Category: Tamil Worship Songs Lyrics
-
Ilaesaana Kaariyam இலேசான காரியம்
இலேசான காரியம் – எதுவும்இலேசான காரியம்பெலமுள்ளவன் – பெலனற்றவன்யாராயிருந்தாலும் உதவிகள் செய்வதுஇலேசான காரியம்உமக்கது இலேசான காரியம். மண்ணை பிசைந்து மனிதனை படைப்பதுஇலேசான காரியம்மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும்இலேசான காரியம் கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்ததுஇலேசான காரியம்ஆழ்கடல் மீன் அதில் வரிப்பணம் பெறுவதும்இலேசான காரியம் கற்பாறை போலே கடல்மேல் நடப்பதுஇலேசான காரியம்கற்சாடி நீரை கனிரசமாக்குதல்இலேசான காரியம் – இயேசுவுக்கு Ilaesaana Kaariyam – Ethuvum Lyrics in English ilaesaana kaariyam – ethuvumilaesaana kaariyampelamullavan – pelanattavanyaaraayirunthaalum uthavikal…
-
Iiyane Umathu Thiruvadi ஐயனே உமது திருவடி
ஐயனே உமது திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம்மெய்யனே உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம் சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்சேர்த்தரவணைத்தீரேஅந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே இருதயந் தனைநீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும் நாவிழி செவியை நாதனே இந்தநாளெல்லாம் நீர் காரும்தீவினை விலகிநான் திருமுகம் நோக்கதெய்வமே அருள்கூரும் கைகாலால் நான் பவம்புரியாமல்சுத்தனே துணைநில்லும்துய்யனே உம்மால் தான் எனதிதயம்தூய்வழியே செல்லும் ஊழியந் தனைநான் உண்மையாய்ச் செய்யஉதவி நீர் செய்வீரேஏழைநான் உமக்கே இசையநல் ஆவிஇன்பமாய்ப் பெய்வீரே அத்தனே உமது மகிமையை நோக்கஅயலான்…
-
Idukamaana Vaasal இடுக்கமான வாசல்
இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம் வாழ்வுக்கு செல்லும் வாசல்இடுக்கமானதுபரலோகம் செல்லும் பாதைகுறுகலானது – சிலுவை நாம் காணும் இந்த உலகம்ஒருநாள் மறைந்திடும்புது வானம் பூமி நோக்கிபயணம் செய்கின்றோம் இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்சிலகாலம் தான் நீடிக்கும்இணையில்லாத மகிமைஇனிமேல் நமக்குண்டு Idukamaana Vaasal Lyrics in English idukkamaana vaasal valiyaevarunthi nulaiya muyantiduvom siluvai sumanthu Yesuvin pinsiriththa mukamaay sentiduvom vaalvukku sellum vaasalidukkamaanathuparalokam sellum paathaikurukalaanathu…
-
Idhuvarai nadathi kuraivindri இதுவரை நடத்தி குறைவின்றி
இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் ஆபத்து நாளில் அனுகுலமானதுணையுமானீரே நன்றி ஐயா உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா அபிஷேகம் தந்து வரங்களை ஈந்துபயண்படச் செய்தீரே நன்றி ஐயா கிருபைகள் தந்து ஊழியம் தந்துஉயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா Ithuvarai nadathi kuraivindri kaathuMagilvai Thaantheerae nandri Aiya Thanneerai kadanthaen sothanai jeithaenMathilai…
-
Idhu Varai Seitha இதுவரை செய்த
இதுவரை செய்த செயல்களுக்காகஇயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உவர் நிலமாக இருந்த என்னைவிளைநிலமாக மாற்றிய உம்மைஅலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி தனி மரமாக இருந்த என்னைகனி மரமாக மாற்றிய உம்மைதிசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரேசொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரேசோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி Idhu Varai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English Idhu…
