Category: Tamil Worship Songs Lyrics

  • Evannamaaga Karthare Ummai Vanaguven எவ்வண்ணமாக, கர்த்தரே

    1. எவ்வண்ணமாக, கர்த்தரே,
      உம்மை வணங்குவேன்;
      தெய்வீக ஈவைப் பெறவே
      ஈடென்ன தருவேன்?
    2. அநேக காணிக்கைகளால்
      உம் கோபம் மாறுமோ?
      நான் புண்ணிய கிரியை செய்வதால்
      கடாட்சம் வைப்பீரோ?
    3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
      பாய்ந்தாலும், பாவத்தை
      நிவிர்த்தி செய்து சுத்தமாய்
      ரட்சிக்கமாட்டாதே.
    4. நான் குற்றவாளி, ஆகையால்
      என்பேரில் கோபமே
      நிலைத்திருந்து சாபத்தால்
      அழிதல் நியாயமே.
    5. ஆனால் என் பாவம் சுமந்து
      ரட்சகர் மரித்தார்;
      சாபத்தால் தலை குனிந்து
      தம் ஆவியை விட்டார்.
    6. இப்போதும் பரலோகத்தில்
      வேண்டுதல் செய்கிறார்
      உம் திவ்விய சந்நிதானத்தில்
      என்னை நினைக்கிறார்
    7. இவ்வண்ணமாக, கர்த்தரே,
      உம்மை வணங்குவேன்.
      என் நீதி இயேசுகிறிஸ்துவே,
      அவரைப் பற்றினேன்.

    Evannamaaga Karthare Ummai Vanaguven Lyrics in English

    1. evvannnamaaka, karththarae,
      ummai vananguvaen;
      theyveeka eevaip peravae
      eedenna tharuvaen?
    2. anaeka kaannikkaikalaal
      um kopam maarumo?
      naan punnnniya kiriyai seyvathaal
      kadaatcham vaippeero?
    3. paliyin raththam vellamaay
      paaynthaalum, paavaththai
      nivirththi seythu suththamaay
      ratchikkamaattathae.
    4. naan kuttavaali, aakaiyaal
      enpaeril kopamae
      nilaiththirunthu saapaththaal
      alithal niyaayamae.
    5. aanaal en paavam sumanthu
      ratchakar mariththaar;
      saapaththaal thalai kuninthu
      tham aaviyai vittar.
    6. ippothum paralokaththil
      vaennduthal seykiraar
      um thivviya sannithaanaththil
      ennai ninaikkiraar
    7. ivvannnamaaka, karththarae,
      ummai vananguvaen.
      en neethi Yesukiristhuvae,
      avaraip pattinaen.
  • Evalavu Nalla Deivam எவ்வளவு நல்ல தெய்வம்

    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா
    கண்ணீர் எல்லாம் துடைப்பாரு, கஷ்டத்தை எல்லாம் நீக்கீடுவாரு
    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

    பாவியில் பிரதான பாவி நான்
    என் பாவத்தை நீர் மன்னீத்தீரைய்யா
    இரத்ததினாலே கழுவினீரே
    பரிசுத்தமாய் என்னை மாற்றீனீரே
    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

    சொந்தம் எல்லாம் மறந்து போனாலும்
    நண்பர் எல்லாம் உன்னை வெறுத்தாலும்
    கைவிடாத தெய்வம் நீரே!!
    என்னை மறவா ராஜன் நீரே
    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா


    Evalavu Nalla Deivam Lyrics in English

    evvalavu nalla theyvam iyaesappaa
    kannnneer ellaam thutaippaaru, kashdaththai ellaam neekgeeduvaaru
    evvalavu nalla theyvam iyaesappaa

    paaviyil pirathaana paavi naan
    en paavaththai neer manneeththeeraiyyaa
    iraththathinaalae kaluvineerae
    parisuththamaay ennai maattaீneerae
    evvalavu nalla theyvam iyaesappaa

    sontham ellaam maranthu ponaalum
    nannpar ellaam unnai veruththaalum
    kaividaatha theyvam neerae!!
    ennai maravaa raajan neerae
    evvalavu nalla theyvam iyaesappaa

