Category: Tamil Worship Songs Lyrics

  • Immadum katha இம்மட்டும் காத்த

    இம்மட்டும் காத்த எபினேசரேஉம் பாதம் நம்பி நான் வந்தாலும்கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்நீ என்னோடு இருந்தால்எல்லாம் மாறுமே நன்றி இயேசுவே -4நன்மை செய்தீரேநன்றி இயேசுவே ஆபத்து நேரத்தில் காத்திரைய்யாஅடைக்கலமாய் கொண்டு சேர்த்திரைய்யாஎதிரிகள் வந்தாலும்எதிர்ப்புகள் வந்தாலும்எனக்காக நீர் யுத்தம் செய்தீர் ஐயா என் ஏக்கமெல்லாம் நீர் அறிந்திரைய்யாநான் நினைத்தை நீர் கொடுத்தீர் ஐயாதோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றிஅற்புதமாய் என்னை நடத்தினீரே Immattum katha ebinaesaraeUm padham nambi nan vandhullaenKashtam vandhalum nashtam vandhalumNeer Ennodu irundhal ellam…

  • Immaanuvaelin Iraththaththaal இம்மானுவேலின் இரத்தத்தால்

    இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத் தீங்கும் அதினால்நிவிர்த்தியாகுமே மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் காயத்தில் ஓடும் ரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் பின் விண்ணில் வல்ல நாதரைநான் கண்டு பூரிப்பேன்அங்கென்னை மீட்ட நேசத்தைக்கொண்டாடிப் போற்றுவேன் Immaanuvaelin Iraththaththaal Lyrics in English immaanuvaelin iraththaththaalniraintha oottunntaeeppaavath theengum athinaalnivirththiyaakumae maa paaviyaana kallanumavvoottil moolkinaanmannippum motchaாnanthamumatainthu pooriththaan avvaatae naanum yaesuvaalvimosanam pettenen…

  • Immaanuvaelae Vaarum Vaarumae இம்மானுவேலே வாரும் வாருமே

    இம்மானுவேலர் வந்தார் இம்மானுவேலே வாரும் வாருமேமெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமேமா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும் மகிழ்! மகிழ்! சீயோனின் சபையேஇம்மானுவேலின் நாள் சமீபமே ஈசாயின் வேர்த் துளிரே வாருமேபிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமேபாதாள ஆழம் நின்று இரட்சியும்வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும் அருணோதயமே ஆ வாருமேவந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமேமாந்தார ராவின் மேகம் நீக்கிடும்இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும் தாவீதின் திறவுகோலே வாருமேவிண் வாசலைத் திறந்து தாருமேஒடுக்கமாம் நல்வழி…

  • Imayamum kumariyum இமயமும் குமரியும்

    இமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்.நெஞ்சார் அன்பின் தியாக சேவையேநெறியாம் சிலுவையின் வீரம்தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசிசாந்தியின் வாழ்வருள் நாதா!சமாதானம் யேசுவின் வீடேசகலர்க்கும் சாந்தி எம் நாடே,சாந்தி இதற்கிலை ஈடே,இமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்.ஜெயமே, ஜெயமே, ஜெயமே!ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே! உழவெழத் தொழிலெழ உற்ப்பத்தி மிகவேஓங்கிய வர்த்தகம் தாங்கப்பொய்யா மொழி மாகாணத்தலைவர்புருஷோத்தம மந்திரிகள்நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவைநட்புடன் கருணை இலங்கப்பணிவிடை நேர்மை அருளே,பரனர செனப்பகர் தெருளே,பாரதம் போற்ற மெய்ப் பொருளே!இமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்.ஜெயமே,…

  • Imaya Muthal Kumari Varai இமய முதல் குமரி வரை

    இமய முதல் குமரி வரையுள்ளஇதயங்கள் விடுதலைக் காணவேஇயேசென்னும் தீபம் ஏற்றுவோம்இளைஞரே எழுந்து செல்வோம்செல்லுவோம் சேனை வீரராய்வெல்லுவோம் தேவ அருளால்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்அறியாமை இருட்டினில் வாழ்கிறார்இயேசுவின் விடுதலைக் கூறுவோம்பாரெங்கும் புகுந்து செல்லுவோம்சுடராய் வாழந்திடுவோம்சபையை பெருக்கிடுவோம்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 என் பெயரை சொல்லி அழைத்தஉன்னத தேவன் நீரன்றோஉன்னோடே கூட வருவேன் என்றீர்ஆவியால் நிறைத்திடுவீர்வரங்கள் உவந்தளிப்பீர்கனியால் அலங்கரிப்பீர்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 Imaya Muthal Kumari Varai Lyrics in Englishimaya…