-
Idhayangal Magizhatum இதயங்கள் மகிழட்டும்
இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் மனமகிழ்ச்சி நல்ல மருந்து மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக் கொண்டார்கிருபையின் முத்தங்களால்புது உயிர் தருகின்றார் கோடி நன்றிபாடிக் கொண்டாடுவோம் அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார் நல்லவர் நல்லவரே கிருபை…
-
Idhayame nee paadu இதயமே நீ பாடு
இதயமே நீ பாடு…சுகம் கொடுத்தாரே பெலனளித்தாரேநம் தேவன் செய்த நன்மைக்காக எல்லா தீங்குக்கும் விலக்கி என்னைகண்ணின் மணிபோல் காத்தாரேதூங்காமல் உறங்காமல் எந்நேரமும்அருகில் இருந்து காத்தாரேகாக்கும் தெய்வம் இயேசுகாண்கின்ற தேவன் இயேசு தாங்க முடியா பெலவீனத்தில்வேதனை படுக்கை வியாதியினில்நோய்களையெல்லாம் சுமந்தாரேஅற்புத விடுதலை தந்தாரேதாங்கும் தெய்வம் இயேசுசுகம் கொடுத்த தேவன் இயேசு ஆயிரமாயிரம் ஆலோசனைநெருக்கத்தின் நேரம் கொடுத்தாரேஒவ்வொரு நாளும் நான் நடக்கும்பாதையும் அவரே காட்டினாரேநல்ல மேய்ப்பர் இயேசுவழிநடத்தும் தேவன் இயேசு ஜீவன் சுகம் எனக்குத் தந்துஅனுதினமும் புது கிருபை தந்துஎன்…
-
Idhayam Yesuvin Singasanam இருதயம் இயேசுவின் சிங்காசனம்
இருதயம் இயேசுவின் சிங்காசனம்நம்மை இயேசுதான் ஆள வேண்டும்இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை என் நாயகரை நான் மறந்துஇந்த உலகத்தை நேசித்து திரிந்தேனேகர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரேகர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்என்னை தேடி வந்தாரேகர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரேகர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றுநான் சாக நினைத்த வேளையிலேகர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரேகர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே Idhayam Yesuvin…
-
Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம்
இதயம் நன்றியுடன்நிரம்பி துதித்திடுவோம்மகிபன் இயேசுவையேதினமும் துதித்திடுவோம் சென்ற நாளில் நன்மை செய்தமன்னன் இயேசு தேவனேபாதுகாத்தார் துணை நின்றார்நன்றியோடு பாடுவோம் — இதயம் தேவ ராஜ்யம் தேடி வந்தால்தேவ நன்மை தங்கிடும்துதி செய்தால் தடை நீங்கும்தேவ ஆசீர் தங்கிடும் — இதயம் Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom Lyrics in English ithayam nantiyudannirampi thuthiththiduvommakipan Yesuvaiyaethinamum thuthiththiduvom senta naalil nanmai seythamannan Yesu thaevanaepaathukaaththaar thunnai nintarnantiyodu paaduvom — ithayam thaeva raajyam thaeti…
-
Idhayam Kozhundhai Eriyum Podhu இதயம் கொழுந்தாய் எரியும் போது
இதயம் கொழுந்தாய் எரியும் போதுஇயேசு என்னை இயக்கிடுவாரேஇல்லம் அன்பாய் நிறையும் போதுஉன்னத தேவன் பேசிடுவாரேஎலியா போல எழும்பும் போதுதேசம் இன்றே மாறியே போகும்கலங்கும் மக்கள் கதறும் போதுகர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே இயேசு மட்டும் தெய்வம் என்றுஉலக மக்கள் அறிந்திட வேண்டும்பாவம் சாபம் யாவும் நீங்கபரிசுத்த இரத்தம் கழுவிட வேண்டும்உம்மைப் போல நல்ல தெய்வம்யாரும் இல்லை என்றும் இல்லைஉமக்கு ஒப்பாய் தேவனில்லைகர்த்தர் நீரே உன்மை தேவன் வானம் பூமி மாறினாலும்தேவ வார்த்தை மாறுவதில்லைபாதை எல்லாம் வெளிச்சமாகும்வழிகள் எல்லாம் தீபங்களாகும்வேதம்…