  • Ethuvum Ennai Setha Paduthathu எதுவும் என்னை சேதப்படுத்தாது

    எதுவும் என்னை சேதப்படுத்தாது
    எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2

    ஹல்லேலுயா ஹல்லேலுயா
    ஹல்லேலுயா ஹல்லேலுயா -2

    1. கூடார மறைவில் ஒளித்து வைத்து
      என்னை அவர் காத்திடுவார் -2
    2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
      நடத்தி திருத்தி காத்திடுவார் -2
    3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
      என்னை அவர் திருப்தியாக்குவார் -2
    4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
      இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2
    5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
      சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2

    Ethuvum Ennai Setha Paduthathu Lyrics in English

    ethuvum ennai sethappaduththaathu
    ethuvum ennai thukkappaduththaathu -2

    hallaeluyaa hallaeluyaa
    hallaeluyaa hallaeluyaa -2

    1. koodaara maraivil oliththu vaiththu
      ennai avar kaaththiduvaar -2
    2. pullulla idangalil ennai avar
      nadaththi thiruththi kaaththiduvaar -2
    3. en manaviruppam niraivaera seyvaar
      ennai avar thirupthiyaakkuvaar -2
    4. ivvulaka paadukalil paramanaiyae thuthiththiduvaen
      ivvulaka vaethanaiyil en thaevanaiyae thaediduvaen -2
    5. sarppangal thaelkalin vallamai jeyippaen
      saththuruvin sakala vallamai murippaen -2
  • Ethu Vendum Sol எது வேண்டும் சொல்

    எது வேண்டும் சொல் நேசனே உனக்
    கெதுவேண்டாம் என் நேசனே

    மதிவாட மனம்வாட மயக்கங் கண்ணிறைந்தாட
    மதுபான முண வேண்டுமோ அன்றித்
    துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
    சுத்த ஜலம் வேண்டுமோ

    வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடி
    மதுவூண்டு கெடவேண்டுமோ அன்றித்
    தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத்
    தண்ணீ ருண்ண வேண்டுமோ

    பகைதந்து பழிதந்து பரியாசந் தருமது
    பான முண வேண்டுமோ அன்றித்
    தகை கொண்ட கதியேற அருளோடு புகழ்பெறத்
    தண்ணீ ருண்ண வேண்டுமோ

    சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதி
    தருங்குடி வெறி வேண்டுமோ அன்றிப்
    பன்டை வேதஞ் சொன்னபடி வோட்சம் பெற ஜல
    பானமது வேண்டுமோ

    இரத்தக்கண் பெருந்துக்கம் ஏக்கம் நடுக்கம் வெட்கம்
    இவைதருன் குடி வேண்டுமோ அன்றித்
    திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
    தெளிந்த தண்ணீர் வேண்டுமோ


    Ethu Vendum Sol Lyrics in English
    ethu vaenndum sol naesanae unak
    kethuvaenndaam en naesanae

    mathivaada manamvaada mayakkang kannnnirainthaada
    mathupaana muna vaenndumo antith
    thuthipaadum ulakorun pukalpaati makilnthaadach
    suththa jalam vaenndumo

    vaathaati nakaiyaati valikalil vilunthaati
    mathuvoonndu kedavaenndumo antith
    thaathaavae kanavaanae thanavaanae yenach saattath
    thannnnee runnna vaenndumo

    pakaithanthu palithanthu pariyaasan tharumathu
    paana muna vaenndumo antith
    thakai konnda kathiyaera arulodu pukalperath
    thannnnee runnna vaenndumo

    sanntai kaayam kanthai amali vaethanaiyaathi
    tharunguti veri vaenndumo antip
    pantai vaethanj sonnapati votcham pera jala
    paanamathu vaenndumo

    iraththakkann perunthukkam aekkam nadukkam vetkam
    ivaitharun kuti vaenndumo antith
    thiraththukkum arivukkunj sukaththukku midamaana
    thelintha thannnneer vaenndumo

  • Eththanai Koeti Janamirukku எத்தனை கோடி ஜனமிருக்கு

    யார் இயேசுவின் காரியமாய் போவான்

    எத்தனை கோடி ஜனமிருக்கு
    ஏகமாய்ப் பாவத்தில் அமிழ்ந்திருக்கு
    விடுவிக்கும் பொறுப்பு உனக்கிருக்கு
    விரைந்து சொல் அதை எடுத்தவர்க்கு

    யாரை அனுப்பிடுவேன்? யார் போவார் நமக்காய்?
    பேதுரு பவுலும் போனதுபோல நீ செல்லமாட்டாயா?

