Category: Tamil Worship Songs Lyrics

  • Geetam Geetam Jeya Jeya கீதம் கீதம் ஜெய ஜெய

    கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயாஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்புரண்டுருண்டோடுது பார் – அங்குபோட்ட முத்திரைக் காவல் நிற்குமோதேவ புத்திரர் சந்நிதி முன் வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்ஓடி உரைத்திடுவோம் -தாம்கூறின மாமறை விட்டனர் கல்லறைபோங்கள் கலிலேயாவுக்கு அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்அதிரடி கொள்ளுகின்றார் -இன்னாபூதகணங்கள் இடி ஒலி கண்டுபயந்து நடுங்குகின்றார் வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்வருகின்றார் ஜெய வீரர் – நம்மேளவாத்தியம் கைமணி…

  • Galileya Endra Ooril கலிலேயா என்ற ஊரில்

    கலிலேயா என்ற ஊரில் இயேசு ஜனங்களைத் தொட்டார் குருடர் செவிடர் முடவர் எல்லோரையும் இயேசு குணமாக்கினார் அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3) அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3) அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3) அல்லேலூயா ராஜனுக்கே Galileya Endra Ooril Lyrics in English kalilaeyaa enta ooril Yesu janangalaith thottar kurudar sevidar…

  • Galeeliya Kadaloram Oru Manithar கலிலேயா கடற்கரையோரம்

    கலிலேயா கடற்கரையோரம்ஓர் மனிதர் நடந்து சென்றார்அவர்தான் இயேசு இரட்சகர்உன் பாவத்தைப் போக்கும் உத்தமர் 1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறதுஉன் கவலையை மாற்றிட துடிக்கிறது நெஞ்சமே நினைத்திடு அவர்அன்பினை ருசித்திடு 2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்தநானிலம் வெறுத்தாலும்பெற்றோர்கள் மறந்தாலும் உன்உற்றார்கள் பிரிந்தாலும்நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே 3.ஏன் இந்த வேதனைகள்என்று ஏங்கிடும் மனிதர்களேஎன் இயேசுவின் போதனையைஏன் இன்று மறந்தீர்களோவேதனை தீர்த்திடும் வேந்தனவர்…

  • Ezhuputhalin vaasanai enkum எழுப்புதலின் வாசனை எங்கும்

    எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும்எழுப்புதலின் அக்கினி பற்றிப் பிடிக்கட்டும்எழுப்புதலால் உள்ளங்கள் இன்றே மாறட்டும்பிரிவினை அகலட்டும் தேவ அன்பு பெருகட்டும்தேவனின் ராஜ்ஜியம் கட்டப்படட்டும் ஒன்று சேர்ந்து நாம் உழைப்போம்ஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம்ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்தேவ ராஜ்ஜியம் கட்டுவோம் பாரம்பரியங்களை விட்டுவிடுவோம் – நாம்பாரதம் மீட்டிட பாடுபடுவோம்கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்வோம்இயேசுவை உலகிற்கு காட்டிடுவோம் சபைகளின் வித்தியாசம் களைந்து – ஒரேசரீரமாக சேர்ந்து உழைப்போம்தேவனின் அன்பால் நிறைந்திடுவோம்எழுப்புதல் மழையில் நனைந்திடுவோம் பிரிவினை ஆவிகளை எதிர்ப்போம் – நாம்பிடிவாதங்களை…

  • Ezhuputhalea engal vaanjai எழுப்புதலே எங்கள் வாஞ்சை

    எழுப்புதலே எங்கள் வாஞ்சைஎழுப்புதல் தாரும் தேவாபரிசுத்த ஆவியின் எழுப்புதல்பரவட்டும் எங்கள் தேசத்தில் அந்தகார இருள் முற்றும் அகலவேஆவியின் மழையை ஊற்றுமேஅனலாய் கொழுந்து விட்டெரியஅக்கினியால் எம்மை நிரப்பும் இந்தியாவின் எல்லைகளெங்கிலும்இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமேஇயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்இன்றே தொனிக்கச் செய்யும் எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்தேவ கோபம் மாற வேண்டும்தேசம் இயேசுவைக் காண வேண்டும் எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடையஆவியானவரே அருள் புரியும்பெருமழையின் சத்தம் கேட்கஎங்கள் செவிகளைத் தூய்மையாக்கும் Ezhuputhalea engal vaanjai Lyrics in…

