Category: Tamil Worship Songs Lyrics

  • Ethanai Nammai Ethanai Inbam எத்தனை நன்மை எத்தனை இன்பம்

    எத்தனை நன்மை எத்தனை இன்பம்
    சகோதரர்கள் ஒருமித்து
    வாசம் பண்ணும் போது

    1. அது ஆரோன் தலையில்
      ஊற்றப்பட்ட நறுமணம்
      முகத்திலிருந்து வழிந்தோடி
      உடையை நனைக்கும்
    2. சீயோன் மலையில் இறங்குகின்ற
      பனிக்கு ஒப்பாகும்
      இளைப்பாறுதல் சமாதானம்
      இங்கு உண்டாகும்
    3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு
      இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு
    4. இருவர்; மூவர் இயேசு நாமத்தில்
      கூடும் போதெல்லாம்
      அங்கு நான் இருப்பேனென்று
      இரட்சகர் சொன்னாரே

    Ethanai Nammai Ethanai Inbam Lyrics in English

    eththanai nanmai eththanai inpam
    sakothararkal orumiththu
    vaasam pannnum pothu

    1. athu aaron thalaiyil
      oottappatta narumanam
      mukaththilirunthu valinthoti
      utaiyai nanaikkum
    2. seeyon malaiyil irangukinta
      panikku oppaakum
      ilaippaaruthal samaathaanam
      ingu unndaakum
    3. inguthaan mutivillaatha jeevan unndu
      inguthaan ennaalum aaseer unndu
    4. iruvar; moovar Yesu naamaththil
      koodum pothellaam
      angu naan iruppaenentu
      iratchakar sonnaarae
  • Ethanai naaval thuthipen எத்தனை நாவால் துதிப்பேன்

    எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
    கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து

    நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
    நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்

    நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
    தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
    அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
    சம்பீரண சவரட்சணை செல்வம்

    பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
    பேதை பலவீனம் பாராதருள் கோனே
    சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
    தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ

    துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
    தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
    எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
    விண்ணவன் சேவையின் வீரமாய்ச் செல்லு


    Ethanai naaval thuthipen Lyrics in English

    eththanai naavaal thuthippaen enthan
    karththaa un karunnaiyaip paatip pukalnthu

    ninaikka ninaikka enthan nenjamellaam urukum
    ninnaich sol maalaiyil sootti makilum

    nampinoraallo arivaar enthan
    thampiraanae unthan kampeera kunam
    amparaa un anpin athisaya nadaththuthal
    sampeerana savaratchannai selvam

    piraarththanai kaetkum pemmaanae intha
    paethai palaveenam paaraatharul konae
    sarannentun sempaatha malarati sernthor
    thaavip pitiththuk kavalai theerththono

    thunnivaay en naenjae theeviramaay mikath
    tholuthu aanndavan seyal ninainthu
    ennnnil adangaathu iraivanin kirupai
    vinnnavan sevaiyin veeramaaych sellu

  • Ethanai Naatkal Sellum Yesuvin எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின்

    1. எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்
      அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்?

    ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே
    தேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம்

    1. சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலே
      தேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்?
    2. தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்ல
      தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்?
    3. கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும்
      ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்?
    4. உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில்
      மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?

    Ethanai Naatkal Sellum Yesuvin Lyrics in English

    1. eththanai naatkal sellum Yesuvin suvisesham
      aththanai naattavarum ariya eththanai naatkal sellum?

    aadukal aeraalam alainthu thirinthiduthae
    thaeduvor yaavarukkum en pelan thaaraalam

    1. saaththaanin sakthikalum perukidum naatkalilae
      thaevanin pillaikatkul orumanam entu varum?
    2. thaevaikal nirainthu nirka vaayppukal naluvich sella
      thaalmaiyaay ooliyarkal innaivathu entu varum?
    3. kopangal, seettangalum, poraamaiyum, pirivukalum
      ooliyar entu solvaar naduvinil entakalum?
    4. unnmaiyaam kothumaikal manniyaaka mann atiyil
      marainthidum naal varumaa? naam utaipadum naal varumaa?
  • Ethai Ninaiththum Nee Kalangathey எதை நினைத்தும் நீ கலங்காதே

    எதை நினைத்தும் நீ கலங்காதே
    மகனே யேகோவா தேவன் உன்னை
    நடத்திச் செல்வார் – 2

    1.இதுவரை உதவின எபிநேசர் உண்டு
    இனியும் உதவி செய்வார் – 2 (எதை)

    2.சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
    பூரண சுகம் தருவார்!

