Category: Tamil Worship Songs Lyrics

  • Ezhunthituveer Neer Vaaliparae எழுந்திடுவீர் நீர் வாலிபரே

    தூசியைவிட்டு எழும்புவோம் எழுந்திடுவீர் நீர் வாலிபரே – நாமும்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம் எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திடதூசியை உதறி எழுந்திடுவோம் விழித்திருங்கள் நீர் கன்னியரே – நல்லவிளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர்மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலேகன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம் நித்திரைகள் வேண்டாம் முதியோரே – நல்லநேரம் வேளை தன்னை நிதானிப்பீரேதீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்தினம் நிறைவேற கண்டதில்லையோ சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே…

  • Ezhumbi prakasi oli எழும்பி பிரகாசி ஒளி

    எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்மகிமை உன்மேல் உதித்ததுஎழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்மகிமை உன்மேல் உதித்ததுபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி உலகத்தின் வெளிச்சம் நான்தானேஉலகத்திற்கே வெளிச்சமாமேபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி மலையின் மேல் பட்டணம் மறையாதேமகிமையின் அளவும் குறையாதேபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி Ezhumbi prakasi oli Lyrics in English elumpi pirakaasi oli vanthathu karththarinmakimai unmael uthiththathuelumpi pirakaasi oli vanthathu karththarinmakimai unmael uthiththathupirakaasi pirakaasi pirakaasi pirakaasi ulakaththin…

  • Ezhai Manu Uruvai Edutha ஏழை மனு உருவை எடுத்த

    ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை ரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு இன்னமும் தாமதம் உனக்கேன் மகனேஇன்ப இயேசுவண்டை எழுந்து…

  • Ezhai Enthan Meethu Anbhu ஏழை எந்தன் மீது அன்பு

    ஏழை எந்தன் மீது அன்பு தேவாஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதாபாவியான எந்தன் மீது நாதாஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!! வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னேபேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்துஅலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்துபாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!! உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னைதூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை…

  • Evikkiraar Iyaesu Jeevikkiraar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்துன்பத்தில் என் நல் துணை அவரேஎன்றென்றும் ஜீவிக்கிறார் செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றதுபெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானதுஅவர் சொல்லக் குருடனின் கண் திறந்ததுஅவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் உம்மை என்றும் விடாமல் நான் தொடரவேஎன்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவேநான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே Evikkiraar Iyaesu Jeevikkiraar Lyrics in English jeevikkiraar Yesu jeevikkiraarennullaththil avar jeevikkiraarthunpaththil en nal thunnai avaraeententum…

  • Evare perumaan இவரே பெருமான்

    இவரே பெருமான் மற்றப்பேர் அலவே பூமான் – இவரே பெருமான் கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறுபவவினை யாதுமே தெரியார் இப்புவனமீது நமக்குரியார் குருடர்களுக் குதவும் விழியாம் பவக்கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம் பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்வலமையில் மிக்க விபகாரி எக்குலத்துக்கும் நல்ல உபகாரி அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் கொடுமறம்விடு பவர்க்கருள் முத்தன் இங்கேஇறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் அலகைதனை ஜெயித்த வீரன் பவஉலகை ரட்சித்த எழிற்பேரன் விண்ணுலகு வாழ் தேவ…

  • Evannamaaga Karthare Ummai Vanaguven எவ்வண்ணமாக, கர்த்தரே

    எவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன்;தெய்வீக ஈவைப் பெறவேஈடென்ன தருவேன்? அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பீரோ? பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும், பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே. நான் குற்றவாளி, ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அழிதல் நியாயமே. ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார். இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார்உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார் இவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன்.என் நீதி இயேசுகிறிஸ்துவே,அவரைப் பற்றினேன். Evannamaaga Karthare Ummai Vanaguven Lyrics in English evvannnamaaka,…

  • Evalavu Nalla Deivam எவ்வளவு நல்ல தெய்வம்

    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பாகண்ணீர் எல்லாம் துடைப்பாரு, கஷ்டத்தை எல்லாம் நீக்கீடுவாருஎவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா பாவியில் பிரதான பாவி நான்என் பாவத்தை நீர் மன்னீத்தீரைய்யாஇரத்ததினாலே கழுவினீரேபரிசுத்தமாய் என்னை மாற்றீனீரேஎவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா சொந்தம் எல்லாம் மறந்து போனாலும்நண்பர் எல்லாம் உன்னை வெறுத்தாலும்கைவிடாத தெய்வம் நீரே!!என்னை மறவா ராஜன் நீரேஎவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா Evalavu Nalla Deivam Lyrics in English evvalavu nalla theyvam iyaesappaakannnneer ellaam thutaippaaru, kashdaththai ellaam neekgeeduvaaruevvalavu…

  • Ethuvum Ennai Setha Paduthathu எதுவும் என்னை சேதப்படுத்தாது

    எதுவும் என்னை சேதப்படுத்தாதுஎதுவும் என்னை துக்கப்படுத்தாது -2 ஹல்லேலுயா ஹல்லேலுயாஹல்லேலுயா ஹல்லேலுயா -2 கூடார மறைவில் ஒளித்து வைத்துஎன்னை அவர் காத்திடுவார் -2 புல்லுள்ள இடங்களில் என்னை அவர்நடத்தி திருத்தி காத்திடுவார் -2 என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்என்னை அவர் திருப்தியாக்குவார் -2 இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2 சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2 Ethuvum Ennai Setha Paduthathu Lyrics in English…

  • Ethu Vendum Sol எது வேண்டும் சொல்

    எது வேண்டும் சொல் நேசனே உனக்கெதுவேண்டாம் என் நேசனே மதிவாட மனம்வாட மயக்கங் கண்ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடிமதுவூண்டு கெடவேண்டுமோ அன்றித்தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ பகைதந்து பழிதந்து பரியாசந் தருமதுபான முண வேண்டுமோ அன்றித்தகை கொண்ட கதியேற அருளோடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதிதருங்குடி வெறி வேண்டுமோ அன்றிப்பன்டை வேதஞ் சொன்னபடி வோட்சம்…