Category: Tamil Worship Songs Lyrics

  • Iraajanae Um Varukaikkaana இராஜனே உம் வருகைக்கான

    விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

    இராஜனே உம் வருகைக்கான
    காலக்குறிகள் தெரிகின்றன
    இயேசுவே! நீர் வரும்போது
    விழித்திருந்தவர்கள்
    கொடுத்து வைத்தவர்கள்
    வாரும் இயேசு வாரும்
    வாரும் விரைந்து வாரும்

    1. மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார்
      என்ற நினைவுடன் தாபரிப்போம்!
      மங்கள நாள் விடியும் காலை
      ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்!
    2. செல்வம் எங்கோää உள்ளம் அங்கே
      என்ற உண்மையை மனதில் கொள்வோமே!
      விண்ணுக்குரிய மகிமை வாழ்வை
      மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்!
    3. மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம்
      எதிரியவனின் பொறிகள் என்போம்!
      விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும்
      வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்!
    4. தூய உள்ளம் தூய சிந்தை
      காலமெல்லாம் அணிந்திருப்போம்!
      ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து
      தேவ இராஜியம் பெருக உழைப்போம்!
    5. உண்மையோடு கடமை முடித்தோர்
      இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்!
      ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர்
      தேவ வருகையில் பலனடைவார்!

    Iraajanae Um Varukaikkaana Lyrics in English

    viliththirunthavarkal koduththu vaiththavarkal

    iraajanae um varukaikkaana
    kaalakkurikal therikintana
    Yesuvae! neer varumpothu
    viliththirunthavarkal
    koduththu vaiththavarkal
    vaarum Yesu vaarum
    vaarum virainthu vaarum

    1. mariththu uyirththavar intu varukintar
      enta ninaivudan thaaparippom!
      mangala naal vitiyum kaalai
      aengum kanniyaay kaaththiruppom!
    2. selvam engaோää ullam angae
      enta unnmaiyai manathil kolvomae!
      vinnnukkuriya makimai vaalvai
      mannnnilae naam nadaththi mutippom!
    3. mayakkum ulakam amilththum mokam
      ethiriyavanin porikal enpom!
      viliththu ethirththum vilakivaalnthum
      vanjakan mael vetti peruvom!
    4. thooya ullam thooya sinthai
      kaalamellaam anninthiruppom!
      jothimangaamal vaalnthirunthu
      thaeva iraajiyam peruka ulaippom!
    5. unnmaiyodu kadamai mutiththor
      intum entum uyarththappaduvaar!
      jepiththum ulaiththum siluvai sumanthor
      thaeva varukaiyil palanataivaar!
  • Iraajaathi Iraajan இராஜாதி இராஜன்

    1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
      சிந்திக்க ஆயத்தமா ?
      வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
      சந்திக்க ஆயத்தமா ?

    கேள் ! கேள் ! மானிடரே
    சந்திக்க ஆயத்தமா ?
    இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
    சந்திக்க ஆயத்தமா ?

    1. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
      சந்திக்க ஆயத்தமா ?
      பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
      சந்திக்க ஆயத்தமா ?
    2. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
      சந்திக்க ஆயத்தமா ?
      கத்திக் கதறியே தாழிடுவார்
      சந்திக்க ஆயத்தமா ?
    3. உலகமனைத்துமே கண்டிடுமே
      சந்திக்க ஆயத்தமா ?
      பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
      சந்திக்க ஆயத்தமா ?

    Iraajaathi Iraajan Lyrics in English

    1. iraajaathi iraajan Yesu varuvaar
      sinthikka aayaththamaa ?
      varuvaen entavar seekkiram varuvaar
      santhikka aayaththamaa ?

    kael ! kael ! maanidarae
    santhikka aayaththamaa ?
    iraajaathi iraajanaay vanthiduvaar
    santhikka aayaththamaa ?

