Category: Tamil Worship Songs Lyrics

  • Illa Illa Ummai Pola இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல உம்மைப்

    இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
    உம்மைப் போல யாருமில்லப்பா
    சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்
    உம்மை போல யாருமில்லைப்பா – இயேசப்பா

    உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்
    உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்
    நீங்க இல்லாம நானும் இல்லப்பா
    இயேசப்பா இயேசப்பா
    இல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா

    என் பெலத்தினால் ஒன்னும் முடியல
    என் சுயத்தினால் வாழ முடியால
    உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா
    உம்மை விட்டு வாழ முடியல
    இல்ல -5 உம்மை விட்டு வாழ முடியல

    இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே
    சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே
    பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இயேசப்பா
    பயமே இல்லாம வாழ செஞ்சீங்க
    இல்ல – 5 இப்போ எனக்கு பயமே இல்லப்பா


    Illa Illa Ummai Pola Lyrics in English

    illa illa illa illa illa
    ummaip pola yaarumillappaa
    sarva vallavar avar entum nallavar
    ummai pola yaarumillaippaa – iyaesappaa

    um kirupaiyaal naan entum vaalkiraen
    um irakkaththaal naan nilai nirkiraen
    neenga illaama naanum illappaa
    iyaesappaa iyaesappaa
    illa -5 neenga illaama naanum illappaa

    en pelaththinaal onnum mutiyala
    en suyaththinaal vaala mutiyaala
    ummai vittu vaala mutiyala iyaesappaa
    ummai vittu vaala mutiyala
    illa -5 ummai vittu vaala mutiyala

    irulil vaalnthaenae payaththodu irunthaenae
    sornthu ponaenae kalakkaththaal soolnthaenae
    payamae illaama vaala senjaீnga iyaesappaa
    payamae illaama vaala senjaீnga
    illa – 5 ippo enakku payamae illappaa

  • Ilamaiyai Iyaesuvukkup இளமையை இயேசுவுக்கு

    இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! – நம்
    வாழ்நாளை அவருக்கு பலியாக்குவோம்!
    ஜீவ பலியாக்குவோம்!

    1. முடமாக்கும் பாவத்துக்கு முடிவுகட்டுவோம்
      முழு சிந்தையையும் இயேசுவுக்கு உரிமையாக்குவோம்!
      உடலாலும் உள்ளத்தாலும் ஆராதிப்போம்! இனி..
      ஒருபோதும் உலகுக்கு அடிமைப்படோம்!
    2. தள்ளாடும் முழங்காலை ஊன்றக்கட்டுவோம்
      தவறான பற்றுகளை வெட்டி எறிவோம்
      அறிவோடும் உணர்வோடும் பின் பற்றுவோம்! இனி..
      உளமாற இயேசுவில் நாம் அன்பு கூருவோம்
    3. பலிபீடத்தனல் கொண்டு சிந்தையைத் தொடும்!
      துதிபாடும் அனல்கொண்ட உள்ளம்தாரும்!
      விழிவைத்து எதிர்நோக்கும் என்னைப்பாரும்! இனி..
      பதிவாக உம்மில் நான் நிலைப்பேன் என்றும்!

    Ilamaiyai Iyaesuvukkup Lyrics in English

    ilamaiyai Yesuvukkup parisaakkuvom! – nam
    vaalnaalai avarukku paliyaakkuvom!
    jeeva paliyaakkuvom!

    1. mudamaakkum paavaththukku mutivukattuvom
      mulu sinthaiyaiyum Yesuvukku urimaiyaakkuvom!
      udalaalum ullaththaalum aaraathippom! ini..
      orupothum ulakukku atimaippatoom!
    2. thallaadum mulangaalai oontakkattuvom
      thavaraana pattukalai vetti erivom
      arivodum unarvodum pin pattuvom! ini..
      ulamaara Yesuvil naam anpu kooruvom
    3. palipeedaththanal konndu sinthaiyaith thodum!
      thuthipaadum analkonnda ullamthaarum!
      vilivaiththu ethirNnokkum ennaippaarum! ini..
      pathivaaka ummil naan nilaippaen entum!
  • Ilakkai Noekki Thotarkiraen இலக்கை நோக்கி தொடர்கிறேன்

    இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவே
    இந்து தேச என் ஜனம் இரட்சிப்பின்றி மாளுதே

