Category: Tamil Worship Songs Lyrics

  • Inimai inimai ithu inimai இனிமை இனிமை இது இனிமை

    இனிமை இனிமை இது இனிமை
    மகிமை மகிமை புது மகிமை
    இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால்
    இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை -3

    காலையும் மாலையும் புது கிருபை
    கண்ணின் மணிபோல் காக்கும் கிருபை
    இறுதிவரைக்கும் வரும் கிருபை
    நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை

    மலைகள் விலகினாலும் மாறா கிருபை
    மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை
    பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்
    பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை

    ஆநாதி சினேகத்தால் வந்த கிருபை
    ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை
    அழகிய தேவகுமாரன் இயேசு
    அளித்திட்ட அதிசயமான கிருபை

    வனாந்தர வழிதனில் வந்த கிருபை
    வழிதப்பிப்போனோரைக் காக்கும் கிருபை
    வல்லமையுள்ள தேவனின் ஆவி
    வரம் தந்து காத்திட்ட தேவகிருபை


    Inimai inimai ithu inimai Lyrics in English

    inimai inimai ithu inimai
    makimai makimai puthu makimai
    Yesuvin maarpil naan saaynthu konntirunthaal
    intha naal muluvathum illai thanimai -3

    kaalaiyum maalaiyum puthu kirupai
    kannnnin mannipol kaakkum kirupai
    iruthivaraikkum varum kirupai
    nilaiththirukkum nam thaeva kirupai

    malaikal vilakinaalum maaraa kirupai
    mannan Yesu vaakkaliththa valla kirupai
    parvathangal peyarnthu payangaram soolnthaalum
    parisuththavaankalaik kaakkum kirupai

    aanaathi sinaekaththaal vantha kirupai
    aayiram thalaimurai kaakkum kirupai
    alakiya thaevakumaaran Yesu
    aliththitta athisayamaana kirupai

    vanaanthara valithanil vantha kirupai
    valithappipponoraik kaakkum kirupai
    vallamaiyulla thaevanin aavi
    varam thanthu kaaththitta thaevakirupai

  • Ine Nanum இனி நானும்

    இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே
    நீர் செய்த நன்மை சொல்லி துதித்திடவே
    எத்தனை நன்மை செய்தீர் என் வாழ்க்கையில்
    குறை ஒன்றும் வைக்கவில்லை உம் படைப்பில்

    ஒன்றுமில்லாதிருந்தேன் ஊழியம் வைத்திருந்தேன்
    செய்வதரியாதிருந்தேன் எல்லாம் நீர் கற்றுத் தந்தீர்
    உருவாக்க உம்மைப் போல எவருமில்லை
    குயவனின் யோசனைக்கு அளவே இல்லை

    விரும்பினோர் வெறுத்த போதும் ஆதரவாய் நீர் நின்றீர்
    தோல்வியில் நின்ற போதும் பெலன் தந்து அழைத்து சென்றீர்
    உன்னதத்தில் உம்மோடு உயர்த்தி வைத்தீர்
    உம்மோடு அமர்ந்திருக்க அனுமதித்தீர்


    Ine Nanum Lyrics in English

    ini naanum vaalnthiduvaen umakkaakavae
    neer seytha nanmai solli thuthiththidavae
    eththanai nanmai seytheer en vaalkkaiyil
    kurai ontum vaikkavillai um pataippil

    ontumillaathirunthaen ooliyam vaiththirunthaen
    seyvathariyaathirunthaen ellaam neer kattuth thantheer
    uruvaakka ummaip pola evarumillai
    kuyavanin yosanaikku alavae illai

    virumpinor veruththa pothum aatharavaay neer ninteer
    tholviyil ninta pothum pelan thanthu alaiththu senteer
    unnathaththil ummodu uyarththi vaiththeer
    ummodu amarnthirukka anumathiththeer

  • Indru Varai Ennai Nadathinir இன்று வரை என்னை நடத்தினீர்

    இன்று வரை என்னை நடத்தினீர்
    இன்றுவரை என்னை தாங்கினீர்
    இயேசுவே நீர் மிக நல்லவர்
    நீர் என்றென்றும் போதுமானவர்

    எந்தன் பாவ பாரமெல்லாம்
    உந்தன் மீது சுமந்து கொண்டீர்
    எனக்காய் சிலுவை மரித்தீர்
    இயேசுவே நீர் மிக நல்லவர்

    எந்தன் தேவைகள் அறிந்து
    வானம் திறந்து தந்திட்டிரே
    எல்லால் சம்பூரணமாய் நல்கிறீர்
    இயேசுவே நீர் மிக நல்லவர்