  • Im Mattum Kaivida Devan இம்மட்டும் கைவிடா தேவன்

    இம்மட்டும் கைவிடா தேவன்இனியும் கைவிட மாட்டார்தாயின் வயிற்றில் தாங்கினார்ஆயுள் முழுதும் தாங்குவார்தாங்குவார் தப்புவிப்பார்ஏந்துவார் என் தெய்வம் ஆயன் இயேசு ஆடு நான்ஆதலால் பயமில்லைசாத்தான் பறிக்க முடியாதுசபிக்கின்றேன் இயேசு நாமத்தில் இயேசு கிறிஸ்து வசனத்தால்எல்லா நாளும் சந்தோஷம்வியாதி வறுமை வேதனைஎது தான் பிரிக்க முடியுமோ கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்கலக்கம் எனக்கு இனியில்லைதுதித்து துதித்து நாளெல்லாம்துரத்திடுவேன் சத்துருவை Im Mattum Kaivida Devan Lyrics in English immattum kaividaa thaevaniniyum kaivida maattarthaayin vayittil thaanginaaraayul muluthum…

  • Illa Illa Ummai Pola இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல உம்மைப்

    இல்ல இல்ல இல்ல இல்ல இல்லஉம்மைப் போல யாருமில்லப்பாசர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்உம்மை போல யாருமில்லைப்பா – இயேசப்பா உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்நீங்க இல்லாம நானும் இல்லப்பாஇயேசப்பா இயேசப்பாஇல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா என் பெலத்தினால் ஒன்னும் முடியலஎன் சுயத்தினால் வாழ முடியாலஉம்மை விட்டு வாழ முடியல இயேசப்பாஉம்மை விட்டு வாழ முடியலஇல்ல -5 உம்மை விட்டு வாழ முடியல இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு…

  • Ilamaiyai Iyaesuvukkup இளமையை இயேசுவுக்கு

    இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! – நம்வாழ்நாளை அவருக்கு பலியாக்குவோம்!ஜீவ பலியாக்குவோம்! முடமாக்கும் பாவத்துக்கு முடிவுகட்டுவோம்முழு சிந்தையையும் இயேசுவுக்கு உரிமையாக்குவோம்!உடலாலும் உள்ளத்தாலும் ஆராதிப்போம்! இனி..ஒருபோதும் உலகுக்கு அடிமைப்படோம்! தள்ளாடும் முழங்காலை ஊன்றக்கட்டுவோம்தவறான பற்றுகளை வெட்டி எறிவோம்அறிவோடும் உணர்வோடும் பின் பற்றுவோம்! இனி..உளமாற இயேசுவில் நாம் அன்பு கூருவோம் பலிபீடத்தனல் கொண்டு சிந்தையைத் தொடும்!துதிபாடும் அனல்கொண்ட உள்ளம்தாரும்!விழிவைத்து எதிர்நோக்கும் என்னைப்பாரும்! இனி..பதிவாக உம்மில் நான் நிலைப்பேன் என்றும்! Ilamaiyai Iyaesuvukkup Lyrics in English ilamaiyai Yesuvukkup parisaakkuvom! –…

  • Ilakkai Noekki Thotarkiraen இலக்கை நோக்கி தொடர்கிறேன்

    இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவேஇந்து தேச என் ஜனம் இரட்சிப்பின்றி மாளுதே அவரன்பை ருசித்த உனக்கு வந்ததே ஒரு அழைப்புஆழி போன்ற உன் தேசம் இருளில் பெருங்கூட்டம்ஆதி அன்பை இழந்ததென்ன? ஆத்ம பாரம் குறைந்ததென்ன?ஆசையாய் நாம் தொடருவோம்! ஜீவ கிரீடம் சூட்டுவார் தூய உள்ளம் உன்னில் இன்று துங்கவன் விரும்புகின்றார்தேவ கரங்களை நோக்கி உன் கைகளை நீட்டுபாவ சேற்றில் விழுந்ததென்ன? பரம அழைப்பை மறந்ததென்ன?பரிசுத்தம் நாம் தேடுவோம்! பரிசுப் பொருளை நாடுவோம் உன் இயேசு…

  • Ilaignar Iyakkamaayp இளைஞர் இயக்கமாய்

    இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்இந்தியா எங்கும் சென்றிடுவோம்அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம் இராஜாதி ராஜன் வருகின்றார்பாதையை ஆயத்தமாக்கிடுவோம்தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார் பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்வேதத்தின் வழியில் நடந்திடுவோம்பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம் சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம்தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம் Ilaignar Iyakkamaayp Lyrics in English ilainjanae elunthiru! ilainjar iyakkamaayp purappaduvominthiyaa engum sentiduvomaliyum janangalai meetdiduvomaanndavar varukaiyai viraivaakkuvom iraajaathi…