Category: Tamil Worship Songs Lyrics

  • Indru Mudal Naan இன்று முதல் நான்

    இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்உனது பெயரை நான் உயர்த்திடுவேன்ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் செல்லும் இடமெல்லாம்காவலாய் நான் இருப்பேன்சொன்னதை செய்திடுவேன் கைவிடவே மாட்டேன்நீ வாழும் இந்த தேசம் உனக்குத் தந்திடுவேன் பரவிப் பாய்கின்ற ஆறுகள் நீதானேநதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானேவாசனை தருகின்ற சந்தனமும் நீதானே பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்வானத்தில் பலகணிகள் திறந்திடுவேன்இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் வானத்து விண்மீன் போல ஒளி கொடுப்பாய்கடற்கரை மணலைப் போல பெருகிடுவாய்எதிரியின்…

  • Indru Kanda Egipthiyanai இன்று கண்ட எகிப்தியனை

    இன்று கண்ட எகிப்தியனைஎன்றுமே இனி காண்பதில்லை (2) இஸ்ரவேலைக் காக்கும் தேவன்உறங்கவில்லை தூங்கவில்லை கசந்த மாரா மதுரமாகும்வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)கண்ணீரோடு நீ விதைத்தால்கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) தண்ணீரை நீ கடக்கும்போதுகண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)வெள்ளம் போல சத்துரு வந்தால்ஆவியில் கொடியேற்றிடுவார் (2) வாதை உந்தன் கூடாரத்தைஅணுகிடாமல் காத்திடுவார் (2)பாதையிலே காக்கும்படிக்குதூதர்களை அனுப்பிடுவார் (2) சோர்ந்து போன உனக்கு அவர்சத்துவத்தை அளித்திடுவார் (2)கோரமான புயல் வந்தாலும்போதகத்தால் தேற்றிடுவார் (2) Indru Kanda Egipthiyanai Lyrics in…

  • Indrithinam Un Arul Yeeguvai இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

    இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் , இயேசுநாதையா ,இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனைவென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு — இன்றை சரணங்கள் போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் – பலவிதமாம்பொல்லா மோசங்களில் தற்காத்தாய் ;ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி ,ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் — இன்றை கையிட்டுக் கொள்ளும் , என்றன் வேலை – யாவிலுமுன்றன்கடைக்கண் ணோக்கி , அவற்றின்…

  • Indiavil Yesu Namam இந்தியாவில் இயேசு நாமம்

    இந்தியாவில் இயேசு நாமம்இன்றே கூற வேண்டும்இந்தியரை பரலோகத்தில்பாக்கியவான்களாய் மாற்றும் -2 எலியாக்கள் எழும்ப வேண்டும்எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2கர்த்தரின் வல்ல நாமம்உயர்த்தியாக வேண்டும் -2 அக்கினி இறங்க வேண்டும்அற்புதம் விளங்க வேண்டும்கர்த்தரே தெய்வம் என்றுஜாதிகள் முழங்க வேண்டும் -2 தேசத்தின் ஜனங்கள் காக்கதிறப்பின் வாயில் நிற்கதேவன் தேடும் மனிதன்நாம் தான் இன்றே படைப்போம் -2 Indiavil Yesu Namam Lyrics in English inthiyaavil Yesu naamaminte koora vaennduminthiyarai paralokaththilpaakkiyavaankalaay maattum -2 eliyaakkal elumpa…

  • Indian Endru Solvom இந்தியன் என்று சொல்வோம்

    இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்துக் கொள்வோம் இது எங்கள் பாரதம்இது எங்கள் பாரதம்இது எங்கள் பாரதம்இது எங்கள் பாரதம் இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்துக் கொள்வோம் இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்துக் கொள்வோம் நம் மொழிகள் வேறாயினும்நாம் ஒரு தாய் மக்களேநம் நிறங்கள் வேறாயினும்நம்மில் வேற்றுமை இல்லையேநம் மொழிகள் வேறாயினும்நாம் ஒரு…

  • Indha Pudhiya Naalil இந்த புதிய நாளில்

    இந்த புதிய நாளில்இந்த புதிய நாளில்இந்த புதிய நாளில்இந்த புதிய நாளில்இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரேஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரேஇதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானேஇதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானேஹலேலூயா ஹலேலூயாதூக்கி எடுத்தீரேஹலேலூயா ஹலேலூயாதூக்கி எடுத்தீரேஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரேஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே பழையவை ஒழிந்திட புதியவை நடந்திடகிருபை தாருமேபழையவை ஒழிந்திட புதியவை நடந்திடகிருபை தாருமேஎந்தன் கண்ணீருக்குபதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமேபுது…

  • Indha Naal Ratchippuk Ketra Nul Nal இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்

    பல்லவி இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள், ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள் அனுபல்லவி சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத சரணங்கள் சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் – தேவசமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் — இந்நாள் வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன்மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே — இந்நாள் உலகச் சிநேகம் வெகு கேடு – அதற்குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு — இந்நாள்…

  • Indha Mannil Vanthu Mannan Yesu இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு

    இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2)இறைவாக்கினர்கள் சொன்னபடிபிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம்போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம் மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்மாடுகள் அடையும் தொழுவத்திலே -2மனிதருள் மாணிக்கம் பிறந்தாரேHappy Christmas – 2 Happy Happy Christmas புவியில் நன்மனம் கொண்டவர்கள்நெஞ்சினில் நிம்மதி கண்டிடவேஅமைதியின் வேந்தன் அவனியிலே -2அழகிய குழந்தையாய் உதித்தாரே Indha Mannil Vanthu Mannan Yesu Lyrics in English intha mannnnil vanthu…

  • Indha Mangalam Selikavea Kirubai இந்த மங்களம் செழிக்கவே – கிருபை

    இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா் கொண்டனன்முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடிசக்கியமதாகக் கண்டனன்பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்குதக்க…

  • Inba yesuvin inaiyilla இன்ப இயேசுவின் இணையில்லா

    இன்ப இயேசுவின் இணையில்லாநாமத்தை புகழ்ந்துஇகமதில் பாடிட தருணமிதேஇயேசுவைப் போல் ஒரு நேசரில்லைஇன்றும் என்றென்றும் அவர்துதி சாற்றிடுவேன் நித்தியமான பர்வதமேஉந்தனில் நிலைத்திருப்பேன்நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தேநித்தம் நடத்திகிறீர் – என்னையும்உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய் பாவத்தில் வீழ்ந்து மாயையிலேஆழ்ந்து நான் மாள்கையிலேபிரிந்து தேவ அன்பினைக் காட்டியேபட்சமாய் பிரிந்தெடுத்தீர்பாரில் பரிசுத்தராகுதற்காய் – மிகபரலோக நன்மைகளால் நிறைந்தீர் மானானது நீரோடைகளைவாஞ்சித்துக் கதறுமாப் போல் – என்ஆத்துமா உம்பொன் முகம் காணவேவாஞ்சித்து கதறிடுதேவானிலும் இந்தப் பூமிலும் நீர் – என்வாஞ்சைகள்…