    மன பாரத்தால் நான் அலைந்தேன்
    மன வேதனையால் நிறைந்தேன்
    மனம் உருகி நான் கதறும் போது
    இயேசுவே நீர் மிக நல்லவர்

    கடும் வியாதி வந்த வேளையில்
    வைத்தியராகி என்னை தேற்றினீர்
    கடும் வெயிலும் நல் நிழலானீர்
    இயேசுவே நீர் மிக நல்லவர்

    ஒருநாளும் கைவிடீர் நீர்
    ஒருநாளும் விலகிடீர் நீர்
    ஒருபோதும் மறக்க மாட்டீர்
    இயேசுவே நீர் உண்மையுள்ளவர்


    Indru Varai Ennai Nadathinir Lyrics in English

    intu varai ennai nadaththineer
    intuvarai ennai thaangineer
    Yesuvae neer mika nallavar
    neer ententum pothumaanavar

    enthan paava paaramellaam
    unthan meethu sumanthu konnteer
    enakkaay siluvai mariththeer
    Yesuvae neer mika nallavar

    enthan thaevaikal arinthu
    vaanam thiranthu thanthittirae
    ellaal sampooranamaay nalkireer
    Yesuvae neer mika nallavar

    mana paaraththaal naan alainthaen
    mana vaethanaiyaal nirainthaen
    manam uruki naan katharum pothu
    Yesuvae neer mika nallavar

    kadum viyaathi vantha vaelaiyil
    vaiththiyaraaki ennai thaettineer
    kadum veyilum nal nilalaaneer
    Yesuvae neer mika nallavar

    orunaalum kaiviteer neer
    orunaalum vilakiteer neer
    orupothum marakka maattir
    Yesuvae neer unnmaiyullavar

  • Indru Namakaga Meetpar Peranthullar இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

    இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
    அவரே ஆண்டவராம் மெசியா – 2 (2)

    ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
    மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (2)
    ஆண்டவரைப் போற்றுங்கள்
    அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2)
    அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்
    புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள்
    மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு
    செயல்களைக் கூறங்கள் (2)
    வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூறட்டும் -2
    கடலும் அதிலுள்ள உயினமும் ஆரவாரம் செய்யட்டும்


    Indru Namakaga Meetpar Peranthullar Lyrics in English

    intu namakkaaka meetpar piranthullaar
    avarae aanndavaraam mesiyaa – 2 (2)

    aanndavarkku puthiyathoru paadal paadungal
    maanilaththorae neengal anaivarum avaraip pottungal (2)
    aanndavaraip pottungal
    avar peyarai thinamum vaalththungal (2)
    avar tharum meetpai naalthorum makilchchiyaay ariviyungal
    puravinaththaaritai avarathu maatchiyai eduththuch sollungal
    makkal anaivarum avartham viyaththaku
    seyalkalaik koorangal (2)
    vaanangal makilattum intha poovulakum kalikoorattum -2
    kadalum athilulla uyinamum aaravaaram seyyattum

  • Indru Mudal Naan இன்று முதல் நான்

    இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
    எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்

    பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
    உனது பெயரை நான் உயர்த்திடுவேன்
    ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்

    செல்லும் இடமெல்லாம்
    காவலாய் நான் இருப்பேன்
    சொன்னதை செய்திடுவேன் கைவிடவே மாட்டேன்
    நீ வாழும் இந்த தேசம் உனக்குத் தந்திடுவேன்

    பரவிப் பாய்கின்ற ஆறுகள் நீதானே
    நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
    வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே

    பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
    வானத்தில் பலகணிகள் திறந்திடுவேன்
    இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்

    வானத்து விண்மீன் போல ஒளி கொடுப்பாய்
    கடற்கரை மணலைப் போல பெருகிடுவாய்
    எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்

    நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
    மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
    பகை நிறைந்த உலகத்திலே
    அன்பு கரம் நீட்டிடுவாய்