    1. தேசத்தில் சாபம் நிறைந்திருக்கு
      தெருவெல்லாம் சிலைகள் மலிந்திருக்கு
      அசுத்த ஆவிகள் குடிபுகுந்து
      ஆட்டிப்படைக்குது அலைக்கழித்து
    2. கொள்கைகள் பேச ஆளிருக்கு
      கோஷங்கள் எழுப்பக் குரலிருக்கு
      வேஷங்கள் போட ஜனமிருக்கு
      அனைவர் மனதிலும் இருளிருக்கு
    3. சில்லரைச் சுகங்கள் தழைத்திருக்கு
      சிந்தையில் மயக்கம் நிறைந்திருக்கு
      சிறையாக்க அவைகள் காத்திருக்கு
      சிறையானோர் ஜீவனை அழித்திருக்கு
    4. நாடு முழுவதும் ஜனமிருக்கு
      நற்செய்தி கேளாத இனமிருக்கு
      சுப செய்தி பரவி செல்வதற்கு
      திறமைகள் யாவும் உனக்கிருக்கு

    Eththanai Koeti Janamirukku Lyrics in English

    yaar Yesuvin kaariyamaay povaan

    eththanai koti janamirukku
    aekamaayp paavaththil amilnthirukku
    viduvikkum poruppu unakkirukku
    virainthu sol athai eduththavarkku

    yaarai anuppiduvaen? yaar povaar namakkaay?
    paethuru pavulum ponathupola nee sellamaattayaa?

    1. thaesaththil saapam nirainthirukku
      theruvellaam silaikal malinthirukku
      asuththa aavikal kutipukunthu
      aattippataikkuthu alaikkaliththu
    2. kolkaikal paesa aalirukku
      koshangal eluppak kuralirukku
      vaeshangal poda janamirukku
      anaivar manathilum irulirukku
    3. sillaraich sukangal thalaiththirukku
      sinthaiyil mayakkam nirainthirukku
      siraiyaakka avaikal kaaththirukku
      siraiyaanor jeevanai aliththirukku
    4. naadu muluvathum janamirukku
      narseythi kaelaatha inamirukku
      supa seythi paravi selvatharku
      thiramaikal yaavum unakkirukku
  • Ethir Kaatru Veesiyathu எதிர் காற்று வீசியது

    எதிர் காற்று வீசியது
    கப்பல் ஆடியது
    இதயம் குழம்பிற்று
    கர்த்தரை நோக்கினேன்

    ஒரு வார்த்தை கேட்டது
    பயப்படாதே என்றார்
    அமைத்தல் உண்டாயிற்று
    என்ன சனிதோஷம்

    அமைத்தல் உண்டாயிற்று
    என்ன சனிதோஷம்
    என்ன சனிதோஷம்
    என்ன சனிதோஷம்


    Ethir Kaatru Veesiyathu Lyrics in English

    ethir kaattu veesiyathu
    kappal aatiyathu
    ithayam kulampittu
    karththarai Nnokkinaen

    oru vaarththai kaettathu
    payappadaathae entar
    amaiththal unndaayittu
    enna sanithosham

    amaiththal unndaayittu
    enna sanithosham
    enna sanithosham
    enna sanithosham

  • Ethenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்

    1. ஏதேனில் ஆதி மணம்
      உண்டான நாளிலே
      பிறந்த ஆசீர்வாதம்
      மாறாதிருக்குமே
    2. இப்போதும் பக்தி யுள்ளோர்
      விவாகம் தூய்மையாம்
      மூவர் பிரசன்னமாவார்
      மும்முறை வாழ்த்துண்டாம்
    3. ஆதாமுக்கு ஏவாளை
      கொடுத்த பிதாவே
      இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை
      கொடுக்க வாருமே
    4. இரு தன்மையும் சேர்ந்த
      கன்னியின் மைந்தனே
      இவர்கள் இரு கையும்
      இணைக்க வாருமே
    5. மெய் மணவாளனான
      தெய்வ குமாரர்க்கே
      சபையாம் மனையாளை
      ஜோடிக்கும் ஆவியே
    6. நீரும் இந்நேரம் வந்து
      இவ்விரு பேரையும்
      இணைத்து அன்பாய் வாழ்த்தி
      மெய்ப் பாக்கியம் ஈந்திடும்
    7. கிறிஸ்துவின் பாரியோடே
      எழும்பும் வரைக்கும்
      எத்தீங்கில் நின்றும் காத்து
      பேர் வாழ்வு ஈந்திடும்

    Ethenil Aathi Manam

    1. aethaenil aathi manam
      unndaana naalilae
      pirantha aaseervaatham
      maaraathirukkumae
    2. ippothum pakthi yullor
      vivaakam thooymaiyaam
      moovar pirasannamaavaar
      mummurai vaalththunndaam
    3. aathaamukku aevaalai
      koduththa pithaavae
      immaappillaikkippennnnai
      kodukka vaarumae
    4. iru thanmaiyum serntha
      kanniyin mainthanae
      ivarkal iru kaiyum
      innaikka vaarumae
    5. mey manavaalanaana
      theyva kumaararkkae
      sapaiyaam manaiyaalai
      jotikkum aaviyae
    6. neerum innaeram vanthu
      ivviru paeraiyum
      innaiththu anpaay vaalththi
      meyp paakkiyam eenthidum
    7. kiristhuvin paariyotae
      elumpum varaikkum
      eththeengil nintum kaaththu
      paer vaalvu eenthidum

    Ethenil Aathi Manam Lyrics in English

    1. aethaenil aathi manam
      unndaana naalilae
      pirantha aaseervaatham
      maaraathirukkumae
    2. ippothum pakthi yullor
      vivaakam thooymaiyaam
      moovar pirasannamaavaar
      mummurai vaalththunndaam
    3. aathaamukku aevaalai
      koduththa pithaavae
      immaappillaikkippennnnai
      kodukka vaarumae
    4. iru thanmaiyum serntha
      kanniyin mainthanae
      ivarkal iru kaiyum
      innaikka vaarumae
    5. mey manavaalanaana
      theyva kumaararkkae
      sapaiyaam manaiyaalai
      jotikkum aaviyae
    6. neerum innaeram vanthu
      ivviru paeraiyum
      innaiththu anpaay vaalththi
      meyp paakkiyam eenthidum
    7. kiristhuvin paariyotae
      elumpum varaikkum
      eththeengil nintum kaaththu
      paer vaalvu eenthidum

    Ethenil Aathi Manam

    1. aethaenil aathi manam
      unndaana naalilae
      pirantha aaseervaatham
      maaraathirukkumae
    2. ippothum pakthi yullor
      vivaakam thooymaiyaam
      moovar pirasannamaavaar
      mummurai vaalththunndaam
    3. aathaamukku aevaalai
      koduththa pithaavae
      immaappillaikkippennnnai
      kodukka vaarumae
    4. iru thanmaiyum serntha
      kanniyin mainthanae
      ivarkal iru kaiyum
      innaikka vaarumae
    5. mey manavaalanaana
      theyva kumaararkkae
      sapaiyaam manaiyaalai
      jotikkum aaviyae
    6. neerum innaeram vanthu
      ivviru paeraiyum
      innaiththu anpaay vaalththi
      meyp paakkiyam eenthidum
    7. kiristhuvin paariyotae
      elumpum varaikkum
      eththeengil nintum kaaththu
      paer vaalvu eenthidum
  • Ethavathu Ethavathu Ethavathu ஏதாவது ஏதாவது ஏதாவது

    ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்
    ஒவ்வொரு நாளும்
    என் இயேசு ராஜாவுக்கு

