Category: Tamil Worship Songs Lyrics
-
Inba yesu raja vai இன்ப இயேசு ராஜாவை
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டுவசனமாம் வேலியாலே காக்கப்பட்டுகறை திரை அற்ற பரிசுத்தரோடுஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போதுநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போதுஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்துஒவ்வொரு…
-
Inba nathiye thentral இன்ப நதியே தென்றலே
இன்ப நதியே தென்றலே காற்றேஅக்கினி தழலே வெண்புறாவே ஜீவ நதியாய் நீர் வாருமேதென்றல் காற்றாய் நீர் வாருமேஅக்கினி தழலாய் நீர் வாருமேவெண்புறாவாய் நீர் வாருமே வானத்துப் பனியாய் நீர் வாருமேஞானத்தின் பிறப்பிடமே வாருமேசிலுவை சுமந்து தவிப்பவர்க்குஇளைப்பாறும் நதியாய் நீர் வாருமே ஆனந்த தைலமாய் வாருமேஆரோக்கிய நதியாய் நீர் வாருமேநெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்ஆறுதலாய் நீர் வாருமே Inba nathiye thentral Lyrics in English inpa nathiyae thentalae kaatteakkini thalalae vennpuraavae jeeva nathiyaay neer vaarumaethental…
-
Inainthiduvom Iraimakkalae Yesuvin இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின்
இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில் சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம் மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம் மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம் குடும்பமாய் இணைக்கின்றது நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது (2) பலியினில் கலந்து உறவினில் இணைய நம்மையே அழைக்கின்றது –இன்று (2) –கூடிடுவோம் இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது (2) சோதனை வென்று சாதனை படைக்க ஆற்றல் தருகின்றது –நமக்கு…
-
Inaiilla namam yesuvin இணையில்லா நாமம் இயேசுவின்
இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்இன்பமே தங்கும் இதயமே பொங்கும்இன்னல்கள் தீரும் என் மனம் மாறும் பாவத்தின் கூரை முறித்திடும் நாமம்பாடுகள் ஏற்ற இயேசுவின் நாமம்சாபப்பிசாசை ஜெயித்தவர் னாமம்சந்தம் ஓங்கிடும் நாமம் லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம்கோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம்ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம்ஜீவனோடெழுந்தவர் நாமம்அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கேஅணைந்திடா ஒளி திருனாமம் அண்டிடுவோரை அணைத்திடும் நாமம்அன்பின் சொருபி இயேசுவின் நாமம்வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்வேதனை தாங்கிடும் நாமம்இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும்இன்றும்மை அழைத்திடும்…
-
Immatum Jeevan Thantha இம்மட்டும் ஜீவன் தந்த
இம்மட்டும் ஜீவன் தந்தகர்த்தாவை அத்தியந்தபணிவோடுண்மையாகஇஸ்தோத்திரிப்போமாக. நாள் பேச்சைப்போல் கழியும்தண்ணீரைப்போல் வடியும்;இதோ, இந்தாள் வரைக்கும்இவ்வேழை மண் பிழைக்கும். அநேக விதமானஇக்கட்டையும், உண்டானதிகிலையும் கடந்தோம்;கர்த்தாவின் மீட்பைக் கண்டோம். அடியார் எச்சரிப்பும்விசாரிப்பும் விழிப்பும்,தயாபரா, நீர் தாமேகாக்காவிட்டால் வீணாமே. தினமும் நவமானஅன்பாய் நீர் செய்ததானஅநுக்ரகத்துக்காகதுதி உண்டாவதாக. துன்னாளில் நாங்கள் தாழ்ந்துநொந்தாலும், உம்மைச் சார்ந்துநிலைக்கிறதற்காகதிடன் அளிப்பீராக. மா ஜன சேதத்துக்கும்,உண்டான போர்களுக்கும்ஓர் முடிவு வரட்டும்,நொறுங்கினதைக் கட்டும். 8.சபையை ஆதரித்து,அன்பாய் ஆசீர்வதித்து,எல்லாருக்கும் அன்றன்றும்அருள் உதிக்கப்பண்ணும். பொல்லாரைத் தயவாகதிருப்பிக்கொள்வீராக;இருளிலே திரியும்ஜனத்துக்கொளி தாரும். திக்கற்றவரைக் காரும்,நோயாளிகளைப் பாரும்,துக்கித்தவரைத் தேற்றும்,சாவோரைக்…