    1. pallaayiram makkal aayaththamae
      santhikka aayaththamaa ?
      paraloka vaalvin nalpaakkiyaththai
      santhikka aayaththamaa ?
    2. kuththinor yaavarum kanndiduvaar
      santhikka aayaththamaa ?
      kaththik kathariyae thaaliduvaar
      santhikka aayaththamaa ?
    3. ulakamanaiththumae kanndidumae
      santhikka aayaththamaa ?
      parisuththavaankalin por nirkumae
      santhikka aayaththamaa ?
  • Iraajaa Um Maalikaiyil இராஜா உம் மாளிகையில்

    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு
    துதித்து மகிழ்ந்திருப்பேன்
    துயரம் மறந்திருப்பேன் – உம்மை
    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான்

    1. என் பெலனே என் கோட்டையே
      ஆராதனை உமக்கே
      மறைவிடமே என் உறைவிடமே
      ஆராதனை உமக்கே – ஆராதனை
    2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலொஹிம்
      ஆராதனை உமக்கே
      எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
      ஆராதனை உமக்கே
    3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
      ஆராதனை உமக்கே
      உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
      ஆராதனை உமக்கே
    4. உன்னதரே உயர்ந்தவரே
      ஆராதனை உமக்கே
      பரிகாரியே பலியானீரே
      ஆராதனை உமக்கே
    5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
      ஆராதனை உமக்கே
      ஸ்திரப்படுத்தும் துணையாளரே
      ஆராதனை உமக்கே
    6. தாழ்மையிலே நினைத்தவரே
      ஆராதனை உமக்கே
      ஏழ்மையை மாற்றினீரே
      ஆராதனை உமக்கே

    Iraajaa Um Maalikaiyil Lyrics in English

    iraajaa um maalikaiyil
    iraappakalaay amarnthiruppaen – Yesu
    thuthiththu makilnthiruppaen
    thuyaram maranthiruppaen – ummai
    aaraathanai aaraathanai
    appaa appaa ungalukkuththaan

    1. en pelanae en kottaைyae
      aaraathanai umakkae
      maraividamae en uraividamae
      aaraathanai umakkae – aaraathanai
    2. engum niraintha yaekovaa aelohim
      aaraathanai umakkae
      engal neethiyae yaekovaa sitkaenu
      aaraathanai umakkae
    3. parisuththamaakkum yaekovaa mekkaathees
      aaraathanai umakkae
      uruvaakkum theyvam yaekovaa osenu
      aaraathanai umakkae
    4. unnatharae uyarnthavarae
      aaraathanai umakkae
      parikaariyae paliyaaneerae
      aaraathanai umakkae
    5. seerpaduththum sirushtikarae
      aaraathanai umakkae
      sthirappaduththum thunnaiyaalarae
      aaraathanai umakkae
    6. thaalmaiyilae ninaiththavarae
      aaraathanai umakkae
      aelmaiyai maattineerae
      aaraathanai umakkae
  • Ippothu Nesa Naatha Thalai Saithu இப்போது, நேச நாதா, தலை சாய்த்து

    1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
      தெளிந்த அறிவோடு ஆவியை
      ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது:
      பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே
    2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்
      நீர் தாங்கி மனதார மரித்தீர்:
      உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும்
      அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்
    3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து
      மரண அவஸ்தை உண்டாகையில்,
      தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
      ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

    Ippothu Nesa Naatha Thalai Saithu Lyrics in English

    1. ippothu, naesa naathaa, thalai saayththu
      thelintha arivodu aaviyai
      oppuviththeer pithaavin karameethu:
      ponga nenjam moochchattaொdungitte
    2. saamattum saanthamaay en thukkapaaram
      neer thaangi manathaara mariththeer:
      um saavil pelan ootte, aaviyaiyum
      amaithalaayth thanthaikkukkoppuviththeer
    3. nal meetparae, saavirul ennai soolnthu
      marana avasthai unndaakaiyil,
      thoyyum aaviyil samaathaanam eenthu
      oli unndaakkum achcharaavinil.
  • Ippoovinil Nam Yesuvae இப்பூவினில் நம் இயேசுவே