    1. அவரன்பை ருசித்த உனக்கு வந்ததே ஒரு அழைப்பு
      ஆழி போன்ற உன் தேசம் இருளில் பெருங்கூட்டம்
      ஆதி அன்பை இழந்ததென்ன? ஆத்ம பாரம் குறைந்ததென்ன?
      ஆசையாய் நாம் தொடருவோம்! ஜீவ கிரீடம் சூட்டுவார்
    2. தூய உள்ளம் உன்னில் இன்று துங்கவன் விரும்புகின்றார்
      தேவ கரங்களை நோக்கி உன் கைகளை நீட்டு
      பாவ சேற்றில் விழுந்ததென்ன? பரம அழைப்பை மறந்ததென்ன?
      பரிசுத்தம் நாம் தேடுவோம்! பரிசுப் பொருளை நாடுவோம்
    3. உன் இயேசு காட்டிய நேசம் உடலில் இரத்த வெள்ளம்
      உன்னைச் சொந்தமாக்கிடவே – நிந்தை சுமந்தாரே
      அன்பின் அலைகள் எங்கே உன்னில்? அழியும் நினிவே உந்தன் முன்னே
      அன்பிலே நாம் வளருவோம்! ஆழத்தில் வலை வீசுவோம்
    4. தேவ கோபம் வேகம் வருதே தேசத்தில் மோசம் வருமே
      தினம் தேடு அவர்பாதம் மன்றாடு இரவெல்லாம்
      வேண்டல் உன்னில் குறைந்ததென்ன?
      வேலைப்பளுவென்றுரைப்பதென்ன?
      ஒலிவ மலையில் ஏறுவோம்! ஒருமித்தே மன்றாடுவோம்
    5. இந்தப் பூவின் வேஷம் மாறும் பொன் பொருள் நிலையன்று
      இன்ப இயேசு பணி ஒன்றே நிலைத்தோங்குமே என்றும்
      என்ன உந்தன் பங்கு இன்று? இறைவன் பணிக்கு கைகள் நீட்டு
      என்னையே நான் தருகிறேன் , உந்தன் பாதம் படைக்கிறேன்

    Ilakkai Noekki Thotarkiraen Lyrics in English

    ilakkai Nnokki thodarkiraen ilatchiyam en Yesuvae
    inthu thaesa en janam iratchippinti maaluthae

    1. avaranpai rusiththa unakku vanthathae oru alaippu
      aali ponta un thaesam irulil perungaூttam
      aathi anpai ilanthathenna? aathma paaram kurainthathenna?
      aasaiyaay naam thodaruvom! jeeva kireedam soottuvaar
    2. thooya ullam unnil intu thungavan virumpukintar
      thaeva karangalai Nnokki un kaikalai neettu
      paava settil vilunthathenna? parama alaippai maranthathenna?
      parisuththam naam thaeduvom! parisup porulai naaduvom
    3. un Yesu kaattiya naesam udalil iraththa vellam
      unnaich sonthamaakkidavae – ninthai sumanthaarae
      anpin alaikal engae unnil? aliyum ninivae unthan munnae
      anpilae naam valaruvom! aalaththil valai veesuvom
    4. thaeva kopam vaekam varuthae thaesaththil mosam varumae
      thinam thaedu avarpaatham mantadu iravellaam
      vaenndal unnil kurainthathenna?
      vaelaippaluventuraippathenna?
      oliva malaiyil aeruvom! orumiththae mantaduvom
    5. inthap poovin vaesham maarum pon porul nilaiyantu
      inpa Yesu panni onte nilaiththongumae entum
      enna unthan pangu intu? iraivan pannikku kaikal neettu
      ennaiyae naan tharukiraen , unthan paatham pataikkiraen
  • Ilaignar Iyakkamaayp இளைஞர் இயக்கமாய்

    1. இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்
      இந்தியா எங்கும் சென்றிடுவோம்
      அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்
      ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம்

    இராஜாதி ராஜன் வருகின்றார்
    பாதையை ஆயத்தமாக்கிடுவோம்
    தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார்

    1. பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்
      விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்
      வேதத்தின் வழியில் நடந்திடுவோம்
      பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம்
    2. சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம்
      தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்
      சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்
      பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம்

    Ilaignar Iyakkamaayp Lyrics in English

    ilainjanae elunthiru!

