Category: Tamil Worship Songs Lyrics
-
Ethai Naan Tharuvaen Iraiva எதை நான் தருவேன் இறைவா
எதை நான் தருவேன் இறைவா – உன் இதயத்தின் அன்பிற்கீடாக எதை நான் தருவேன் இறைவா குறை நான் செய்தேன் இறைவா – பாவக் குழியில் விழுந்தேன் இறைவா கறையாம் பாவத்தை நீக்கிடவே – நீ கல்வாரி மலையில் இறந்தாயோ பாவம் என்றொரு விஷத்தால் – நான் பாதகம் செய்தேன் இறைவா தேவனே உன் திருப்பாடுகளால் – என்னைத் தேற்றிடவோ நீ இறந்தாயோ Ethai Naan Tharuvaen Iraiva Lyrics in English ethai naan tharuvaen…
-
Ethai Kurithum Kalakam Illappa எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் கவலைகள் பெருகும் போது…கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் எப்போதும் உம் புகழ்தானேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால்நான் அசைக்கப்படுவதில்லை என் சமூகம் முன் செல்லும்இளைப்பாறுதல் தருவேன் என்றீர் எனக்காய் யுத்தம் செய்தீர்யாவையும் செய்து முடிப்பீர் Ethai Kurithum Kalakam Illappa Lyrics in English ethaikkuriththum kalakkam illappaaellaavattirkaakavum nanti solluvaenyaar maelum kasappu illappaaellaarukkaakavum…
-
Esanae Um Sevaike ஈசனே உம் சேவைக்கே
ஈசனே உம் சேவைக்கே எனைபூசையுடன் ஈந்தேனே (2) என்உயிர் தந்தென்னை ஆட்கொண்டனேதைர்யம் தந்துமே நடத்திடும் (2) எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்கண்ணி போல சூழ்ந்தாலும் (2)அன்னல் நீர் என்னோடிருந்தால்தின்னமாய் அவை தீர்ந்திடும் (2) என்னருகில் நீர் எந்த வேளையும்ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)சத்திய வழியில் சஞ்சரிக்கவேதத்தம் செய்தேன் என்னையே (2) மகிமையில் நான் உந்தன் வீட்டில்மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)உமையல்லாதே இகத்திலும் நான்இமைப்பொழுதும் தனித்திரேன் (2) Esanae Um Sevaike Lyrics in English Esanae Um Sevaikeeesanae…
-
Erusalaem En Aalayam எருசலேம் என் ஆலயம்
1.எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதே@நான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்? 1.Jerusalem, my happy home,Name ever dear to me,When shall my labors have an end?Thy joys when shall I see?…
-
Erukintaar thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்துகளைப்போடே என்இயேசு குருசை சுமந்தேஎன்நேசர் கொல்கொதாமலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறையசின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்அந்தப் பிலாத்தும் கையைக் கழுவிஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தேநெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமைஇரத்தம் நீரும் ஓடி வருதேஇரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்நேசிக்கின்றாயோ இயேசு நாதரைநேசித்து வா குருசெடுத்தே சேவல் கூவிடும் மூன்று வேளையும்சொந்தக் குருவை மறுதலித்தான்ஓடி ஒளியும் பேதுருவையும்தேடி அன்பாய் நோக்குகின்றார்…
-
Ertrukondarulumae deva ஏற்றுக்கொண்டருளுமே தேவா
ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போதேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம் சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கைதேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்’திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவேகுற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்முறைப்படி கேட்க நான் தெரியாத பாவிமுழுதும் மேசியாமேல் வைக்கிறேன் ஸ்வாமி மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமிமனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமிசிறுமைப்பட் டடியேன் கேட்கிறேன் ஸ்வாமிதேற்றிடும் புதுபெலன் ஊற்றிடும் ஸ்வாமி விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்தேவாவி…
-
Eraththathaal Jeyam இரத்தத்தால் ஜெயம்
இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம், இயேசுவே!அல்லேலூயா! அல்லேலூயா!இரத்தத்தால் ஜெயம்,இயேசுவே இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார் சாத்தனை!அல்லேலூயா!அல்லேலூயா!இயேசு ஜெயித்தார் சாத்தனை! நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம் சாத்தனை!அல்லேலூயா! அல்லேலூயா!நாமும் ஜெயிப்போம் சாத்தானை! Eraththathaal Jeyam Lyrics in English iraththaththaal jeyamiraththaththaal jeyamiraththaththaal jeyam, Yesuvae!allaelooyaa! allaelooyaa!iraththaththaal jeyam,Yesuvae Yesu jeyiththaarYesu jeyiththaarYesu jeyiththaar saaththanai!allaelooyaa!allaelooyaa!Yesu jeyiththaar saaththanai! naamum jeyippomnaamum jeyippomnaamum jeyippom saaththanai!allaelooyaa! allaelooyaa!naamum jeyippomsaaththaanai!
-
Eragasiyam Nalla Eragasiyam இரகசியம் நல்ல இரகசியம்
இரகசியம் நல்ல இரகசியம் (2)வாழ்வு வழங்கும் பரம இரகசியம்மேன்மையுள்ள இரகசியம்மனிதனாக தெய்வமே வந்தஇரகசியம் (2) ஆதிமுதல் இருப்பவர்அந்தம் வரை சேர்ப்பவர் (2)பாவியில் நீதியுள்ளவர்அவரே உலகின் இரட்சகர் (2) இந்த தேவ இரகசியம்நீயும் அறிந்தால் பாக்கியம்(2)மாந்தர் எவரும் அறிந்திட மந்தையினுள்ளே சேர்ந்திட Eragasiyam Nalla Eragasiyam Lyrics in English irakasiyam nalla irakasiyam (2)vaalvu valangum parama irakasiyammaenmaiyulla irakasiyammanithanaaka theyvamae vanthairakasiyam (2) aathimuthal iruppavarantham varai serppavar (2)paaviyil neethiyullavaravarae ulakin iratchakar (2)…
-
Er Sonnaal Poethum Seyvaen நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் சொன்னால் போதும் செய்வேன்நீர் காட்டும் வழியில் நடப்பேன்உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்என் அன்பு இயேசுவேஆராதனை இயேசுவுக்கே -4 கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலகாற்றையும் கடலையும் அதட்டியஉம் அற்புத வார்த்தைகள்எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவலஆராதனை இயேசுவுக்கே -4 பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்பாதைகாட்ட நேசர் உண்டு பயமே இல்லையேபார்வோன் சேனை தொடர்ந்து வந்துசூழ்ந்து கொண்டாலும்பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையேஆராதனை இயேசுவுக்கே -4 Er Sonnaal Poethum…
-
Eppozhuthum evvaelaiyum எப்பொழுதும் எவ்வேளையும்
எப்பொழுதும் எவ்வேளையும்நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடுஉம்மைப் பாடுவேன் சுகத்தோடு தடுக்கி விழுந்த யாவரையும்தாங்கி நடத்தும் தகப்பன் நீரேதாழ்த்தப்பட்ட அனைவரையும்தூக்கி நிறுத்தும் துணையாளரே நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர்அஞ்சி நடப்போர் விருப்பங்களைபூர்த்தி செய்யும் பரிசுத்தரே உணவுக்காக உயிரினங்கள்உம்மை நோக்கிப் பார்க்கின்றனஏற்ற வேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் இரக்கம் கிருபை உடையவரேகருணை அன்பு நிறைந்தவரேநன்மை செய்யும் நயாகனேநாவு அனைத்தும் உம்மைப் பாடுமே Eppozhuthum evvaelaiyum Lyrics in English eppoluthum evvaelaiyumnaan…