    Indru Mudal Naan Lyrics in English

    intu muthal naan unnai aaseervathippaen
    ellaiyillaa nanmaikalaal nirappiduvaen

    periya inamaakki aaseervathippaen
    unathu peyarai naan uyarththiduvaen
    aaseervaatha vaaykkaalaay nee iruppaay

    sellum idamellaam
    kaavalaay naan iruppaen
    sonnathai seythiduvaen kaividavae maattaen
    nee vaalum intha thaesam unakkuth thanthiduvaen

    paravip paaykinta aarukal neethaanae
    nathiyoram valarukinta thottamum neethaanae
    vaasanai tharukinta santhanamum neethaanae

    paththil oru pangu nee koduththaal
    vaanaththil palakannikal thiranthiduvaen
    idam kollaathamattum nirappiduvaen

    vaanaththu vinnmeen pola oli koduppaay
    kadarkarai manalaip pola perukiduvaay
    ethiriyin vaasalkalai urimai aakkiduvaay

    neeranntai valarukinta setiyum neethaanae
    mathil mael aerukinta kotiyum neethaanae
    pakai niraintha ulakaththilae
    anpu karam neetdiduvaay

  • Indru Kanda Egipthiyanai இன்று கண்ட எகிப்தியனை

    இன்று கண்ட எகிப்தியனை
    என்றுமே இனி காண்பதில்லை (2)

    இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
    உறங்கவில்லை தூங்கவில்லை

    1. கசந்த மாரா மதுரமாகும்
      வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
      கண்ணீரோடு நீ விதைத்தால்
      கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2)
    2. தண்ணீரை நீ கடக்கும்போது
      கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
      வெள்ளம் போல சத்துரு வந்தால்
      ஆவியில் கொடியேற்றிடுவார் (2)
    3. வாதை உந்தன் கூடாரத்தை
      அணுகிடாமல் காத்திடுவார் (2)
      பாதையிலே காக்கும்படிக்கு
      தூதர்களை அனுப்பிடுவார் (2)
    4. சோர்ந்து போன உனக்கு அவர்
      சத்துவத்தை அளித்திடுவார் (2)
      கோரமான புயல் வந்தாலும்
      போதகத்தால் தேற்றிடுவார் (2)

    Indru Kanda Egipthiyanai Lyrics in English

    intu kannda ekipthiyanai
    entumae ini kaannpathillai (2)

    isravaelaik kaakkum thaevan
    urangavillai thoongavillai

    1. kasantha maaraa mathuramaakum
      vasanthamaay un vaalkkai maarum (2)
      kannnneerodu nee vithaiththaal
      kempeeramaay aruththiduvaay (2)
    2. thannnneerai nee kadakkumpothu
      kannnneerai avar thutaiththiduvaar (2)
      vellam pola saththuru vanthaal
      aaviyil kotiyaettiduvaar (2)
    3. vaathai unthan koodaaraththai
      anukidaamal kaaththiduvaar (2)
      paathaiyilae kaakkumpatikku
      thootharkalai anuppiduvaar (2)
    4. sornthu pona unakku avar
      saththuvaththai aliththiduvaar (2)
      koramaana puyal vanthaalum
      pothakaththaal thaettiduvaar (2)
  • Indrithinam Un Arul Yeeguvai இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

    இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் , இயேசுநாதையா ,
    இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

    அனுபல்லவி

    அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
    வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு — இன்றை

    சரணங்கள்

    1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் – பலவிதமாம்
      பொல்லா மோசங்களில் தற்காத்தாய் ;
      ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி ,
      ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் — இன்றை
    2. கையிட்டுக் கொள்ளும் , என்றன் வேலை – யாவிலுமுன்றன்
      கடைக்கண் ணோக்கி , அவற்றின் மேலே ,
      ஐயா , நின் ஆசீர்வாதம் அருளி , என் மனோவாக்கு
      மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக — இன்றை
    3. எத்தனையோ விபத்தோர் நாளே – தஞ்சம் நீ என
      எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே ;
      பத்தர் பாலனா , எனைப் பண்பாய் ஒப்புவித்தேன் , உன்
      சித்தம் எனது பாக்கியம் , தேவ திருக்குமாரா — இன்றை
    4. பாவ சோதனைகளை வென்று , பேயுலகுடல்
      பண்ணும் போர்களுக் கெதிர் நின்று ,
      ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல ,
      தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து — இன்றை

    Indrithinam Un Arul Yeeguvai Lyrics in English

    intaiththinam un arul eekuvaay , Yesunaathaiyaa ,
    intaiththinam un arul eekuvaay

    anupallavi

    antun uthiram narark kentu sinthi meettenai
    ventiyudan ratchiththa nanti polae enakku — intai