    1. ilainjar iyakkamaayp purappaduvom
      inthiyaa engum sentiduvom
      aliyum janangalai meetdiduvom
      aanndavar varukaiyai viraivaakkuvom

    iraajaathi raajan varukintar
    paathaiyai aayaththamaakkiduvom
    thootharkal soola parisuththarotae thaevan varukintar

    1. parisuththa vaalvaith thariththiduvom
      visuvaasak kaedakam pitiththiduvom
      vaethaththin valiyil nadanthiduvom
      paavaththai muttilum veruththiduvom
    2. suviseshath theepaththai aettiduvom
      thaevach siththam athai niraivaettuvom
      siluvaikku mun thaesam panniyach seyvom
      paralokam makilnthida vaalnthiduvom
  • Ilaesaana Kaariyam இலேசான காரியம்

    இலேசான காரியம் – எதுவும்
    இலேசான காரியம்
    பெலமுள்ளவன் – பெலனற்றவன்
    யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
    இலேசான காரியம்
    உமக்கது இலேசான காரியம்.

    மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது
    இலேசான காரியம்
    மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும்
    இலேசான காரியம்

    கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது
    இலேசான காரியம்
    ஆழ்கடல் மீன் அதில் வரிப்பணம் பெறுவதும்
    இலேசான காரியம்

    கற்பாறை போலே கடல்மேல் நடப்பது
    இலேசான காரியம்
    கற்சாடி நீரை கனிரசமாக்குதல்
    இலேசான காரியம் – இயேசுவுக்கு


    Ilaesaana Kaariyam – Ethuvum Lyrics in English

    ilaesaana kaariyam – ethuvum
    ilaesaana kaariyam
    pelamullavan – pelanattavan
    yaaraayirunthaalum uthavikal seyvathu
    ilaesaana kaariyam
    umakkathu ilaesaana kaariyam.

    mannnnai pisainthu manithanai pataippathu
    ilaesaana kaariyam
    mannnnaana manitharkku mannaavai tharuvathum
    ilaesaana kaariyam

    koolaangallaalae koliyaath veelnthathu
    ilaesaana kaariyam
    aalkadal meen athil varippanam peruvathum
    ilaesaana kaariyam

    karpaarai polae kadalmael nadappathu
    ilaesaana kaariyam
    karsaati neerai kanirasamaakkuthal
    ilaesaana kaariyam – Yesuvukku

  • Iiyane Umathu Thiruvadi ஐயனே உமது திருவடி

    ஐயனே உமது திருவடி களுக்கே
    ஆயிரந்தரந் தோத்திரம்
    மெய்யனே உமது தயைகளை அடியேன்
    விவரிக்க எம்மாத்திரம்

    சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
    சேர்த்தரவணைத்தீரே
    அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
    யாகவா தரிப்பீரே

    இருதயந் தனைநீர் புதியதே யாக்கும்
    ஏழையைக் குணமாக்கும்
    கருணையாய் என்னை உமதகமாக்கிக்
    கன்மமெல்லாம் போக்கும்

    நாவிழி செவியை நாதனே இந்த
    நாளெல்லாம் நீர் காரும்
    தீவினை விலகிநான் திருமுகம் நோக்க
    தெய்வமே அருள்கூரும்

    கைகாலால் நான் பவம்புரியாமல்
    சுத்தனே துணைநில்லும்
    துய்யனே உம்மால் தான் எனதிதயம்
    தூய்வழியே செல்லும்

    ஊழியந் தனைநான் உண்மையாய்ச் செய்ய
    உதவி நீர் செய்வீரே
    ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
    இன்பமாய்ப் பெய்வீரே

    அத்தனே உமது மகிமையை நோக்க
    அயலான் நலம் பார்க்கச்
    சித்தமாய் அருளும் மெய்விசுவாசம்
    தேவனே உமக்கேற்க

    இன்றும் என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ
    டேயடியேன் நடத்தப்
    பொன்றிடா பலமே தாரும் என் நாளைப்
    பூவுலகில் கடத்த

    இந்த நாளிலுமே திருச்சபை வளர
    ஏகா தயைகூரும்
    தந்தையே நானதற் குதவியாயிருக்கத்
    தற்பரா வரந்தாரும்