    3.புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
    உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை!

    4.பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
    அன்பிலே பயமில்லை!

    5.கர்த்தரை நினைத்து மகிழ்ந்து
    களிகூர்ந்தால் உனது விருப்பம் செய்வார்!

    6.வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
    உன் சார்பில் செயலாற்றுவார்!

    7.வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
    துணையால்

    எதையும் செய்திடுவாய்!


    Ethai Ninaiththum Nee Kalangathey Lyrics in English

    ethai ninaiththum nee kalangaathae
    makanae yaekovaa thaevan unnai
    nadaththich selvaar – 2

    1.ithuvarai uthavina epinaesar unndu
    iniyum uthavi seyvaar – 2 (ethai)

    2.sukam tharum theyvam yaekovaa raqppaa unndu
    poorana sukam tharuvaar!

    3.puthupelan atainthu sirakukalai viriththu
    uyara paranthiduvaay matinthu povathillai!

    4.poorana anpu payaththai purampae thallum
    anpilae payamillai!

    5.karththarai ninaiththu makilnthu
    kalikoornthaal unathu viruppam seyvaar!

    6.valikalilellaam avaraiyae nampiyiru
    un saarpil seyalaattuvaar!

    7.valuvoottum Yesukiristhuvin
    thunnaiyaal
    ethaiyum seythiduvaay!

  • Ethai Naan Tharuvaen Iraiva எதை நான் தருவேன் இறைவா

    எதை நான் தருவேன் இறைவா – உன்

    இதயத்தின் அன்பிற்கீடாக

    எதை நான் தருவேன் இறைவா

    குறை நான் செய்தேன் இறைவா – பாவக்

    குழியில் விழுந்தேன் இறைவா

    கறையாம் பாவத்தை நீக்கிடவே – நீ

    கல்வாரி மலையில் இறந்தாயோ

    பாவம் என்றொரு விஷத்தால் – நான்

    பாதகம் செய்தேன் இறைவா

    தேவனே உன் திருப்பாடுகளால் – என்னைத்

    தேற்றிடவோ நீ இறந்தாயோ


    Ethai Naan Tharuvaen Iraiva Lyrics in English

    ethai naan tharuvaen iraivaa – un

    ithayaththin anpirgeedaaka

    ethai naan tharuvaen iraivaa

    kurai naan seythaen iraivaa – paavak

    kuliyil vilunthaen iraivaa

    karaiyaam paavaththai neekkidavae – nee

    kalvaari malaiyil iranthaayo

    paavam entaொru vishaththaal – naan

    paathakam seythaen iraivaa

    thaevanae un thiruppaadukalaal – ennaith

    thaettidavo nee iranthaayo

  • Ethai Kurithum Kalakam Illappa எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா

    எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
    எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
    யார் மேலும் கசப்பு இல்லப்பா
    எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
    எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

    1. இதுவரை உதவி செய்தீர்
      இனிமேலும் உதவி செய்வீர்
    2. கவலைகள் பெருகும் போது…
      கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
    3. எப்போதும் உம் புகழ்தானே
      உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
    4. வலப்பக்கத்தில் இருப்பதனால்
      நான் அசைக்கப்படுவதில்லை
    5. என் சமூகம் முன் செல்லும்
      இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
    6. எனக்காய் யுத்தம் செய்தீர்
      யாவையும் செய்து முடிப்பீர்

    Ethai Kurithum Kalakam Illappa Lyrics in English

    ethaikkuriththum kalakkam illappaa
    ellaavattirkaakavum nanti solluvaen
    yaar maelum kasappu illappaa
    ellaarukkaakavum mantaduvaen
    ethaik kuriththum kalakkam illappaa

    1. ithuvarai uthavi seytheer
      inimaelum uthavi seyveer
    2. kavalaikal perukum pothu…
      karththar ennaith thaettukireer
    3. eppothum um pukalthaanae
      ummaiththaan niruththiyullaen
    4. valappakkaththil iruppathanaal
      naan asaikkappaduvathillai
    5. en samookam mun sellum
      ilaippaaruthal tharuvaen enteer
    6. enakkaay yuththam seytheer
      yaavaiyum seythu mutippeer
  • Esanae Um Sevaike ஈசனே உம் சேவைக்கே

