Category: Tamil Worship Songs Lyrics

  • Intheeyar Yaar இந்தியர் யார்

    இந்தியர் யார்? இந்தியர் யார்?
    இந்தியர் யார்? இந்தியர் யார்? – (2)

    1. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்
      போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர்
      தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர்
      அரசாங்க சட்டங்களை மீறாதவர்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    2. பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார்
      ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார்
      பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார்
      தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    3. தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார்
      கருப்பு பணங்களை ஏற்கமாட்டார்
      கொள்ளை அடித்து குவிக்கமாட்டார்
      வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    4. குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார்
      குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார்
      லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார்
      சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    5. சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார்
      சாலை விதிகளை கடைப்பிடிப்பார்
      ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார்
      உண்மை பிரஜையாக செயல்படுவார்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    6. ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார்
      தான தர்மங்களில் பங்கெடுப்பார்
      விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார்
      தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார்
      அவரே உண்மை இந்தியர்கள்!
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) இந்தியர் யார்?

    Intheeyar Yaar – இந்தியர் யார் Lyrics in English
    Intheeyar Yaar
    inthiyar yaar? inthiyar yaar?
    inthiyar yaar? inthiyar yaar? – (2)

    1. jaathi mathangalukku appaarpattavar
      poraattam, vanmuraikku utpadaathavar
      thaesaththin valarchchikalai kedukkaathavar
      arasaanga sattangalai meeraathavar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    2. palavantham seythu matham maattamaattar
      aemaatti kolkaikalai virkamaattar
      pirarin urimaikalai thadukkamaattar
      thaesaththin nal ennnam ongach seyvaar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    3. thaesaththin utaimaikalai kalavuseyyaar
      karuppu panangalai aerkamaattar
      kollai atiththu kuvikkamaattar
      varikalil vanjam seyyamaattar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    4. kuriththa naeraththil vaelaikkuch selvaar
      kurippitta kadamaiyil thavaramaattar
      lanjam ethuvum vaangamaattar
      sipaarisu, selvaakku Nnokkamaattar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    5. suththam sukaathaaram paathukaappaar
      saalai vithikalai kataippitippaar
      oliththum maraiththum ontum seyyamaattar
      unnmai pirajaiyaaka seyalpaduvaar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    6. aelaikal, akathikal nalam thaeduvaar
      thaana tharmangalil pangaெduppaar
      vilangukal, paravaikal paathukaappaar
      thannaippol pirarukkum anpae seyvaar
      avarae unnmai inthiyarkal!
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) inthiyar yaar?
  • Inthamattum Katha Ebinesare இந்தமட்டும் காத்த எபிநேசரே

    1. இந்தமட்டும் காத்த எபிநேசரே
      இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
      எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
      இந்த (புது) வருடத்தின் நாட்களிலே

    ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
    ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா

    1. யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
      எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
      சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
      இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்
    2. சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
      இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
      மகத்தான கிருபை என்மேலே
      மகிபா நீர் ஊற்றிடுமே
    3. பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
      எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
      உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
      நாங்கள் மறுரூபம் அடைந்திடவே

    Inthamattum Katha Ebinesare Lyrics in English

    1. inthamattum kaaththa epinaesarae
      inimaelum kaakkum yehovaa yeerae
      enthan vaalkkaiyil immaanuvaelarae
      intha (puthu) varudaththin naatkalilae

    sthoththarippom naamae thuthikaludanae
    aarpparippom anpar Yesuvai – allaelooyaa

    1. yorthaanum sengadalum nam ethirae
      elumpi vanthapothilum kaaththavar
      saapappisaasin sothanaipothilum
      Yesu naamaththil akattittavar
    2. seyaik kaakkum oru thaayaippolavae
      intha maayalokil ennaik kaakkum thaevanae
      makaththaana kirupai enmaelae
      makipaa neer oottidumae
    3. palamai ellaam olinthup ponathae
      ellaam puthithaaka, thaevanae, aanathae
      unthan makimaiyil irangiyae vaarumae
      naangal maruroopam atainthidavae
  • Inthak Kataisi Naatkalil இந்தக் கடைசி நாட்களில்

    அவர் சீக்கிரமாய் வருவார்

    1. இந்தக் கடைசி நாட்களில்
      சந்தோஷம் நம்பிக்கை உண்டு
      ஆச்சர்யமாம் சத்தியமாய்
      இராஜாதி ராஜாவாய் ஆளுவார்ää

    அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
    ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
    காலையிலோ மாலை நேரத்திலோ
    வரவே வருவார் அறிவோம்

