai kaettu
      viduthalai tharupavarae
    4. ulakaththotta muthal
      enakkaay atikkappattir
      thurokiyaay vaalntha ennaiyum – meettu
      puthuvaalvu thanthu vittir
  • Irakkam Niraintha Thaivamae இரக்கம் நிறைந்த தெய்வமே

    இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன்

    உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் – 2

    பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும்

    பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும்

    உதயம் தேடும் மலரைப் போலவே

    உயிரின் உயிரே உன்னைத் தேடினேன்

    நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை

    நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா

    வார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே

    தேடும் உலக செல்வம் நிறைந்தாலும்

    பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்

    அலைகள் ஓயாக் கடலைப் போலவே

    அன்பே உனது அருளை வேண்டினேன்

    தாயில்லாக் குழந்தை போலவே

    தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே

    முழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே

    காலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே


    Irakkam Niraintha Thaivamae Lyrics in English

    irakkam niraintha theyvamae ithayam thiranthu alaikkinten

    unnaip paada varukinten unnai anpu seykinten – 2

    ponnum porulum enakku irunthaalum

    peyarum pukalum ennaich soolnthaalum

    uthayam thaedum malaraip polavae

    uyirin uyirae unnaith thaetinaen

    nilavillaa vaanam polavae neeyillaa vaalvum vaalvillai

    nampikkaiyin naayakaa nalankalin thaevaa vaa

    vaarththai ontu paesumae valangal ellaam koodumae

    thaedum ulaka selvam nirainthaalum

    pathavi pattangal uyarvaith thanthaalum

    alaikal oyaak kadalaip polavae

    anpae unathu arulai vaenntinaen

    thaayillaak kulanthai polavae

    thavikkinten aekkam pokkumae

    mulumuthal iraivanae moovoru vaenthanae

    kaalam kadantha thaevanae un karunnai onte pothumae

  • Irakam Niranthavare En Yesu இரக்கம் நிறைந்தவரே என் இயேசு

    இரக்கம் நிறைந்தவரே
    என் இயேசு ராஜனே
    எண்ணில்லா அதிசயங்கள் எண்ணில்லா அற்புதங்கள்
    என் வாழ்வில் செய்தவரே

    எண்ணி எண்ணி நான் பாடுவேன்
    ஒவ்வொன்றாய் சொல்லி பாடுவேன்

    சிறுமையும் எளிமையுமான என்னை
    என்றும் நினைப்பவரே
    தாயாய் தந்தையாய் இஸ்ரவேலின் தேவனே
    என்னை நடத்துகின்றீர்

    வனாந்திரம் வறட்சியுமான என் வாழ்வை
    என்றும் காண்பவரே
    ஆகாரின் கதறலுக்கு இரங்கின என் தேவன்
    எனக்கும் இரங்கினீரே

    தனிமையுமான வெறுமையுமான என் வாழ்வில்
    துணையாய் வந்தீரையா
    ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபை
    என்னை தொடர்ந்திடுமே


    Irakam Niranthavare En Yesu Lyrics in English

    irakkam nirainthavarae
    en Yesu raajanae
    ennnnillaa athisayangal ennnnillaa arputhangal
    en vaalvil seythavarae

    ennnni ennnni naan paaduvaen
    ovvontay solli paaduvaen

    sirumaiyum elimaiyumaana ennai
    entum ninaippavarae
    thaayaay thanthaiyaay isravaelin thaevanae
    ennai nadaththukinteer

    vanaanthiram varatchiyumaana en vaalvai
    entum kaannpavarae
    aakaarin katharalukku irangina en thaevan
    enakkum irangineerae

    thanimaiyumaana verumaiyumaana en vaalvil
    thunnaiyaay vantheeraiyaa
    jeevanulla naalellaam nanmai kirupai
    ennai thodarnthidumae

  • Iraivarththai Akilaththai இறைவார்த்தை அகிலத்தை

    இறைவார்த்தை அகிலத்தை
    வெல்லும்
    என்றும்இளநெஞ்சம் இயேசுவுக்காய்
    எரிந்தே ஜொலிக்கும்
    ஆல்போல் அது தழைக்கும்
    அலைபோல அது பரவும்
    ஆதவனின் சுடர்போல
    அகிலம் எட்டும்
    ஆகாயம் தொடுந்தூரம்
    தேவ புகழ் ஓங்கும் (2)

    அற்புதம் அது தொடர்கதைதான்
    ஆண்டவர் அரங்கேற்றுகின்றார் (2)

    1. சீடர்களாய் ஆர்ப்பரிக்கும்
      கூட்டம் பெருகும் (2)
      தியாக குணம் சபைதோறும்
      வளர்ந்தென்றும் ஓங்கும் (2
      அன்பும் அர்ப்பணமும்
      செழித்தோங்கிடும்
      தாயகம் அசைந்திடும்
      தேவனின் வார்த்தை
      பலன் தந்திடும் – நம் (2)
    2. நண்பர்களாய் நற்செய்தி
      சுமந்தெங்கும் செல்ல (2)
      ஜெபதூபம் அணையாமல்
      வருகை மட்டும் நிலவ (2)
      விண்மீன்களாய் சபைகள் பெருக
      அகிலமே தலை வணங்கும்
      தேவனின்நாமம் மகிமைப்படும்-
      நம்(2)
    3. ஒலி அலையாய் ஒளி அலையாய்
      உமது நாமம் பரவும்! (2)
      நன்நடத்தை வாழ் மொழியால்
      உமது அழகு விளங்கும் (2)
      சாட்சியிடும்
      வாழ்க்கையினால்
      சத்தியம் ஊடுருவும்
      தேவனின்ஆட்சி

    செழித்தோங்கிடும் -நம் (2)


    Iraivarththai Akilaththai Lyrics in English

    iraivaarththai akilaththai
    vellum
    entumilanenjam Yesuvukkaay
    erinthae jolikkum
    aalpol athu thalaikkum
    alaipola athu paravum
    aathavanin sudarpola
    akilam ettum
    aakaayam thodunthooram
    thaeva pukal ongum (2)

    arputham athu thodarkathaithaan
    aanndavar arangaettukintar (2)

    1. seedarkalaay aarpparikkum
      koottam perukum (2)
      thiyaaka kunam sapaithorum
      valarnthentum ongum (2
      anpum arppanamum
      seliththongidum
      thaayakam asainthidum
      thaevanin vaarththai
      palan thanthidum – nam (2)
    2. nannparkalaay narseythi
      sumanthengum sella (2)
      jepathoopam annaiyaamal
      varukai mattum nilava (2)
      vinnmeenkalaay sapaikal peruka
      akilamae thalai vanangum
      thaevaninnaamam makimaippadum-
      nam(2)
    3. oli alaiyaay oli alaiyaay
      umathu naamam paravum! (2)
      nannadaththai vaal moliyaal
      umathu alaku vilangum (2)
      saatchiyidum
      vaalkkaiyinaal
      saththiyam ooduruvum
      thaevaninaatchi
      seliththongidum -nam (2)