    ஈசனே உம் சேவைக்கே எனை
    பூசையுடன் ஈந்தேனே (2) என்
    உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
    தைர்யம் தந்துமே நடத்திடும் (2)

    1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
      கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
      அன்னல் நீர் என்னோடிருந்தால்
      தின்னமாய் அவை தீர்ந்திடும் (2)
    2. என்னருகில் நீர் எந்த வேளையும்
      ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)
      சத்திய வழியில் சஞ்சரிக்கவே
      தத்தம் செய்தேன் என்னையே (2)
    3. மகிமையில் நான் உந்தன் வீட்டில்
      மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
      உமையல்லாதே இகத்திலும் நான்
      இமைப்பொழுதும் தனித்திரேன் (2)

    Esanae Um Sevaike Lyrics in English

    Esanae Um Sevaike
    eesanae um sevaikkae enai
    poosaiyudan eenthaenae (2) en
    uyir thanthennai aatkonndanae
    thairyam thanthumae nadaththidum (2)

    1. ennnamellaam idarkal payangal
      kannnni pola soolnthaalum (2)
      annal neer ennotirunthaal
      thinnamaay avai theernthidum (2)
    2. ennarukil neer entha vaelaiyum
      ontay iruppathaay unaravae (2)
      saththiya valiyil sanjarikkavae
      thaththam seythaen ennaiyae (2)
    3. makimaiyil naan unthan veettil
      makilnthu vaalvaen enteerae (2)
      umaiyallaathae ikaththilum naan
      imaippoluthum thaniththiraen (2)
  • Erusalaem En Aalayam எருசலேம் என் ஆலயம்

    1.எருசலேம் என் ஆலயம்,
    ஆசித்த வீடதே@
    நான் அதைக் கண்டு பாக்கியம்
    அடையவேண்டுமே.

    2.பொற்றளம் போட்ட வீதியில்
    எப்போதுலாவுவேன்?
    பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
    எப்போது பணிவேன்?

    3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
    நிற்கும் அம்மோட்சத்தார்
    கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
    ஓய்வின்றிப் பாடுவார்.

    4.நானும் அங்குள்ள கூட்டத்தில்
    சேர்ந்தும்மைக் காணவே
    வாஞ்சித்து, லோக துன்பத்தில்
    களிப்பேன், இயேசுவே.

    5.எருசலேம் என் ஆலயம்,
    நான் உன்னில் வாழுவேன்@
    என் ஆவல், என் அடைக்கலம்,
    எப்போது சேருவேன்?

    1.Jerusalem, my happy home,
    Name ever dear to me,
    When shall my labors have an end?
    Thy joys when shall I see?

    2.When shall these eyes thy heav’n-built walls
    And pearly gates behold,
    Thy bulwarks with salvation strong,
    And streets of shining gold?

    3.Oh, when, thou city of my God,
    Shall I thy courts ascend
    Where evermore the angels sing,
    Where Sabbaths have no end?

    4.Apostles, martyrs, prophets, there
    Around my Savior stand;
    And soon my friends in Christ below
    Will join the glorious band.

    5.Jerusalem, my happy home,
    When shall I come to thee?
    When shall my labors have an end?
    Thy joys when shall I see?


    Erusalaem En Aalayam, Lyrics in English

    1.erusalaem en aalayam,
    aasiththa veedathae@
    naan athaik kanndu paakkiyam
    ataiyavaenndumae.

    2.pottalam potta veethiyil
    eppothulaavuvaen?
    palingaayth thontum sthalaththil
    eppothu pannivaen?

    3.ennaalum koottam koottamaay
    nirkum ammotchaththaar
    karththaavaip pottik kalippaay
    oyvintip paaduvaar.

    4.naanum angulla koottaththil
    sernthummaik kaanavae
    vaanjiththu, loka thunpaththil
    kalippaen, Yesuvae.

    5.erusalaem en aalayam,
    naan unnil vaaluvaen@
    en aaval, en ataikkalam,
    eppothu seruvaen?

    1.Jerusalem, my happy home,
    Name ever dear to me,
    When shall my labors have an end?
    Thy joys when shall I see?

    2.When shall these eyes thy heav’n-built walls
    And pearly gates behold,
    Thy bulwarks with salvation strong,
    And streets of shining gold?

