Category: Tamil Worship Songs Lyrics

  • Gnanam Nirai Kannikaiyae ஞானம் நிறை கன்னிகையே

    ஞானம் நிறை கன்னிகையே

    நாதனைத் தாங்கிய ஆலயமே
    மாண்புயர் எழு தூண்களுமாய்
    பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்

    பாவ நிழலே அணுகா
    பாதுகாத்தான் உன்னையே பரமன்
    தாயுதரம் நீ தரித்திடவே
    தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்

    வாழ்வோர் அனைவரின் தாயே
    வானுலகை அடையும் வழியே
    மக்கள் இஸ்ராயேல் தாரகையே
    வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்


    Gnanam Nirai Kannikaiyae Lyrics in English

    njaanam nirai kannikaiyae

    naathanaith thaangiya aalayamae
    maannpuyar elu thoonnkalumaay
    pali peedamumaay alangariththaayae – njaanam

    paava nilalae anukaa
    paathukaaththaan unnaiyae paraman
    thaayutharam nee thariththidavae
    thanathor amala thalamenak konndaar – njaanam

    vaalvor anaivarin thaayae
    vaanulakai ataiyum valiyae
    makkal israayael thaarakaiyae
    vaanor thuthikkum iraiviyae vaali – njaanam

  • Gnaana Naathaa Vaanam Puumi ஞான நாதா வானம் பூமி

    1. ஞான நாதா வானம் பூமி
      நீர் படைத்தீர்
      ராவு பகல் ஓய்வு வேலை
      நீர் அமைத்தீர்
      வான தூதர் காக்க எம்மை
      ஊனமின்றி நாங்கள் தூங்க
      ஞான எண்ணம் தூய கனா
      நீர் அருள்வீர்.
    2. பாவ பாரம் கோப மூர்க்கம்
      நீர் தீர்த்திடும்
      சாவின் பயம் ராவின் அச்சம்
      நீர் நீக்கிடும்
      காவலராய்க் காதலராய்
      கூடத் தங்கி தூய்மையாக்கும்
      ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்
      நீர் ஆக்கிடும்.
    3. நாளில் காரும் ராவில் காரும்
      ஆயுள் எல்லாம்
      வாழும் காலம் மா கரத்தால்
      அமைதியாம்
      சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து
      ஆகிடவே தூதர்போன்று
      ஆண்டிடவே மாட்சியோடு
      உம்மோடெனடறும்.

    Gnaana Naathaa Vaanam Puumi Lyrics in English

    1. njaana naathaa vaanam poomi
      neer pataiththeer
      raavu pakal oyvu vaelai
      neer amaiththeer
      vaana thoothar kaakka emmai
      oonaminti naangal thoonga
      njaana ennnam thooya kanaa
      neer arulveer.
    2. paava paaram kopa moorkkam
      neer theerththidum
      saavin payam raavin achcham
      neer neekkidum
      kaavalaraayk kaathalaraay
      koodath thangi thooymaiyaakkum
      raavin thookkam naalin ookkam
      neer aakkidum.
    3. naalil kaarum raavil kaarum
      aayul ellaam
      vaalum kaalam maa karaththaal
      amaithiyaam
      saakum naeram motcham sernthu
      aakidavae thootharpontu
      aanntidavae maatchiyodu
      ummodenadarum.
  • Githiyon Nee கிதியோன் நீ

    கிதியோன் நீ கிதியோன் நீ
    தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
    வாலிபனே வாலிபனே
    ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா

    1. உணவுக்கு போராடும் தேசத்திலே
      உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே
      விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
      விரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி
    2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
      விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
      கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
      நாடு நலம்பெற ஜெபிக்கணுமே
    3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
      பயமின்றி திருவசனம் அறிக்கையிடு
      மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட
      புளியாத அப்பாமாக மாறிவிடு
    4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோ
      எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
      படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
      பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

    Githiyon Nee Lyrics in English

    kithiyon nee kithiyon nee
    thaevanaal alaikkappattu anuppappattavan nee
    vaalipanae vaalipanae
    ooliyam seythida nee oppukkoduppaayaa

    1. unavukku poraadum thaesaththilae
      unnmai theyvaththai nee sollanumae
      vilaichchalai kedukkinta ethirikalai
      virat;danumae Yesu naamam solli
    2. thariththira aavikalaith thuraththanumae
      vikkiraka aavikalai virattanumae
      karththar manam iranga katharanumae
      naadu nalampera jepikkanumae
    3. suyam enta mannpaanndam utaiththuvidu
      payaminti thiruvasanam arikkaiyidu
      maamsaththaip paliyaaka oppukkoda
      puliyaatha appaamaaka maarividu
    4. irukkinta pelaththotae purappattupo
      ethiriyai thorkatiththu janangalai meetpaay
      pataiththavar unakkullae iruppathanaal
      paraakkiramasaaliyae payamae vaenndaam
  • Gembeeramaagave Sangeetham கெம்பீரமாகவே சங்கீதம்

    கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

    நம்பாரமே எந்நாலும் நீக்கு வோனை நாடுவோம்

    மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே
    சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே

    படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல
    குடாரமாக வெய்ததேவ வேதமே வெல

    எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ
    முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ

    ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
    தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட

    அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட
    மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட


    Gembeeramaagave Sangeetham Lyrics in English

    kempeeramaakavae sangaீtham paaduvom
    nampaaramae ennaalum neekku vonai naaduvom

    mangaatha theepamaay vilangum maa vasanamae
    singaaramaa yiththeepam naatich sernthathinamae

    padaamutik kotooranaip pathaikkavae kola
    kudaaramaaka veythathaeva vaethamae vela

    ekkaalamae thoniththidap pollaap purivila
    mukkaalamum thiriyaekarai muthanmaiyaayth thola

    jeevaathipar kelaa makathvamae siranthidath
    thaevaathi thaevan yaesuven raெlaamarinthida

    akorappaey nadungiyoda yaamakilnthida
    makaamakathvan yaesuven raெlaam pukalnthida

  • Geetam Geetam Jeya Jeya கீதம் கீதம் ஜெய ஜெய

    கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
    கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு
    ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா
    ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்

    பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
    புரண்டுருண்டோடுது பார் – அங்கு
    போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
    தேவ புத்திரர் சந்நிதி முன்

    வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
    ஓடி உரைத்திடுவோம் -தாம்
    கூறின மாமறை விட்டனர் கல்லறை
    போங்கள் கலிலேயாவுக்கு

    அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
    அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா
    பூதகணங்கள் இடி ஒலி கண்டு
    பயந்து நடுங்குகின்றார்

    வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
    வருகின்றார் ஜெய வீரர் – நம்
    மேளவாத்தியம் கைமணி பூரிகை
    எடுத்து முழுங்கிடுவோம்


    Geetam Geetam Jeya Jeya Lyrics in English

    geetham geetham jeya jeya geetham
    kai kottip paadiduvom -Yesu
    raajan uyirththelunthaar -allaelooyaa
    jeyam entu aarpparippom

    paar atho kallarai mootina perungal
    puranndurunntooduthu paar – angu
    potta muththiraik kaaval nirkumo
    thaeva puththirar sannithi mun

    vaenndaam vaenndaam aluthida vaenndaam
    oti uraiththiduvom -thaam
    koorina maamarai vittanar kallarai
    pongal kalilaeyaavukku

    annaa kaaypaa aasaariyar sangam
    athirati kollukintar -innaa
    poothakanangal iti oli kanndu
    payanthu nadungukintar

    vaasal nilaikalai uyirththi nadappom
    varukintar jeya veerar – nam
    maelavaaththiyam kaimanni poorikai
    eduththu mulungiduvom

  • Galileya Endra Ooril கலிலேயா என்ற ஊரில்

    கலிலேயா என்ற ஊரில்

    இயேசு ஜனங்களைத் தொட்டார்

    குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்

    இயேசு குணமாக்கினார்

    அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே

    அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

    1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)

    அல்லேலூயா ராஜனுக்கே

    1. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)

    அல்லேலூயா ராஜனுக்கே

    1. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)

    அல்லேலூயா ராஜனுக்கே


    Galileya Endra Ooril Lyrics in English

    kalilaeyaa enta ooril

    Yesu janangalaith thottar

    kurudar sevidar mudavar elloraiyum

    Yesu kunamaakkinaar

    allaelooyaa raajanukkae allaelooyaa thaevanukkae

    allaelooyaa karththarukkae allaelooyaa Yesuvukkae

    1. karangalaith thattip paadiduvom – (3)

    allaelooyaa raajanukkae

    1. karangalai asaiththup paadiduvom – (3)

    allaelooyaa raajanukkae

    1. karangalai uyarththip paadiduvom – (3)

    allaelooyaa raajanukkae

  • Galeeliya Kadaloram Oru Manithar கலிலேயா கடற்கரையோரம்

    கலிலேயா கடற்கரையோரம்
    ஓர் மனிதர் நடந்து சென்றார்
    அவர்தான் இயேசு இரட்சகர்
    உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

    1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
    தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
    பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
    கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
    உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