    Iiyane Umathu Thiruvadi Lyrics in English

    aiyanae umathu thiruvati kalukkae
    aayirantharan thoththiram
    meyyanae umathu thayaikalai atiyaen
    vivarikka emmaaththiram

    sentathaam iravil thaevareerennaich
    serththaravannaiththeerae
    anthataivaayip pakalilung kirupai
    yaakavaa tharippeerae

    iruthayan thanaineer puthiyathae yaakkum
    aelaiyaik kunamaakkum
    karunnaiyaay ennai umathakamaakkik
    kanmamellaam pokkum

    naavili seviyai naathanae intha
    naalellaam neer kaarum
    theevinai vilakinaan thirumukam Nnokka
    theyvamae arulkoorum

    kaikaalaal naan pavampuriyaamal
    suththanae thunnainillum
    thuyyanae ummaal thaan enathithayam
    thooyvaliyae sellum

    ooliyan thanainaan unnmaiyaaych seyya
    uthavi neer seyveerae
    aelainaan umakkae isaiyanal aavi
    inpamaayp peyveerae

    aththanae umathu makimaiyai Nnokka
    ayalaan nalam paarkkach
    siththamaay arulum meyvisuvaasam
    thaevanae umakkaerka

    intum enmeetpaip payam nadukkaththo
    taeyatiyaen nadaththap
    pontidaa palamae thaarum en naalaip
    poovulakil kadaththa

    intha naalilumae thiruchchapai valara
    aekaa thayaikoorum
    thanthaiyae naanathar kuthaviyaayirukkath
    tharparaa varanthaarum

  • Idukamaana Vaasal இடுக்கமான வாசல்

    இடுக்கமான வாசல் வழியே
    வருந்தி நுழைய முயன்றிடுவோம்

    சிலுவை சுமந்து இயேசுவின் பின்
    சிரித்த முகமாய் சென்றிடுவோம்

    வாழ்வுக்கு செல்லும் வாசல்
    இடுக்கமானது
    பரலோகம் செல்லும் பாதை
    குறுகலானது – சிலுவை

    நாம் காணும் இந்த உலகம்
    ஒருநாள் மறைந்திடும்
    புது வானம் பூமி நோக்கி
    பயணம் செய்கின்றோம்

    இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
    சிலகாலம் தான் நீடிக்கும்
    இணையில்லாத மகிமை
    இனிமேல் நமக்குண்டு


    Idukamaana Vaasal Lyrics in English

    idukkamaana vaasal valiyae
    varunthi nulaiya muyantiduvom

    siluvai sumanthu Yesuvin pin
    siriththa mukamaay sentiduvom

    vaalvukku sellum vaasal
    idukkamaanathu
    paralokam sellum paathai
    kurukalaanathu – siluvai

    naam kaanum intha ulakam
    orunaal marainthidum
    puthu vaanam poomi Nnokki
    payanam seykintom

    ivvaalvin thunpam ellaam
    silakaalam thaan neetikkum
    innaiyillaatha makimai
    inimael namakkunndu

  • Idhuvarai nadathi kuraivindri இதுவரை நடத்தி குறைவின்றி

    இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
    மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா

    தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
    மதிலை தாண்டினேன் உம் பலத்தால்

    நன்றி நன்றி ஐயா
    உம்மை உயர்த்திடுவேன்

    ஆபத்து நாளில் அனுகுலமான
    துணையுமானீரே நன்றி ஐயா

    உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
    எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா

    அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
    பயண்படச் செய்தீரே நன்றி ஐயா

    கிருபைகள் தந்து ஊழியம் தந்து
    உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

    Ithuvarai nadathi kuraivindri kaathu
    Magilvai Thaantheerae nandri Aiya

    Thanneerai kadanthaen sothanai jeithaen
    Mathilai thaandinaen Um belathaal

    Nandri nandri aiya
    Ummai uyarthiduvaen

    Aabathu naalil anukulamaana
    Thunaiyumaaneerae nandri Aiya

    Um karam neeti aasirvathithu
    Yellaiyai Perukkineer nandri Aiya

    Abishekam thanthu varangalai yeenthu
    Bayanpada Seitheerae nandri Aiya

    Kirubaigal thanthu ooliyam thanthu
    Uyarthi Vaitheerae nandri Aiya


    Idhuvarai nadathi kuraivindri Lyrics in English

    ithuvarai nadaththi kuraivinti kaaththu
    makilvai thantheerae nanti aiyaa

    thannnneerai kadanthaen sothanai jeyiththaen
    mathilai thaanntinaen um palaththaal