    saranangal

    1. pona raavil ennaik kann paarththaay – palavithamaam
      pollaa mosangalil tharkaaththaay ;
      eena saaththaan enaiyae idarkkul akappaduththi ,
      oonam enakkuch seyyaa thurukkamudan puranthaay — intai
    2. kaiyittuk kollum , entan vaelai – yaavilumuntan
      kataikkann nnokki , avattin maelae ,
      aiyaa , nin aaseervaatham aruli , en manovaakku
      meyyaal nin makimaiyae vilangumpati oluka — intai
    3. eththanaiyo vipaththor naalae – thanjam nee ena
      eliyaen atainthaen untan thaalae ;
      paththar paalanaa , enaip pannpaay oppuviththaen , un
      siththam enathu paakkiyam , thaeva thirukkumaaraa — intai
    4. paava sothanaikalai ventu , paeyulakudal
      pannnum porkaluk kethir nintu ,
      jeeva paathaiyil intum thidanaay munnittuch sella ,
      thaeva sarvaayuthaththaich sirakka enak kaliththu — intai
  • Indiavil Yesu Namam இந்தியாவில் இயேசு நாமம்

    இந்தியாவில் இயேசு நாமம்
    இன்றே கூற வேண்டும்
    இந்தியரை பரலோகத்தில்
    பாக்கியவான்களாய் மாற்றும் -2

    எலியாக்கள் எழும்ப வேண்டும்
    எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2
    கர்த்தரின் வல்ல நாமம்
    உயர்த்தியாக வேண்டும் -2

    அக்கினி இறங்க வேண்டும்
    அற்புதம் விளங்க வேண்டும்
    கர்த்தரே தெய்வம் என்று
    ஜாதிகள் முழங்க வேண்டும் -2

    தேசத்தின் ஜனங்கள் காக்க
    திறப்பின் வாயில் நிற்க
    தேவன் தேடும் மனிதன்
    நாம் தான் இன்றே படைப்போம் -2


    Indiavil Yesu Namam Lyrics in English

    inthiyaavil Yesu naamam
    inte koora vaenndum
    inthiyarai paralokaththil
    paakkiyavaankalaay maattum -2

    eliyaakkal elumpa vaenndum
    elisaakkal elumpa vaenndum -2
    karththarin valla naamam
    uyarththiyaaka vaenndum -2

    akkini iranga vaenndum
    arputham vilanga vaenndum
    karththarae theyvam entu
    jaathikal mulanga vaenndum -2

    thaesaththin janangal kaakka
    thirappin vaayil nirka
    thaevan thaedum manithan
    naam thaan inte pataippom -2

  • Indian Endru Solvom இந்தியன் என்று சொல்வோம்

    இந்தியன் என்று சொல்வோம்
    அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
    தீங்கற்ற தேசம் படைக்க
    நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்

    இந்தியன் என்று சொல்வோம்
    அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
    தீங்கற்ற தேசம் படைக்க
    நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

    இந்தியன் என்று சொல்வோம்
    அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
    தீங்கற்ற தேசம் படைக்க
    நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

    நம் மொழிகள் வேறாயினும்
    நாம் ஒரு தாய் மக்களே
    நம் நிறங்கள் வேறாயினும்
    நம்மில் வேற்றுமை இல்லையே
    நம் மொழிகள் வேறாயினும்
    நாம் ஒரு தாய் மக்களே
    நம் நிறங்கள் வேறாயினும்
    நம்மில் வேற்றுமை இல்லையே

    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்

    யுத்தங்கள் மாறனும்
    சமாதானம் பிறக்கனும்
    ஜாதி வேற்றுமை இல்லாமல்
    நாம் ஒன்றாய் வாழனும்
    யுத்தங்கள் மாறனும்
    சமாதானம் பிறக்கனும்
    ஜாதி வேற்றுமை இல்லாமல்
    நாம் ஒன்றாய் வாழனும்
    இளைஞர் சமுதாயம் இன்றே
    எழுந்து நீதியை நாட்டனும்
    இளைஞர் சமுதாயம் இன்றே
    எழுந்து நீதியை நாட்டனும்
    நம் தேசத்தை உயர்த்தனும்

    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்

    சோம்பலை போக்குவோம்
    நம் வளத்தை பெருக்குவோம்
    நீதி நேர்மையை கடைப்பிடித்து
    ஒழுக்கத்தை நாட்டுவோம்
    சோம்பலை போக்குவோம்
    நம் வளத்தை பெருக்குவோம்
    நீதி நேர்மையை கடைப்பிடித்து
    ஒழுக்கத்தை நாட்டுவோம்
    அறிவியல் அறிஞர்கள்
    மாபெரும் ஞானிகள்
    கொண்ட நம் நாடிது
    வளமிக்க பொன் நாடிது
    இறைவன் கொடுத்த தேசத்தை
    வளமாய் காத்திடுவோம்
    கயவர்கள் கையில்
    தேசம் போக துளியும் விட மாட்டோம்