-
Immattum Kirubai Thantha Deva இம்மட்டும் கிருபை தந்த தேவா
பல்லவி சரணங்கள் சோதிக்கப்பட்ட தூய தேவா சோதனையில் பெலன் தாரும் மூவா துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே இன்ப ஒளி என்னில் வீசியே இருள் நீக்குமே – இம் பக்தியில்லை நான் ஆராதிக்க யுக்தியில்லை உம்மை துதிக்க சத்திய ஆவியின் வல்லமையால் சக்தியைத் தாரும் உத்தமராய் உம்மை துதிக்க – இம் நன்றியால் உள்ளம் பூரிக்குதே என்றும் நின் கிருபை பொழிவதினால் அன்றுன் உதிரம் சிந்தினதால் இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய் புரண்டோடுதே – இம் சத்துருவான சாத்தான்…
-
Immattum kathavar இம்மட்டும் காத்தவர்
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்அவர் இனியும் நடத்திடுவார்அவர் கிருபை என்றென்றுமுள்ளது தாழ்வில் நினைத்தவரேஎன்னை தயவாய் தூக்கினீரேசத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரைஎன்றென்றும் ஸ்தோத்திரிப்பேன் உம் வார்த்தையால் தேற்றினீரேஆத்துமாவில் பெலன் தந்தீரேகூப்பிடும் போது பதில் தரும் தேவனேஉம்மையே ஆராதிப்பேன் உம் நீதியின் வலக்கரத்தால்என்னை தாங்கி இரட்சிப்பவரேஎனக்காக யாவையும் செய்து முடிப்பார்என்றென்றும் நம்பிடுவேன் Immattum kathavar Lyrics in English immattum kaaththavar immaanuvaelavar iniyum nadaththiduvaaravar kirupai ententumullathu thaalvil ninaiththavaraeennai thayavaay thookkineeraesaththuruvin kaiyinintu viduthalai thanthavaraiententum sthoththirippaen um…
-
Immattum Kaathu Nadathinire இம்மட்டும் காத்து நடத்தினீரே
இம்மட்டும் காத்து நடத்தினீரேஇனிமேலும் காத்து நடத்துவீரே – 2ஜீவனுள்ள தேவனேஜீவனுக்குள் வாழ்பவரேஉமக்கே ஆராதனை – 2 உமக்கே ஆராதனை – 3 1.நான் நம்பும் தேவனும் நீர்எந்தன் அடைக்கலம் நீர் – 2எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும்தஞ்சமும் ஆனவர் நீர் – 2 ஜீவனுள்ள தேவனேஜீவனுக்குள் வாழ்பவரேஉமக்கே ஆராதனை – 2 2.எந்தன் ஜீவனும் நீர்ஜீவனின் பெலனுமே நீர் – 2ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்தநல்ல மேய்ப்பனும் நீர் – 2 ஜீவனுள்ள தேவனேஜீவனுக்குள் வாழ்பவரேஉமக்கே ஆராதனை…
-
Immanuel Immanuel Ennodiruntharae இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 Immanuel Immanuel Ennodiruntharae Lyrics in English…
-
Immanar Kummarul Eyum இம்மணர்க் கும்மருள் ஈயும்
இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசாஏசுக் கிறிஸ்தையா ஓ சருவேசா செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்தேவரீர் இவ்விரு பேரையும் காரும் ஆதமோ டேவையை அன்றமைத்தீரேஅவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கிஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர் உந்தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்ஒருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும் தாழ்மை பொறுமைகள் சற்குண மேன்மைகள்தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன் இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும் Immanar Kummarul Eyum Lyrics in English immanark kummarul…