Category: Tamil Worship Songs Lyrics
-
Eththanai Koeti Janamirukku எத்தனை கோடி ஜனமிருக்கு
யார் இயேசுவின் காரியமாய் போவான் எத்தனை கோடி ஜனமிருக்குஏகமாய்ப் பாவத்தில் அமிழ்ந்திருக்குவிடுவிக்கும் பொறுப்பு உனக்கிருக்குவிரைந்து சொல் அதை எடுத்தவர்க்கு யாரை அனுப்பிடுவேன்? யார் போவார் நமக்காய்?பேதுரு பவுலும் போனதுபோல நீ செல்லமாட்டாயா? தேசத்தில் சாபம் நிறைந்திருக்குதெருவெல்லாம் சிலைகள் மலிந்திருக்குஅசுத்த ஆவிகள் குடிபுகுந்துஆட்டிப்படைக்குது அலைக்கழித்து கொள்கைகள் பேச ஆளிருக்குகோஷங்கள் எழுப்பக் குரலிருக்குவேஷங்கள் போட ஜனமிருக்குஅனைவர் மனதிலும் இருளிருக்கு சில்லரைச் சுகங்கள் தழைத்திருக்குசிந்தையில் மயக்கம் நிறைந்திருக்குசிறையாக்க அவைகள் காத்திருக்குசிறையானோர் ஜீவனை அழித்திருக்கு நாடு முழுவதும் ஜனமிருக்குநற்செய்தி கேளாத இனமிருக்குசுப செய்தி…
-
Ethir Kaatru Veesiyathu எதிர் காற்று வீசியது
எதிர் காற்று வீசியதுகப்பல் ஆடியதுஇதயம் குழம்பிற்றுகர்த்தரை நோக்கினேன் ஒரு வார்த்தை கேட்டதுபயப்படாதே என்றார்அமைத்தல் உண்டாயிற்றுஎன்ன சனிதோஷம் அமைத்தல் உண்டாயிற்றுஎன்ன சனிதோஷம்என்ன சனிதோஷம்என்ன சனிதோஷம் Ethir Kaatru Veesiyathu Lyrics in English ethir kaattu veesiyathukappal aatiyathuithayam kulampittukarththarai Nnokkinaen oru vaarththai kaettathupayappadaathae entaramaiththal unndaayittuenna sanithosham amaiththal unndaayittuenna sanithoshamenna sanithoshamenna sanithosham
-
Ethenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்
ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே இப்போதும் பக்தி யுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம் ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணைகொடுக்க வாருமே இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும் கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு ஈந்திடும் Ethenil Aathi Manam aethaenil aathi manamunndaana naalilaepirantha aaseervaathammaaraathirukkumae ippothum pakthi yullorvivaakam thooymaiyaammoovar pirasannamaavaarmummurai…
-
Ethavathu Ethavathu Ethavathu ஏதாவது ஏதாவது ஏதாவது
ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்ஒவ்வொரு நாளும்என் இயேசு ராஜாவுக்கு துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்துரத்த வேண்டும்சாத்தானை துரத்த வேண்டும் செல்ல வேண்டும் தேசமெங்கிலும்சொல்ல வேண்டும்இயேசுவின் சுவிசேஷத்தை தாங்க வேண்டும் ஊழியங்களைநமது ஜெபத்தால் நமது பணத்தால் aethaavathu aethaavathu aethaavathu seyyavaenndumovvoru naalumen Yesu raajaavukku thuthikka vaenndum jepikka vaenndumthuraththa vaenndumsaaththaanai thuraththa vaenndum sella vaenndum thaesamengilumsolla vaenndumYesuvin suviseshaththai thaanga vaenndum ooliyangalainamathu jepaththaal namathu panaththaal
-
Ethanai Thiral En Paavam En Devane எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே
எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை சரணங்கள் பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோபணிந்திடல் ஒழிவேனோ?சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை என்றன் அநீதிகள் என் கண்கள் முனமேஇடைவிடாதிருக்கையிலே ,உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதேஉத்தம மனமுடையோய் , எனை…
-
Ethanai Nanmaigal Enakku Seithir எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன் – நான்நன்றி ராஜா….நன்றி ராஜா தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்தேவனே உம்மை துதிப்பேன் பெலவீனன் என்று தள்ளி விடாமல்பெலத்தால் இடை கட்டினீர் பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்கிருபையால் இரட்சித்தீரே எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்எனக்காய் மீண்டும் வருவீர் கரங்களைப் பிடித்து கண்மணி போலகாலமெல்லாம் காத்தீர் பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கிபூரண சுகமாக்கினீர் முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்திசாத்தானை ஜெயித்து விட்டீர் நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுவிவரிக்க முடியாதையா…
-
Ethanai Nammai Ethanai Inbam எத்தனை நன்மை எத்தனை இன்பம்
எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்துவாசம் பண்ணும் போது அது ஆரோன் தலையில்ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடிஉடையை நனைக்கும் சீயோன் மலையில் இறங்குகின்றபனிக்கு ஒப்பாகும்இளைப்பாறுதல் சமாதானம்இங்கு உண்டாகும் இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டுஇங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு இருவர்; மூவர் இயேசு நாமத்தில்கூடும் போதெல்லாம்அங்கு நான் இருப்பேனென்றுஇரட்சகர் சொன்னாரே Ethanai Nammai Ethanai Inbam Lyrics in English eththanai nanmai eththanai inpamsakothararkal orumiththuvaasam pannnum pothu athu aaron thalaiyiloottappatta narumanammukaththilirunthu valinthotiutaiyai nanaikkum seeyon…
-
Ethanai naaval thuthipen எத்தனை நாவால் துதிப்பேன்
எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும் நம்பினோரால்லோ அறிவார் எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பீரண சவரட்சணை செல்வம் பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்தபேதை பலவீனம் பாராதருள் கோனேசரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்தொழுது ஆண்டவன் செயல் நினைந்துஎண்ணில் அடங்காது இறைவனின் கிருபைவிண்ணவன் சேவையின் வீரமாய்ச்…
-
Ethanai Naatkal Sellum Yesuvin எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின்
எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்? ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதேதேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம் சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலேதேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்? தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்லதாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்? கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும்ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்? உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில்மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?…
-
Ethai Ninaiththum Nee Kalangathey எதை நினைத்தும் நீ கலங்காதே
எதை நினைத்தும் நீ கலங்காதேமகனே யேகோவா தேவன் உன்னைநடத்திச் செல்வார் – 2 1.இதுவரை உதவின எபிநேசர் உண்டுஇனியும் உதவி செய்வார் – 2 (எதை) 2.சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டுபூரண சுகம் தருவார்! 3.புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்துஉயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை! 4.பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்அன்பிலே பயமில்லை! 5.கர்த்தரை நினைத்து மகிழ்ந்துகளிகூர்ந்தால் உனது விருப்பம் செய்வார்! 6.வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிருஉன் சார்பில் செயலாற்றுவார்! 7.வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்துணையால் எதையும் செய்திடுவாய்!…