  • Ezhuputhal ezuputhal எழுப்புதல் எழுப்புதல்

    எழுப்புதல் எழுப்புதல்அது எங்கே இருந்து புறப்படுகிறதல்லஎழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல அது உன்னிடத்திலே புறப்படும்அது உனக்குள்ளிருந்து புறப்படும்நீ(நான்) எழுந்து விட்டால்எழுப்புதல் வந்திடும்-4 பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2நீ பரிசுத்தம் ஆனால் தேசம்பரிசுத்தமாகும்-2 துதிக்கு பாத்திரர் இயேசுவைநீ பிரியமாய் துதித்தால்அதுவே (தொழுதால்)எழுப்புதல்-2நீ இயேசுவை துதித்தால் தேசம்இயேசுவை துதிக்கும் (அறியும்)-2 ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்தேசத்திற்காய்நீ ஜெபித்தால் எழுப்புதல்நீ திறப்பிலே நின்றால் தேசம்(இயேசுவை) தேவனை அறியும் ஊழியர் அனைவரும்ஒருமைணப் பட்டால்உடனே வருமே தேசத்தின்எழுப்புதல்-2ஊழியர் இனைந்து விட்டால்தேசத்தின் எழுப்புதல்…

  • Ezhupputhal En Thaesaththilae எழுப்புதல் என் தேசத்திலே

    எழுப்புதல் என் தேசத்திலேஎன் கண்கள் காண வேண்டும்தேவா கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும் சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்முழங்கணுமே முழங்கணுமே கோடி மக்கள் சிலுவையை தேடிஓடி வந்து சுகம் பெறணும் ஒரு மனமாய் சபைகளெல்லாம்ஒன்று கூடி ஜெபிக்கணுமே தேசமெல்லாம் மனம் திரும்பிநேசரையே நேசிக்கணும் ஆதி சபை அதிசயங்கள்அன்றாடம் நடக்கணுமே துதிசேனை எழும்பணுமேதுரத்தணுமே எதிரிகளை மோசேக்கள் கரம் விரித்துஜனங்களுக்காய் கதறணுமே ஸ்தோவான்கள் எழும்பணுமேதேவனுக்காய் நிற்கணுமே அதிசயங்கள் அற்புதங்கள்அனுதினமும் நடக்கணுமே உம் வழியை அறியணுமேஉம் மீட்பை…

  • Ezhunthu Sel Veeranae எழுந்து செல் வீரனே

    எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார்துணிந்து நில் சாட்சியாய்இயேசு இராஜன் நமக்காய் மரித்து உயிர்த் தெழுந்தாரே அன்பு தூய்மை தாழ்மை விசுவாசம் கொண்டிருவளரும் விசுவாசிகளுக்கு மாதிரி காண்பிபவுலைப் போல் சாட்சியாய்பரமனுக்காய்ப் பாடு சகித்து மகிமை அடைந்திடு பாவ மீட்பை அறிந்திடாத பாரதம் உண்டுஇயேசு நாமம் அறிவித்திட யார் இங்கு உண்டு?ஸ்தேவான் போல் சாட்சியாய்இரத்தம் சிந்த முன் வருவோர் வேண்டுமே இன்று உலகின் முடிவு நாள் வரைக்கும் உன்னிடம் இருப்பேன்சகல அதிகாரங்களும் என்னிடம் உண்டேஎன்றவர் அழைக்கிறார்புறப்பட்டுப்…

  • Ezhunthu Oli Veesu எழுந்து ஒளி வீசு

    எழுந்து ஒளி வீசு – 2இயேசு வருகின்றார்உன்னில் வருகின்றார் கர்த்தர் மகிமை உன்னில் வந்ததேகாரிருள் நீங்கிப் போனதே துன்பம் எல்லாம் மறைந்து போனதேதுயரமெல்லாம் நீங்கிப் போனதே ஆவியான தேவன் தாமேஅனுதினம் நடத்துவாரே கண்ணீரெல்லாம் துடைப்பாரேகரம் பிடித்து நடத்துவாரே Ezhunthu Oli Veesu Lyrics in English elunthu oli veesu – 2Yesu varukintarunnil varukintar karththar makimai unnil vanthathaekaarirul neengip ponathae thunpam ellaam marainthu ponathaethuyaramellaam neengip ponathae aaviyaana thaevan thaamaeanuthinam…

  • Ezhunthaar Iraivan எழுந்தார் இறைவன்

    எழுந்தார் இறைவன் – ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் 1.விழுந்தவரைக் கறையேற்றப்பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தைமாற்ற விண்ணுக்கெழுந்துநாம் அவரையே போற்ற செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்நித்திய ஜீவனை அளிக்கத் – தேவபக்தர் யாவரும் களிக்க — எழுந்தார் 3.கருதிய காரியம் வாய்க்கத் – தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார் 4.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்டஆவியின் வல்லமையை அழிக்க – இப்பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார் 5.ஏதுந் வினை செய்யாத்தூயன்-…