    3.Oh, when, thou city of my God,
    Shall I thy courts ascend
    Where evermore the angels sing,
    Where Sabbaths have no end?

    4.Apostles, martyrs, prophets, there
    Around my Savior stand;
    And soon my friends in Christ below
    Will join the glorious band.

    5.Jerusalem, my happy home,
    When shall I come to thee?
    When shall my labors have an end?
    Thy joys when shall I see?

  • Erukintaar thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

    ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
    களைப்போடே என்
    இயேசு குருசை சுமந்தே
    என்நேசர் கொல்கொதா
    மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

    கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
    சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
    அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
    ஆண்டவரை அனுப்புகிறான்

    மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
    நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை
    இரத்தம் நீரும் ஓடி வருதே
    இரட்சகரை நோக்கியே பார்

    இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
    சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
    நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
    நேசித்து வா குருசெடுத்தே

    சேவல் கூவிடும் மூன்று வேளையும்
    சொந்தக் குருவை மறுதலித்தான்
    ஓடி ஒளியும் பேதுருவையும்
    தேடி அன்பாய் நோக்குகின்றார்

    பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
    பின்பற்றி வா சிலுவை வரை
    காடியை போல கசந்திருக்கும்
    கஷ்டங்களை அவரிடம் சொல்

    செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
    சொந்தத் தாயின் அன்பதுவே
    எருசலமே ! எருசலமே
    என்றழுதார் கண் கலங்க


    Erukintaar thalladi thavaznthu Lyrics in English

    aerukintar thallaati thavalnthu
    kalaippotae en
    Yesu kurusai sumanthae
    ennaesar kolkothaa
    malaiyin mael nadanthae aerukintar

    kannaththil avan ongi araiya
    sinnap pillai pol aengi nintar
    anthap pilaaththum kaiyaik kaluvi
    aanndavarai anuppukiraan

    minjum pelaththaal eetti eduththae
    nenjaip pilanthaan aa kodumai
    iraththam neerum oti varuthae
    iratchakarai Nnokkiyae paar

    inthap paadukal unthan vaalvukkaay
    sonthap paduththi aettuk konndaar
    naesikkintayo Yesu naatharai
    naesiththu vaa kuruseduththae

    seval koovidum moontu vaelaiyum
    sonthak kuruvai maruthaliththaan
    oti oliyum paethuruvaiyum
    thaeti anpaay Nnokkukintar

    pinnae nadantha anpin seeshan pol
    pinpatti vaa siluvai varai
    kaatiyai pola kasanthirukkum
    kashdangalai avaridam sol

    settaைkalin geel serththannaiththidum
    sonthath thaayin anpathuvae
    erusalamae ! erusalamae
    entaluthaar kann kalanga

  • Ertrukondarulumae deva ஏற்றுக்கொண்டருளுமே தேவா

    ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ
    தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்

    சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்
    சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கை
    தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்’
    திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி

    குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே
    குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்
    முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி
    முழுதும் மேசியாமேல் வைக்கிறேன் ஸ்வாமி

    மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி
    மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி
    சிறுமைப்பட் டடியேன் கேட்கிறேன் ஸ்வாமி
    தேற்றிடும் புதுபெலன் ஊற்றிடும் ஸ்வாமி

    விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்
    வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்
    சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்
    தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்


    Ertrukondarulumae deva Lyrics in English

    aettukkonndarulumae thaevaa ippo
    thaelaiyaen jepaththai Yesuvin moolam

    saattina aathi aayaththa jepamum
    saanthamaay jepiththa paava arikkai
    thaettik konndarulum mannippin maruvum’
    thivviya paathaththil vaikkiraen svaami

    kuraivunndu ithilae arumaip pithaavae
    kuttam manniththidum yaesuvin moolam
    muraippati kaetka naan theriyaatha paavi
    muluthum maesiyaamael vaikkiraen svaami

    maruroopa aavi vaenndumen svaami
    manamellaam puthithaakkidum svaami
    sirumaippat datiyaen kaetkiraen svaami
    thaettidum puthupelan oottidum svaami

    visuvaasam peruki nilaiththidach seyyum
    velippadum maraiporul palappadach seyyum
    sisuvaippol marupati piranthidach seyyum
    thaevaavi ennulan thangidach seyyum