Category: Tamil Worship Songs Lyrics

  • Eppozhuthu um sannithiyil எப்பொழுது உம் சந்நிதியில்

    எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல்என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலேநிச்சயமாய் உம்முகம் காண்பேன்தாகமாய் இருக்கின்றேன்அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே காலைதோறும் உம்பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவுபகல் உம் துதிப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது Eppozhuthu um sannithiyil Lyrics in English eppoluthu um sannithiyil vanthu nirpaenthaakamaayirukkinten…

  • Eppothum Yesu Naatha எப்போதும், இயேசு நாதா

    எப்போதும், இயேசு நாதாஉம்மைப் பின்பற்றுவேன்என்றே தீர்மானமாகநான் வாக்கு கொடுத்தேன்நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்அப்போது அஞ்சிடேன்முன்சென்று பாதை காட்டும்நான் வழி தவறேன் பூலோக இன்பம், செல்வம்வீண் ஆசாபாசத்தால்என் ஆத்மா மயங்காமல்தெய்வீக பலத்தால் நீர்துணை நின்று தாங்கும்என் அருள் நாயகாமா வல்ல ரட்சகா ஆங்காரம் சுய சித்தம்தகாத சிந்தையால் மா கலக்கம்உண்டாகி நான் தடுமாறினால்நீர் பேசும் அருள்நாதாகொந்தளிப்படங்கும்உம் நேச சத்தம் கேட்டுஎன் ஆவி மகிழும் பின்பற்றினால் விண் வீட்டில்பேரின்பம் பெறுவீர்என்றே உம் சீஷர் நோக்கிநீர் வாக்கு அளித்தீர்அவ்வருள் வாக்கை நம்பிஇவ்வேழை…

  • Eppothum en munne எப்போதும் என் முன்னே

    எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்என் மேய்ப்பர் நீர்தானையாகுறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரேஎப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா உம் இல்லம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம்பேரின்பம் நீர்தானையாநிரந்தர பேரின்பமே -என் நேசரே என் இதயம் மகிழ்கின்றதுஉடலும் இளைப்பாறுதுஎனைக் காக்கும் தகப்பன் நீரேபரம்பரைச் சொத்தும் நீரே என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானையாஎனக்குள்ளே வாழ்கின்றீர்அசைவுற விடமாட்டீர் கல்வாரி எனக்காககாயங்கள் எனக்காகதிரு இரத்தம் எனக்காகசிந்தியே ஜீவன் தந்தீர் Eppothum en munne Lyrics in English eppothum en munnaeummaiththaan…

  • Eppo Kaanpeno எப்போ காண்பேனோ

    எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோஎது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர்என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை தூதர்கள் கூடிச் சோபனம் பாடிநாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வுபாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும்இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும் உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதேபலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன் கைகளில் எடுத்தென் கண்ணீரைத்…

  • Eppadipa nantri soluvaen எப்படிப்பா நன்றி சொல்லுவேன்

    எப்படிப்பா நன்றி சொல்லுவேன்நீர் செய்த நன்மை எண்ணியேநன்றியையா இயேசையா தடுமாறும் போது நீர் தாங்கினீரையாதவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரேகுறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீர் சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரேபெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே Eppadipa nantri soluvaen Lyrics in English eppatippaa nanti solluvaenneer seytha nanmai ennnniyaenantiyaiyaa iyaesaiyaa thadumaarum pothu neer thaangineeraiyaathaviththu ninta pothu neer uthavi…

  • Eppadi Naan Paaduven எப்படி நான் பாடுவேன்

    எப்படி நான் பாடுவேன்என்ன சொல்லி நான் துதிப்பேன் (2) 1.இரத்தம் சிந்தி மீட்டவரேஇரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா 2.அபிஷேகித்து அணைப்பவரேஆறுதல் நாயகனே (2) – ஐயா 3.உந்தன் பாதம் அமர்ந்திருந்துஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா 4.என்னை விட்டு எடுபடாதநல்ல பங்கு நீர்தானய்யா (2) – ஐயா 5.வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா Eppadi Naan Paaduven Lyrics in English eppati naan paaduvaenenna solli naan thuthippaen (2) 1.iraththam…