    நெஞ்சமே நினைத்திடு அவர்
    அன்பினை ருசித்திடு

    2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
    நானிலம் வெறுத்தாலும்
    பெற்றோர்கள் மறந்தாலும் உன்
    உற்றார்கள் பிரிந்தாலும்
    நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
    நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

    3.ஏன் இந்த வேதனைகள்
    என்று ஏங்கிடும் மனிதர்களே
    என் இயேசுவின் போதனையை
    ஏன் இன்று மறந்தீர்களோ
    வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
    பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே


    Galeeliya Kadaloram Oru Manithar Lyrics in English

    kalilaeyaa kadarkaraiyoram
    or manithar nadanthu sentar
    avarthaan Yesu iratchakar
    un paavaththaip pokkum uththamar

    1.kaarirul soolnthaalum perungavalaikal
    thodarnthaalum kannnneer vatiththaalum
    perum kalakkangal pitiththaalum
    karththarin kural unnai alaikkirathu
    un kavalaiyai maattida thutikkirathu

    nenjamae ninaiththidu avar
    anpinai rusiththidu

    2.nannparkal pakaiththaalum – intha
    naanilam veruththaalum
    pettaோrkal maranthaalum un
    uttaாrkal pirinthaalum
    naayakar Yesu unnai arinthiduvaar – avar
    namaiyinaal vali nadaththiduvaar – nenjamae

    3.aen intha vaethanaikal
    entu aengidum manitharkalae
    en Yesuvin pothanaiyai
    aen intu marantheerkalo
    vaethanai theerththidum vaenthanavar – mana
    paaraththai pokkidum thaevanavar – nenjamae

  • Ezhuputhalin vaasanai enkum எழுப்புதலின் வாசனை எங்கும்

    எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும்
    எழுப்புதலின் அக்கினி பற்றிப் பிடிக்கட்டும்
    எழுப்புதலால் உள்ளங்கள் இன்றே மாறட்டும்
    பிரிவினை அகலட்டும் தேவ அன்பு பெருகட்டும்
    தேவனின் ராஜ்ஜியம் கட்டப்படட்டும்

    ஒன்று சேர்ந்து நாம் உழைப்போம்
    ஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம்
    ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
    தேவ ராஜ்ஜியம் கட்டுவோம்

    பாரம்பரியங்களை விட்டுவிடுவோம் – நாம்
    பாரதம் மீட்டிட பாடுபடுவோம்
    கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்வோம்
    இயேசுவை உலகிற்கு காட்டிடுவோம்

    சபைகளின் வித்தியாசம் களைந்து – ஒரே
    சரீரமாக சேர்ந்து உழைப்போம்
    தேவனின் அன்பால் நிறைந்திடுவோம்
    எழுப்புதல் மழையில் நனைந்திடுவோம்

    பிரிவினை ஆவிகளை எதிர்ப்போம் – நாம்
    பிடிவாதங்களை தூக்கி எறிவோம்
    சாத்தானின் சதிகளை அறிந்திடுவோம்
    இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுப்போம்

    சுய நலத்திற்காய் நாம் வாழாமல்
    பரந்த மனதோடு செயல்படுபோம்
    பண ஆசை, இச்சைகளை வெறுத்து விட்டு
    பரலோகம் சென்றிட ஆயத்தமாகவோம்

    ஆதி அன்பிற்கு திரும்பிடுவோம்
    அழைத்த அழைப்பிலே நிலைத்திருப்போம்
    அழைத்த நோக்கத்தை மறந்திடாமல்
    அழைத்தவரின் சித்தம் செய்து முடிப்போம்


    Ezhuputhalin vaasanai enkum Lyrics in English

    elupputhalin vaasanai engum veesattum
    elupputhalin akkini pattip pitikkattum
    elupputhalaal ullangal inte maarattum
    pirivinai akalattum thaeva anpu perukattum
    thaevanin raajjiyam kattappadattum

    ontu sernthu naam ulaippom
    ontu sernthu naam jepippom
    ontu sernthu naam thuthippom
    thaeva raajjiyam kattuvom

    paarampariyangalai vittuviduvom – naam
    paaratham meettida paadupaduvom
    kiristhuvin sinthaiyai thariththuk kolvom
    Yesuvai ulakirku kaatdiduvom

    sapaikalin viththiyaasam kalainthu – orae
    sareeramaaka sernthu ulaippom
    thaevanin anpaal nirainthiduvom
    elupputhal malaiyil nanainthiduvom

    pirivinai aavikalai ethirppom – naam
    pitivaathangalai thookki erivom
    saaththaanin sathikalai arinthiduvom
    Yesuvin naamaththil jeyameduppom

    suya nalaththirkaay naam vaalaamal
    parantha manathodu seyalpadupom
    pana aasai, ichchaைkalai veruththu vittu
    paralokam sentida aayaththamaakavom

    aathi anpirku thirumpiduvom
    alaiththa alaippilae nilaiththiruppom
    alaiththa Nnokkaththai maranthidaamal
    alaiththavarin siththam seythu mutippom