    1. வானத்திலும் ப10மியிலும்
      நாம் காணும் அடையாளங்கள்
      அவர் வருகை சமீபம்
      எனவே சாட்சியாய் கூறுது – அவர்
    2. கிறிஸ்துவுக்குள் மரித்த
      கணக்கில்லாத பக்தர்கள்
      ஆகாயத்தில் பறந்துபோய்
      அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர்
    3. உயிரோடிருக்கிற நாமும்
      நம் தேவனைச் சந்திப்போமே
      இந்நம்பிக்கை வீண் அல்லவே
      நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர்

    Inthak Kataisi Naatkalil Lyrics in English

    avar seekkiramaay varuvaar

    1. inthak kataisi naatkalil
      santhosham nampikkai unndu
      aachcharyamaam saththiyamaay
      iraajaathi raajaavaay aaluvaarää

    avar varuvaar seekkiramaay varuvaar
    aavalodu ethirpaarkkirom
    kaalaiyilo maalai naeraththilo
    varavae varuvaar arivom

    1. vaanaththilum pa10miyilum
      naam kaanum ataiyaalangal
      avar varukai sameepam
      enavae saatchiyaay kooruthu – avar
    2. kiristhuvukkul mariththa
      kanakkillaatha paktharkal
      aakaayaththil paranthupoy
      avarudan ententum jeevippaar – avar
    3. uyirotirukkira naamum
      nam thaevanaich santhippomae
      innampikkai veenn allavae
      naam oruvar oruvarai thaettuvom – avar
  • Intha velaiyinil vantharulum இந்த வேளையினில் வந்தருளும்

    இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ
    எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே

    அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன்
    ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே

    அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே – இந்த
    ஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே

    ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே – இங்கு
    அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே

    சித்தம் இரங்காயோ நித்தியராகிய ஆவியே – அருள்
    ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும் ஆவியே

    வாரும் வாரும் கண்பாரும் பரிசுத்த ஆவியே – இன்று
    வந்து சபைமீதில் சிந்தை வைத்தருளும் ஆவியே

    தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே – நிதம்
    சித்தம் வைத்தென் மீதில் முற்றிலுங் காத்திடும் ஆவியே


    Intha velaiyinil vantharulum Lyrics in English

    intha vaelaiyinil vantharulum thaeva aaviyae – ippo
    engal meethirangith thangi varam thaarum aaviyae

    anthanar thammidam vinthai seytha sathyaaaviyae – mun
    aachchariyamaakak kaatchi thantha njaana aaviyae

    archchiyark kannaanil arputham seythaannda aaviyae – intha
    aathirai meethinil theethakattiyaalum aaviyae

    aarumariyaatha aaruthal seythidum aaviyae – ingu
    anjnjaanam akatti meynjnjaanam pukattum aaviyae

    siththam irangaayo niththiyaraakiya aaviyae – arul
    jeeva vali kaattip paavam akattidum aaviyae

    vaarum vaarum kannpaarum parisuththa aaviyae – intu
    vanthu sapaimeethil sinthai vaiththarulum aaviyae

    thaettaravaalan entettip pukalnthidum aaviyae – nitham
    siththam vaiththen meethil muttilung kaaththidum aaviyae

  • Intha Naamathil Jeyamundu இந்த நாமத்தில் ஜெயம் உண்டு

    இந்த நாமத்தில் ஜெயம் உண்டு
    இந்த நாமத்தில் சுகமுண்டு
    இந்த நாமத்தில் வல்லமை உண்டு
    இந்த நாமம் மேலானது

    இந்த நாமம் போல வேற நாமம் இல்லையே
    இயேசுவின் நாமமிது
    இந்த நாமம் சொன்னால் பயமெல்லாம் தீருமே
    இயேசுவின் நாமமிது

    இயேசுவின் நாமம் மேலான நாமம்

    சாபக் கட்டுகள் உடைந்திடும் அற்புதங்கள் திரளாய் நடந்திடும்
    வானமும் பூமியும் வணங்கிடும் இந்த நாமம் மேலானது


    Intha Naamathil Jeyamundu Lyrics in English

    intha naamaththil jeyam unndu
    intha naamaththil sukamunndu
    intha naamaththil vallamai unndu
    intha naamam maelaanathu

    intha naamam pola vaera naamam illaiyae
    Yesuvin naamamithu
    intha naamam sonnaal payamellaam theerumae
    Yesuvin naamamithu

    Yesuvin naamam maelaana naamam

    saapak kattukal utainthidum arputhangal thiralaay nadanthidum
    vaanamum poomiyum vanangidum intha naamam maelaanathu