    இப்பூவினில் நம் இயேசுவே – தேடியே
    மீட்க வந்தார் (2)
    விண்ணோர்களும் பண்பாடவே (2)
    விந்தையாய் இயேசுவே வந்துதித்தார் (2)

    1. அருணோதயம் பூவில் தோன்றினதே
      பாதை காட்டிடவே (2)
      தாவீதின் வேரில் தோன்றினவர்
      தேவ பாலன் இவர் (2)
      – இப்பூவினில்
    2. ஆலோசனை கர்த்தர் நாமமிதே
      வல்ல தேவன் இவர் (2)
      கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே
      பாதம் போற்றிடுவோம் (2)
      – இப்பூவினில்
    3. அல்லேலூயா நாம் பாடுவோம்
      மீட்பர் பாரில் வந்தார் (2)
      இம்மானுவேலரை நம் தேவனை
      வாழ்த்தி போற்றிடுவோம் (2)
      – இப்பூவினில்

    Ippoovinil Nam Yesuvae Lyrics in English

    ippoovinil nam Yesuvae – thaetiyae
    meetka vanthaar (2)
    vinnnnorkalum pannpaadavae (2)
    vinthaiyaay Yesuvae vanthuthiththaar (2)

    1. arunnothayam poovil thontinathae
      paathai kaattidavae (2)
      thaaveethin vaeril thontinavar
      thaeva paalan ivar (2)
      – ippoovinil
    2. aalosanai karththar naamamithae
      valla thaevan ivar (2)
      karththaththuvam avar tholil unntae
      paatham pottiduvom (2)
      – ippoovinil
    3. allaelooyaa naam paaduvom
      meetpar paaril vanthaar (2)
      immaanuvaelarai nam thaevanai
      vaalththi pottiduvom (2)
      – ippoovinil
  • Ippoethum Eppoethum இப்போதும் எப்போதும்

    இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
    தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்

    துதிபலி சுகந்த வாசைன
    நன்றி பலி அது உகந்த காணிக்கை

    1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
      தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
      துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே
    2. தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
      வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே
    3. நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
      நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா
    4. தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடு
      இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்
    5. சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
      உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே
    6. மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
      இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்
    7. நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
      நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக

    Ippoethum Eppoethum Lyrics in English

    ippothum eppothum ellaavattirkaakavum
    thanthaiyaam kadavulukku thuthipali seluththiduvom

    thuthipali sukantha vaasaina
    nanti pali athu ukantha kaannikkai

    1. ellaa manitharukkum iratchippu tharukinta
      thaevanin kirupaiyae pirasannamaaneerae
      thuthikkiraen thooyavarae pottukiraen punnnniyarae
    2. theeya naattangal ulakusaarnthavaikal
      verukkach seytheerae vettiyum thantheerae
    3. nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa
      narseyal seyvatharku aarvam thantheerayyaa
    4. thaeva pakthiyudan thelintha puththiyodu
      immaiyil vaalvatharku payirsi tharukinteer
    5. sontha makanaaka thooymaiyaakkidavae
      ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae
    6. marujenma mulukkinaalum puthithaakkum aaviyaalum
      iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal
    7. neethimaan aakkineerae umathu kirupaiyinaal
      niththiya jeevan thantheerae nirantharapparisaaka
  • Ippo Naam Bethlegem Chendru இப்போ நாம் பெத்லெகேம் சென்று

    1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
      ஆச்சரிய காட்சியாம்
      பாலனான நம் ராஜாவும்
      பெற்றோரும் காணலாம்;
      வான் ஜோதி மின்னிட
      தீவிரித்துச் செல்வோம்,
      தூதர் தீங்கானம் கீதமே
      கேட்போம் இத்தினமாம்.

    2.இப்போ நாம் பெத்லெகேம் சென்று
    ஆச்சரிய காட்சியாம்
    பாலனான நம் ராஜாவும்
    பெற்றோரும் காணலாம்;
    தூதரில் சிறியர்
    தூய தெய்வ மைந்தன்;
    உன்னத வானலோகமே
    உண்டிங் கவருடன்.