  • Ezhuputhalea engal vaanjai எழுப்புதலே எங்கள் வாஞ்சை

    எழுப்புதலே எங்கள் வாஞ்சை
    எழுப்புதல் தாரும் தேவா
    பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
    பரவட்டும் எங்கள் தேசத்தில்

    அந்தகார இருள் முற்றும் அகலவே
    ஆவியின் மழையை ஊற்றுமே
    அனலாய் கொழுந்து விட்டெரிய
    அக்கினியால் எம்மை நிரப்பும்

    இந்தியாவின் எல்லைகளெங்கிலும்
    இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே
    இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
    இன்றே தொனிக்கச் செய்யும்

    எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
    நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
    தேவ கோபம் மாற வேண்டும்
    தேசம் இயேசுவைக் காண வேண்டும்

    எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
    ஆவியானவரே அருள் புரியும்
    பெருமழையின் சத்தம் கேட்க
    எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும்


    Ezhuputhalea engal vaanjai Lyrics in English

    elupputhalae engal vaanjai
    elupputhal thaarum thaevaa
    parisuththa aaviyin elupputhal
    paravattum engal thaesaththil

    anthakaara irul muttum akalavae
    aaviyin malaiyai oottumae
    analaay kolunthu vitteriya
    akkiniyaal emmai nirappum

    inthiyaavin ellaikalengilum
    Yesuvin iraththam poosappadattumae
    Yesuvae aanndavar enta mulakkam
    inte thonikkach seyyum

    engal thaesaththai alikka vaenndaam
    naangal thirappinil nirkirom
    thaeva kopam maara vaenndum
    thaesam Yesuvaik kaana vaenndum

    engal sapaikal uyirmeetchi ataiya
    aaviyaanavarae arul puriyum
    perumalaiyin saththam kaetka
    engal sevikalaith thooymaiyaakkum

  • Ezhuputhal ezuputhal எழுப்புதல் எழுப்புதல்

    எழுப்புதல் எழுப்புதல்
    அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
    எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்
    அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல

    அது உன்னிடத்திலே புறப்படும்
    அது உனக்குள்ளிருந்து புறப்படும்
    நீ(நான்) எழுந்து விட்டால்
    எழுப்புதல் வந்திடும்-4

    பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்
    பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2
    நீ பரிசுத்தம் ஆனால் தேசம்
    பரிசுத்தமாகும்-2

    துதிக்கு பாத்திரர் இயேசுவை
    நீ பிரியமாய் துதித்தால்
    அதுவே (தொழுதால்)
    எழுப்புதல்-2
    நீ இயேசுவை துதித்தால் தேசம்
    இயேசுவை துதிக்கும் (அறியும்)-2

    ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்
    தேசத்திற்காய்
    நீ ஜெபித்தால் எழுப்புதல்
    நீ திறப்பிலே நின்றால் தேசம்
    (இயேசுவை) தேவனை அறியும்

    ஊழியர் அனைவரும்
    ஒருமைணப் பட்டால்
    உடனே வருமே தேசத்தின்
    எழுப்புதல்-2
    ஊழியர் இனைந்து விட்டால்
    தேசத்தின் எழுப்புதல் வருமே-2


    Ezhuputhal ezuputhal Lyrics in English

    elupputhal elupputhal
    athu engae irunthu purappadukirathalla
    elupputhal thaesaththin elupputhal
    athu engae irunthu purappadukirathalla

    athu unnidaththilae purappadum
    athu unakkullirunthu purappadum
    nee(naan) elunthu vittal
    elupputhal vanthidum-4

    parisuththamulla thaevan munpaay
    parisuththamaay vaalnthaal elupputhal-2
    nee parisuththam aanaal thaesam
    parisuththamaakum-2

    thuthikku paaththirar Yesuvai
    nee piriyamaay thuthiththaal
    athuvae (tholuthaal)
    elupputhal-2
    nee Yesuvai thuthiththaal thaesam
    Yesuvai thuthikkum (ariyum)-2

    jepaththai kaetkum thaevanidaththil
    thaesaththirkaay
    nee jepiththaal elupputhal
    nee thirappilae nintal thaesam
    (Yesuvai) thaevanai ariyum

    ooliyar anaivarum
    orumainap pattal
    udanae varumae thaesaththin
    elupputhal-2
    ooliyar inainthu vittal
    thaesaththin elupputhal varumae-2