  • Intha Naalai Naan Samarpippen இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

    இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
    இயேசுவின் திருப் பாதத்தில்

    காலை முதல் மாலை வரை
    காக்கும் கர்த்தர் நமது இயேசு
    காலைத் தள்ளாட என்றுமே விடார்

    இனிய வார்த்தை எப்போதும் பேச
    இயேசு நடத்திடும்
    இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
    இயேசு காட்டிடும்
    இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
    இயேசு போதியும்
    இன்முகம் காட்டி இறங்கி நோக்க
    இயேசு கற்பியும்

    பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
    அதையே செய்யவும்
    பிறர் எனக்கு மன்னிப்பதையே
    அவர்க்கு மன்னிக்கவும்
    பிறர் நலம் கருதியே
    சதா உழைக்கவும்
    பிறருக்காக என்னை ஒடுக்கி
    நான் மரிக்கவும்


    Intha Naalai Naan Samarpippen Lyrics in English

    intha naalai naan samarppippaen
    Yesuvin thirup paathaththil

    kaalai muthal maalai varai
    kaakkum karththar namathu Yesu
    kaalaith thallaada entumae vidaar

    iniya vaarththai eppothum paesa
    Yesu nadaththidum
    idukkannnnil iruppor yaaraiyum meetka
    Yesu kaatdidum
    inpaththai veruththu thunpaththai naada
    Yesu pothiyum
    inmukam kaatti irangi Nnokka
    Yesu karpiyum

    pirar enna seyya virumpuvaeno
    athaiyae seyyavum
    pirar enakku mannippathaiyae
    avarkku mannikkavum
    pirar nalam karuthiyae
    sathaa ulaikkavum
    pirarukkaaka ennai odukki
    naan marikkavum

  • Intha Naal Varaiyil Ennai இந்த நாள் வரையில் என்னை

    இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
    இனிமேலும் என்னை நடத்துவார்
    ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
    உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
    எந்தன் அன்பு இயேசுவே – இந்த

    1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
      தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
      துன்பம், துக்கம், துயரம் என்னை
      சூழ்ந்து கொண்ட வேளையில்
      துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த
    2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
      என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
      என்று நான் குழம்பி,
      அலைந்து துடித்த வேளையில்
      உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே – இந்த
    3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
      எங்களை வாட்டின வேளையில்
      இனியும் இந்த நிந்தைகள்
      பூமியில் இராதபடி
      முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே – இந்த

    Intha Naal Varaiyil Ennai Lyrics in English

    intha naal varaiyil ennai nadaththinaar
    inimaelum ennai nadaththuvaar
    ontumillaatha vaelaiyil – avar
    uthavikkaram neettiyae uyarththinaarae,
    enthan anpu Yesuvae – intha

    1. thanimaiyil antu naal thavikkaiyil
      thaetivanthu annaiththa enthan theyvamae
      thunpam, thukkam, thuyaram ennai
      soolnthu konnda vaelaiyil
      thukkamellaam makilchchiyaaka maattineer – intha
    2. ennai vittu vilaki neer poneero?
      ennai maranthu marainthu neer poneero?
      entu naan kulampi,
      alainthu thutiththa vaelaiyil
      unnaivittu vilakavillai enteerae – intha
    3. thoottuvorin ninthai avamaanamum
      engalai vaattina vaelaiyil
      iniyum intha ninthaikal
      poomiyil iraathapati
      muttilum naan neekkiduvaen enteerae – intha
  • Intha Mattum Kaatha Ebenesare இந்த மட்டும் காத்த எபெனேசரே

    1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
      இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
      எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
      இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
      ஸ்தோத்தரிப்போம் நாமே
      துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
      அன்பர் இயேசுவை – அல்லேலூயா!
    2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
      எழும்பி வந்த போதிலும் காத்தவர்
      சாபப் பிசாசின் சோதனை போதிலும்
      இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)
    3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
      இந்த மாயலோகில் என்னைக்
      காக்கும் தேவனே – மகத்தான கிருபை
      என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)
    4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
      எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
      உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
      நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

    Intha Mattum Kaatha Ebenesare Lyrics in English

    1. intha mattum kaaththa epenaesarae
      inimaelum kaakkum yekovaayeerae
      enthan vaalkkaiyin immaanuvaelarae
      intha varudaththin naatkalilae puthu (2)
      sthoththarippom naamae
      thuthikaludanae aarpparippom
      anpar Yesuvai – allaelooyaa!
    2. yorthaanum sengadalum nam ethiril
      elumpi vantha pothilum kaaththavar
      saapap pisaasin sothanai pothilum
      Yesu naamaththil akattiyavar – (2)
    3. seyaik kaakkum oru thaayaip polavae
      intha maayalokil ennaik
      kaakkum thaevanae – makaththaana kirupai
      enmaelae makipaa neer oottidumae – (2)
    4. palamaiyellaam olinthu ponathae
      ellaam puthithaaka thaevanae aanathae
      unthan makimaiyil irangiyae vaarumae
      naangal maruroopam atainthidavae – (2)
  • Intha Kulanthaiyai Neer Yetrukkollum இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்

    இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே,

    அனுபல்லவி

    உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த,

    சரணம்

    1. பிள்ளைகள் எனக்கதிகப் பிரியம், வரலாம், என்று
      உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே.
    2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
      சீலமாயின்றும் வந்தாசீர்வதம் செய்யும், ஐயா.
    3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
      உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து.
    4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
      நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே!
    5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
      புசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர.

    Intha Kulanthaiyai Neer Yetrukkollum Lyrics in English

    inthak kulanthaiyai neer aettukkollum, karththaavae,

    anupallavi

    untham njaanasnaanaththaal umakkup pillaiyaay vantha,

    saranam

    1. pillaikal enakkathikap piriyam, varalaam, entu
      ullamurukich sonna uththama saththiyanae.
    2. paalaraik kaiyil aenthi pannpaay aaseervathiththa
      seelamaayintum vanthaaseervatham seyyum, aiyaa.
    3. umak kooliyanj seyyavum ummaich sinaekikkavum,
      umathu aaviyaith thanthu ummuda manthai serththu.
    4. ulakamum paeyp pasaasum ontum theethu seyyaamal,
      nalamaay ithaik kaaththaalum, nanmaip paraaparanae!
    5. visuvaasath thotithunthan maeyppukkum ulladangip,
      pusiya marampol theyva paththiyilae valara.
  • Intha Kallin Mel இந்தக் கல்லின்மேல்

    இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத் 16:18)
    பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே
    சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18)
    மூலைக்கு தலைக்கல் இயேசுவே (அப் 4:11)

    ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
    ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே

    1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே (அப் 20:28)
      சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2
      சபைதனில் நிலைநாட்டினீர் (சங் 92:13)
      புது மனிதனாய் என்னை மாற்றினீர்
      வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
      கிருபையால் உயர்த்தினீர்
      என்னை கிருபையால் உயர்த்தினீர்
    2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே (ஏசாயா 56:7)
      குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே
      ஆவியின் நல்ல தகப்பனே
      சபை முழுவதும் எங்கள் சொந்தமே
      வேற்றுமைகள் இங்கு இல்லையே
      கிறிஸ்துவின் சரீரமே
      நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே (1 கொரி 12:27)
    3. பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர்
      யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர்
      எழுப்புதல் தரும் அக்கினி
      எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
      தடைகளை அது தகர்க்குதே
      (என்றும்) சபைதான் வெல்லுமே

    ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா
    ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா


    Intha Kallin Mel Lyrics in English

    Intha Kallin Mel

    inthak kallinmael en sapaiyaik kattuvaen (math 16:18)
    paathaalaththin vaasal athai maerkkollaathae
    sapaiyin thalaivar Yesuvae (kolo 1:18)
    moolaikku thalaikkal Yesuvae (ap 4:11)

    halaelooyaa (2) sapaithaan jeyikkumae
    halaelooyaa (2) paathaalam thorkumae

    1. iraththam sinthi meetkappatta sapaiyithuvae (ap 20:28)
      suththam pera kiristhu thantha sthalamithuvae & 2
      sapaithanil nilainaattineer (sang 92:13)
      puthu manithanaay ennai maattineer
      vaalkkaiyai selippaakkineer
      kirupaiyaal uyarththineer
      ennai kirupaiyaal uyarththineer
    2. jepaththinaal kattappatta sapai ithuvae (aesaayaa 56:7)
      kudumpamaay innaiththa nal uravithuvae / veetithuvae
      aaviyin nalla thakappanae
      sapai muluvathum engal sonthamae
      vaettumaikal ingu illaiyae
      kiristhuvin sareeramae
      naangal kiristhuvin sareeramae (1 kori 12:27)
    3. paarvonin vallamaikal muriyach seytheer
      yaesapaelin thanthirangal aliyach seytheer
      elupputhal tharum akkini
      engal jepaththilae patti eriyuthae
      thataikalai athu thakarkkuthae
      (entum) sapaithaan vellumae

    halaelooyaa (2) aamen halaelooyaa
    halaelooyaa (2) aamen halaelooyaa