    1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
      ஆச்சரிய காட்சியாம்
      பாலனான நம் ராஜாவும்
      பெற்றோரும் காணலாம்;
      நம்மை உயர்த்துமாம்
      பிதாவின் மகிமை!
      முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
      போற்றுவோம் தெய்வன்பை.
    2. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
      விஸ்வாசத்தோடின்றே
      சபையி தங்கும் பாலனின்
      சந்நிதி சேர்வோமே;
      மகிழ்ந்து போற்றுவோம்
      ஜோதியில் ஜோதியே!
      கர்த்தா! நீர் பிறந்த தினம்
      கொண்டாடத் தகுமே.

    Ippo Naam Bethlegem Chendru Lyrics in English

    1. ippo naam pethlekaem sentu
      aachchariya kaatchiyaam
      paalanaana nam raajaavum
      pettaோrum kaanalaam;
      vaan jothi minnida
      theeviriththuch selvom,
      thoothar theengaanam geethamae
      kaetpom iththinamaam.

    2.ippo naam pethlekaem sentu
    aachchariya kaatchiyaam
    paalanaana nam raajaavum
    pettaோrum kaanalaam;
    thootharil siriyar
    thooya theyva mainthan;
    unnatha vaanalokamae
    unnting kavarudan.

    1. ippo naam pethlekaem sentu
      aachchariya kaatchiyaam
      paalanaana nam raajaavum
      pettaோrum kaanalaam;
      nammai uyarththumaam
      pithaavin makimai!
      munthi nammil anpukoornthaar,
      pottuvom theyvanpai.
    2. appo naam aekamaayk kooti
      visvaasaththotinte
      sapaiyi thangum paalanin
      sannithi servomae;
      makilnthu pottuvom
      jothiyil jothiyae!
      karththaa! neer pirantha thinam
      konndaadath thakumae.
  • Intu Kiristhu Elunthaar இன்று கிறிஸ்து எழுந்தார்

    1. இன்று கிறிஸ்து எழுந்தார்,
      அல்லேலூயா!
      இன்று வெற்றி சிறந்தார்;

    அல்லேலூயா!
    சிலுவை சுமந்தவர்,
    அல்லேலூயா!
    மோட்சத்தைத் திறந்தவர்,

    அல்லேலூயா!

    1. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்,

    அல்லேலூயா!
    விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,

    அல்லேலூயா!
    அவர் தாழ்ந்துயர்ந்தாரே;

    அல்லேலூயா!
    மாந்தர் மீட்பர் ஆனாரே,

    அல்லேலூயா!

    1. பாடநுபவித்தவர்,
      அல்லேலூயா!
      ரட்சிப்புக்குக் காரணர்,

    அல்லேலூயா!
    வானில் இப்போதாள்கிறார்;

    அல்லேலூயா!
    தூதர் பாட்டைக் கேட்கிறார்,

    அல்லேலூயா!


    Intu Kiristhu Elunthaar Lyrics in English

    1. intu kiristhu elunthaar,
      allaelooyaa!
      intu vetti siranthaar;

    allaelooyaa!
    siluvai sumanthavar,
    allaelooyaa!
    motchaththaith thiranthavar,

    allaelooyaa!

    1. sthothrap paattup paaduvom,

    allaelooyaa!
    vinnnnin vaenthaip pottuvom,

    allaelooyaa!
    avar thaalnthuyarnthaarae;

    allaelooyaa!
    maanthar meetpar aanaarae,

    allaelooyaa!

    1. paadanupaviththavar,
      allaelooyaa!
      ratchippukkuk kaaranar,

    allaelooyaa!
    vaanil ippothaalkiraar;

    allaelooyaa!
    thoothar paattaைk kaetkiraar,

    allaelooyaa!