    nanti nanti aiyaa
    ummai uyarththiduvaen

    aapaththu naalil anukulamaana
    thunnaiyumaaneerae nanti aiyaa

    um karam neetti aaseervathiththu
    ellaiyai perukkineer nanti aiyaa

    apishaekam thanthu varangalai eenthu
    payannpadach seytheerae nanti aiyaa

    kirupaikal thanthu ooliyam thanthu
    uyarththi vaiththeerae nanti aiyaa

    Ithuvarai nadathi kuraivindri kaathu
    Magilvai Thaantheerae nandri Aiya

    Thanneerai kadanthaen sothanai jeithaen
    Mathilai thaandinaen Um belathaal

    Nandri nandri aiya
    Ummai uyarthiduvaen

    Aabathu naalil anukulamaana
    Thunaiyumaaneerae nandri Aiya

    Um karam neeti aasirvathithu
    Yellaiyai Perukkineer nandri Aiya

    Abishekam thanthu varangalai yeenthu
    Bayanpada Seitheerae nandri Aiya

    Kirubaigal thanthu ooliyam thanthu
    Uyarthi Vaitheerae nandri Aiya

  • Idhu Varai Seitha இதுவரை செய்த

    இதுவரை செய்த செயல்களுக்காக
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

    1. உவர் நிலமாக இருந்த என்னை
      விளைநிலமாக மாற்றிய உம்மை
      அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
      நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி
    2. தனி மரமாக இருந்த என்னை
      கனி மரமாக மாற்றிய உம்மை
      திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
      இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி
    3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
      சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
      சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
      தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

    Idhu Varai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English

    Idhu Varai Seitha

    ithuvarai seytha seyalkalukkaaka
    Yesuvae umakku sthoththiram

    1. uvar nilamaaka iruntha ennai
      vilainilamaaka maattiya ummai
      alaikadal alainthu oykinta varaiyil
      naavinaal pukalnthu paaduvaen nanti
    2. thani maramaaka iruntha ennai
      kani maramaaka maattiya ummai
      thisaikalum kolkalum asaikinta varaiyil
      innisai mulangiyae paaduvaen nanti
    3. um siththam seythida alaiththavar neerae
      sonthamaay ennaiyae aettuk kolveerae
      sorvilum thaalvilum sothanai yaavilum
      thaangineer thayavaay paaduvaen nanti
  • Idhayangal Magizhatum இதயங்கள் மகிழட்டும்

    இதயங்கள் மகிழட்டும்
    முகங்கள் மலரட்டும்

    மனமகிழ்ச்சி நல்ல மருந்து

    மன்னித்து அணைத்துக்கொண்டார்
    மகனாய் சேர்த்துக் கொண்டார்
    கிருபையின் முத்தங்களால்
    புது உயிர் தருகின்றார்

    கோடி நன்றி
    பாடிக் கொண்டாடுவோம்

    அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
    தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே

    தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
    உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்

    தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
    நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்

    உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்
    ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்

    தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
    அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார்

    நல்லவர் நல்லவரே கிருபை உள்ளவரே
    அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்

    சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஓடியதே
    நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்


    ithayangal makilattum
    mukangal malarattum

    manamakilchchi nalla marunthu

    manniththu annaiththukkonndaar
    makanaay serththuk konndaar
    kirupaiyin muththangalaal
    puthu uyir tharukintar

    koti nanti
    paatik konndaaduvom

    avarathu makkal naam avar maeykkum aadukal naam
    thalaimurai, thalaimuraikkum nampaththakkavarae

    thaay maranthaalum marakkavae maattar
    ullangaikalilae poriththu vaiththullaar

    thanndanai neekkivittar saaththaanai thuraththivittar
    naduvil vanthuvittar theengaik kaanamaattaோm

    unndaakkinaar nammai, avaril makilnthiruppom
    aatchi seykintar antha raajaavil kalikooruvom

    thamathu janaththinmael piriyam vaikkintar
    athisaya iratchippinaal alangarikkintar

    nallavar nallavarae kirupai ullavarae
    avarathu paeranpu ententum nilaiththirukkum

    sanjalamum thavippum paranthu otiyathae
    niththiya niththiyamaay makilchchi nam thalaimael