    1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
      துரத்த வேண்டும்
      சாத்தானை துரத்த வேண்டும்
    2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும்
      சொல்ல வேண்டும்
      இயேசுவின் சுவிசேஷத்தை
    3. தாங்க வேண்டும் ஊழியங்களை
      நமது ஜெபத்தால் நமது பணத்தால்

    aethaavathu aethaavathu aethaavathu seyyavaenndum
    ovvoru naalum
    en Yesu raajaavukku

    1. thuthikka vaenndum jepikka vaenndum
      thuraththa vaenndum
      saaththaanai thuraththa vaenndum
    2. sella vaenndum thaesamengilum
      solla vaenndum
      Yesuvin suviseshaththai
    3. thaanga vaenndum ooliyangalai
      namathu jepaththaal namathu panaththaal
  • Ethanai Thiral En Paavam En Devane எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே

    எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
    எளியன்மேல் இரங்கையனே

    அனுபல்லவி

    நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
    நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை

    சரணங்கள்

    1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
      பணிந்திடல் ஒழிவேனோ?
      சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
      தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை
    2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
      இடைவிடாதிருக்கையிலே ,
      உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
      உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! — எத்தனை
    3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
      அருகிலிருந்த கள்ளன் போல் ,
      நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
      நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! — எத்தனை
    4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
      கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
      இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
      எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! — எத்தனை

    Ethanai Thiral En Paavam En Devane Lyrics in English

    eththanai thiral en paavam , en thaevanae!
    eliyanmael irangaiyanae

    anupallavi

    niththam en iruthayam theeyathen paranae ;
    nilaivaram enil illai ; nee en thaaparamae — eththanai

    saranangal

    1. paththam un mael enakkillai enpaeno
      panninthidal olivaeno?
      suththamurung karamkaalkal , vilaavinil
      thontuthu kaayangal , thooya sinaekaa ! — eththanai
    2. entan aneethikal en kannkal munamae
      itaividaathirukkaiyilae ,
      untan mikung kirupai , o mikavum perithae
      uththama manamutaiyoy , enai aalum ! — eththanai
    3. aayang kolvonpol , paava sthireepol
      arukiliruntha kallan pol ,
      naeyamaay un sarann en vananginaen
      nee enakkaakavae mariththanai , paranae ! — eththanai
    4. ketta makanpol thuttanaay alainthaen
      kedu panjaththaal nalinthaen ;
      ittamaay makan enap paaththiran avan naan
      enai ratchiththidal untan nimiththamae , appanae ! — eththanai
  • Ethanai Nanmaigal Enakku Seithir எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்

    எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
    எப்படி நன்றி சொல்வேன் – நான்
    நன்றி ராஜா….நன்றி ராஜா

    1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
      தேவனே உம்மை துதிப்பேன்
    2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
      பெலத்தால் இடை கட்டினீர்
    3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
      கிருபையால் இரட்சித்தீரே
    4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
      எனக்காய் மீண்டும் வருவீர்
    5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
      காலமெல்லாம் காத்தீர்
    6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
      பூரண சுகமாக்கினீர்
    7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
      சாத்தானை ஜெயித்து விட்டீர்
    8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
      விவரிக்க முடியாதையா

    Ethanai Nanmaigal Enakku Seithir Lyrics in English

    eththanai nanmaikal enakkuch seytheer
    eppati nanti solvaen – naan
    nanti raajaa….nanti raajaa

    1. thaalmaiyil irunthaen thayavaay ninaiththeer
      thaevanae ummai thuthippaen
    2. pelaveenan entu thalli vidaamal
      pelaththaal itai kattineer
    3. paavaththinaalae mariththuppoy irunthaen
      kirupaiyaal iratchiththeerae
    4. enakkaaka mariththeer enakkaaka uyirththeer
      enakkaay meenndum varuveer
    5. karangalaip pitiththu kannmanni pola
      kaalamellaam kaaththeer
    6. paavangal pokki saapangal neekki
      poorana sukamaakkineer
    7. mulmuti thaangi thiru iraththam sinthi
      saaththaanai jeyiththu vittir
    8. neer seytha athisayam aayiram unndu
      vivarikka mutiyaathaiyaa