    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்


    Indian Endru Solvom – இந்தியன் என்று சொல்வோம் Lyrics in English

    Indian Endru Solvom
    inthiyan entu solvom
    antha sollil perumitham kolvom
    theengatta thaesam pataikka
    nam kaikalai innaiththuk kolvom

    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham

    inthiyan entu solvom
    antha sollil perumitham kolvom
    theengatta thaesam pataikka
    nam kaikalai innaiththuk kolvom

    inthiyan entu solvom
    antha sollil perumitham kolvom
    theengatta thaesam pataikka
    nam kaikalai innaiththuk kolvom

    nam molikal vaeraayinum
    naam oru thaay makkalae
    nam nirangal vaeraayinum
    nammil vaettumai illaiyae
    nam molikal vaeraayinum
    naam oru thaay makkalae
    nam nirangal vaeraayinum
    nammil vaettumai illaiyae

    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham

    yuththangal maaranum
    samaathaanam pirakkanum
    jaathi vaettumai illaamal
    naam ontay vaalanum
    yuththangal maaranum
    samaathaanam pirakkanum
    jaathi vaettumai illaamal
    naam ontay vaalanum
    ilainjar samuthaayam inte
    elunthu neethiyai naattanum
    ilainjar samuthaayam inte
    elunthu neethiyai naattanum
    nam thaesaththai uyarththanum

    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham

    sompalai pokkuvom
    nam valaththai perukkuvom
    neethi naermaiyai kataippitiththu
    olukkaththai naattuvom
    sompalai pokkuvom
    nam valaththai perukkuvom
    neethi naermaiyai kataippitiththu
    olukkaththai naattuvom
    ariviyal arinjarkal
    maaperum njaanikal
    konnda nam naatithu
    valamikka pon naatithu
    iraivan koduththa thaesaththai
    valamaay kaaththiduvom
    kayavarkal kaiyil
    thaesam poka thuliyum vida maattaோm

    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham

  • Indha Pudhiya Naalil இந்த புதிய நாளில்

    இந்த புதிய நாளில்
    இந்த புதிய நாளில்
    இந்த புதிய நாளில்
    இந்த புதிய நாளில்
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
    இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

    பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
    கிருபை தாருமே
    பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
    கிருபை தாருமே
    எந்தன் கண்ணீருக்கு
    பதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமே
    புது கிருபை தாருமே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

    குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
    அற்புதம் செய்வீரே
    குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
    அற்புதம் செய்வீரே
    எல்லா பெலவீனன் பெலன் பெற்று
    சுகவீனன் சுகம் பெற அற்புதம் செய்வாரே
    புது அற்புதம் செய்வாரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

    தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
    ஊழியம் தந்தீரே
    தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
    ஊழியம் தந்தீரே
    எல்லா சபைகள் நிரம்பட்டும்
    எழுப்புதல்கள் எழும்பட்டும் இந்த நாளிலே
    இந்த புதிய நாளிலே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே

    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
    இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    தூக்கி எடுத்தீரே
    தூக்கி எடுத்தீரே


    Indha Pudhiya Naalil Lyrics in English

    intha puthiya naalil
    intha puthiya naalil
    intha puthiya naalil
    intha puthiya naalil
    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    ithai nampinaal visuvaasiththaal neethimaan pilaippaanae
    ithai nampinaal visuvaasiththaal neethimaan pilaippaanae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae

    palaiyavai olinthida puthiyavai nadanthida
    kirupai thaarumae
    palaiyavai olinthida puthiyavai nadanthida
    kirupai thaarumae
    enthan kannnneerukku
    pathilaaka kalippai pettida kirupai thaarumae
    puthu kirupai thaarumae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae

    kurudarkal paarthida sevidarkal kaettida
    arputham seyveerae
    kurudarkal paarthida sevidarkal kaettida
    arputham seyveerae
    ellaa pelaveenan pelan pettu
    sukaveenan sukam pera arputham seyvaarae
    puthu arputham seyvaarae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae

    thaesaththai iratchikka jaathikal nampida
    ooliyam thantheerae
    thaesaththai iratchikka jaathikal nampida
    ooliyam thantheerae
    ellaa sapaikal nirampattum
    elupputhalkal elumpattum intha naalilae
    intha puthiya naalilae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae

    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    ithai nampinaal visuvaasiththaal neethimaan pilaippaanae
    ithai nampinaal visuvaasiththaal neethimaan pilaippaanae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    thookki eduththeerae
    thookki eduththeerae