  • Enthanai Naavalpaaduven எத்தனை நாவால் பாடுவேன்

    எத்தனை நாவால் பாடுவேன்என் மீட்பர் துதியை!என் ஆண்டவர் என் ராஜனின்மேன்மை மகிமையை! பாவிக்கு உந்தன் நாமமோஆரோக்கியம் ஜீவனாம்!பயமோ துக்க துன்பமோஓட்டும் இன்கீதமாம். உமது சத்தம் கேட்குங்கால்மரித்தோர் ஜீவிப்பார்;புலம்பல் நீங்கும் பூரிப்பால்,நிர்ப்பாக்கியர் நம்புவார். ஊமையோர், செவிடோர்களும்அந்தகர், ஊனரும்,உம் மீட்பர்! போற்றும்! கேட்டிடும்!நோக்கும்! குதித்திடும்! என் ஆண்டவா, என் தெய்வமே,பூலோகம் எங்கணும்பிரஸ்தாபிக்க உம் நாமமேபேர் அருள் ஈந்திடும். Enthanai Naavalpaaduven Lyrics in English eththanai naavaal paaduvaenen meetpar thuthiyai!en aanndavar en raajaninmaenmai makimaiyai! paavikku unthan…

  • Enthan yesuvin anbathaiye எந்தன் இயேசுவின் அன்பதையே

    எந்தன் இயேசுவின் அன்பதையேஎண்ணும் வேளையில் ஆனந்தமே கடந்த நாட்களில் கைவிடாமலேகண்ணின் மணிபோல காத்ததினால்மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனேமன்னன் கிறிஸ்தேசுவையே அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்அன்பின் மொழியால் பேசினாரேபுது ஜீவனும் நிறைவாய் அளித்ததினாலேபுண்ணியனைப் போற்றிடுவேன் வறுமை வியாதியின் வலிய தோல்வியும்வந்த வேளையில் தாங்கினாரேஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும்ஜெயத்துடன் பாடிடுவேன் நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரைஇழந்த வரங்களும் ஈந்ததினால்அவர் சேவையை புரிந்து கனம் மகிமைஅவருக்கே செலுத்திடுவேன் நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலேநீதி சூரியன் தோன்றிடுவார்மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன்மட்டற்ற பேரின்பமுடன் Enthan…

  • Enthan yesuve unthan எந்தன் இயேசுவே உந்தன்

    எந்தன் இயேசுவே உந்தன் நேசமேஎந்தன் உள்ளம் உருகிடுதேநல்ல பங்கினை நான் அடைந்தேன்திருப்பாதம் வல்ல பராபரனே சரணம் அந்த மாது கண்களின் நீரைஅன்பரே உம் பாதம் ஊற்றினாளேஎன் இதயமே தைலக்குப்பியேஎன்னை நொறுக்கி ஒப்படைத்தேன் நன்றி என்றும் நான் மறவேனேநம்பிக்கை கன்மலை என் இறைவாஎந்தன் துணை நீர் என்னை அறிவீர்எந்தன் பாரம் தாங்கிடுவீர் கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்இந்த உதவி என்றும் மறவேன்இன்ப துதிகள் ஏறெடுப்பேன் எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்ஏதுமில்லை இந்தப் பாரினிலேஉந்தனுடனே என்னை அறைந்தேன்உந்தன் குருசில் பங்கடைந்தேன்…

  • Enthan Yesu Kai Vidamattar எந்தன் இயேசு கைவிடமாட்டார்

    எந்தன் இயேசு கைவிடமாட்டார்என்னை மறந்திட மாட்டார்அல்லேலூயா – 8 நிந்தனை போராட்டத்தில்நேசர் எனைத் தாங்கினார்சோதனை வந்த போதெல்லாம்தப்பிச் செல்ல வழி காட்டினார் கடந்ததை மறக்கின்றேன்கண்முன்னால் என் இயேசுதான்காத்திருந்து பெலன் அடைந்துகழுகைப் போல் எழும்பிடுவேன் சீக்கிரம் வரப்போகின்றநேசருக்காய் காத்திருப்பேன்எரியும் விளக்கேந்தியேஇயேசுவின் பின் செல்லுவேன் ஆயிரம் துன்பம் வந்தாலும்அச்சம் எனக்கில்லையேஅரணும் கோட்டையும் அவர்அத்தனையும் தகர்த்திடுவாரே Enthan Yesu Kai Vidamattar Lyrics in English enthan Yesu kaividamaattarennai maranthida maattarallaelooyaa – 8 ninthanai poraattaththilnaesar enaith thaanginaarsothanai…