  • Inthu Devanudaiya Pramanam இது தேவனுடைய பிரமாணம்

    இது தேவனுடைய பிரமாணம்
    உன்னை அதிசயங்கள் பார்க்க வைக்கும்
    இது தேவனுடைய பிரமாணம்
    உன்னை ஆச்சரியப்படுத்திவிடும்

    1. தள்ளப்பட்ட கல்லே
      மூலைக்கு தலைக்கல்லாம்
      தள்ளப்பட்ட நீயும்
      மூலைக்கு தலைக்கல்லே

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. பாவங்களை தேவனிடம்
      அறிக்கை செய்துவிட்டால்
      இயேசு கிறிஸ்து இரத்தம்
      உன்னை கழுவி சுத்தமாக்கும்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. எந்த இடம் ஆனாலும்
      கர்த்தரை நீ உயர்த்தினால்
      அந்த இடத்தில் வந்து
      உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. அள்ளி தூவும் விதையை
      நீ கண்ணீரோடு விதைத்தால்
      அறுவடை நாள் வந்துவிடும்
      நீ கெம்பீரத்தோடு அறுப்பாய்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. கர்த்தர் மேலே உந்தன்
      பாரத்தை வைத்தால்
      நீதிமானின் காலை
      தள்ளாட விடமாட்டார்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. நீ முழு இருதயத்தோடு
      தேவனை விசுவாசி
      தேவமகிமை உந்தன்
      வாழ்வை வந்து மூடும்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்


    Inthu Devanudaiya Pramanam Lyrics in English

    Devanudaiya Pramanam
    ithu thaevanutaiya piramaanam
    unnai athisayangal paarkka vaikkum
    ithu thaevanutaiya piramaanam
    unnai aachchariyappaduththividum

    1. thallappatta kallae
      moolaikku thalaikkallaam
      thallappatta neeyum
      moolaikku thalaikkallae

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. paavangalai thaevanidam
      arikkai seythuvittal
      Yesu kiristhu iraththam
      unnai kaluvi suththamaakkum

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. entha idam aanaalum
      karththarai nee uyarththinaal
      antha idaththil vanthu
      unnai karththar aaseervathippaar

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. alli thoovum vithaiyai
      nee kannnneerodu vithaiththaal
      aruvatai naal vanthuvidum
      nee kempeeraththodu aruppaay

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. karththar maelae unthan
      paaraththai vaiththaal
      neethimaanin kaalai
      thallaada vidamaattar

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. nee mulu iruthayaththodu
      thaevanai visuvaasi
      thaevamakimai unthan
      vaalvai vanthu moodum

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

  • Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்

    இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்
    இயேசுவே ஆண்டவர் என்று சொல்லனும்
    சொந்தமாகனும் .. இயேசுவுக்கு .. சொந்தமாகனும்

    1. சிறையில் உள்ளோர் விடுதலையும்
      புதுவாழ்வுப் பெற வேண்டும்
    2. பாவமெல்லாம் மறைய வேண்டும்
      சாபங்கள் மாற வேண்டும்
    3. ஜனங்களெல்லாம் தேட வேண்டும்
      நேசரை தேட வேண்டும்
    4. கண்களெல்லாம் திறக்கப்பட்டு
      கர்த்தரை காண வேண்டும்
    5. சாத்தானின் சூழ்ச்சிகளை
      ஜெபத்தால் ஜெயிக்க வேண்டும்
    6. அற்புதங்கள் அதிசயங்கள்
      அனுதினம் நடக்க வேண்டும்
    7. போட்டிகளும் பொறாமைகளும்
      சபைகளில் மறைய வேண்டும்

    Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum Lyrics in English

    inthiyaa Yesuvukku sonthamaakanum
    Yesuvae aanndavar entu sollanum
    sonthamaakanum .. Yesuvukku .. sonthamaakanum

    1. siraiyil ullor viduthalaiyum
      puthuvaalvup pera vaenndum
    2. paavamellaam maraiya vaenndum
      saapangal maara vaenndum
    3. janangalellaam thaeda vaenndum
      naesarai thaeda vaenndum
    4. kannkalellaam thirakkappattu
      karththarai kaana vaenndum
    5. saaththaanin soolchchikalai
      jepaththaal jeyikka vaenndum
    6. arputhangal athisayangal
      anuthinam nadakka vaenndum
    7. pottikalum poraamaikalum
      sapaikalil maraiya vaenndum