Category: Tamil Worship Songs Lyrics

  • Eraththathaal Jeyam இரத்தத்தால் ஜெயம்

    இரத்தத்தால் ஜெயம்
    இரத்தத்தால் ஜெயம்
    இரத்தத்தால் ஜெயம், இயேசுவே!
    அல்லேலூயா! அல்லேலூயா!
    இரத்தத்தால் ஜெயம்,
    இயேசுவே

    1. இயேசு ஜெயித்தார்
      இயேசு ஜெயித்தார்
      இயேசு ஜெயித்தார் சாத்தனை!
      அல்லேலூயா!
      அல்லேலூயா!
      இயேசு ஜெயித்தார் சாத்தனை!
    2. நாமும் ஜெயிப்போம்
      நாமும் ஜெயிப்போம்
      நாமும் ஜெயிப்போம் சாத்தனை!
      அல்லேலூயா! அல்லேலூயா!
      நாமும் ஜெயிப்போம்

    சாத்தானை!


    Eraththathaal Jeyam Lyrics in English

    iraththaththaal jeyam
    iraththaththaal jeyam
    iraththaththaal jeyam, Yesuvae!
    allaelooyaa! allaelooyaa!
    iraththaththaal jeyam,
    Yesuvae

    1. Yesu jeyiththaar
      Yesu jeyiththaar
      Yesu jeyiththaar saaththanai!
      allaelooyaa!
      allaelooyaa!
      Yesu jeyiththaar saaththanai!
    2. naamum jeyippom
      naamum jeyippom
      naamum jeyippom saaththanai!
      allaelooyaa! allaelooyaa!
      naamum jeyippom
      saaththaanai!
  • Eragasiyam Nalla Eragasiyam இரகசியம் நல்ல இரகசியம்

    இரகசியம் நல்ல இரகசியம் (2)
    வாழ்வு வழங்கும் பரம இரகசியம்
    மேன்மையுள்ள இரகசியம்
    மனிதனாக தெய்வமே வந்த
    இரகசியம் (2)

    1. ஆதிமுதல் இருப்பவர்
      அந்தம் வரை சேர்ப்பவர் (2)
      பாவியில் நீதியுள்ளவர்
      அவரே உலகின் இரட்சகர் (2)
    2. இந்த தேவ இரகசியம்
      நீயும் அறிந்தால் பாக்கியம்
      (2)
      மாந்தர் எவரும் அறிந்திட

    மந்தையினுள்ளே சேர்ந்திட


    Eragasiyam Nalla Eragasiyam Lyrics in English

    irakasiyam nalla irakasiyam (2)
    vaalvu valangum parama irakasiyam
    maenmaiyulla irakasiyam
    manithanaaka theyvamae vantha
    irakasiyam (2)

    1. aathimuthal iruppavar
      antham varai serppavar (2)
      paaviyil neethiyullavar
      avarae ulakin iratchakar (2)
    2. intha thaeva irakasiyam
      neeyum arinthaal paakkiyam
      (2)
      maanthar evarum arinthida
      manthaiyinullae sernthida
  • Er Sonnaal Poethum Seyvaen நீர் சொன்னால் போதும் செய்வேன்

    நீர் சொன்னால் போதும் செய்வேன்
    நீர் காட்டும் வழியில் நடப்பேன்
    உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
    என் அன்பு இயேசுவே
    ஆராதனை இயேசுவுக்கே -4

    கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
    எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவல
    காற்றையும் கடலையும் அதட்டிய
    உம் அற்புத வார்த்தைகள்
    எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவல
    ஆராதனை இயேசுவுக்கே -4

    பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
    பாதைகாட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
    பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
    சூழ்ந்து கொண்டாலும்
    பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
    ஆராதனை இயேசுவுக்கே -4


    Er Sonnaal Poethum Seyvaen Lyrics in English

    neer sonnaal pothum seyvaen
    neer kaattum valiyil nadappaen
    um paatham onte pitippaen
    en anpu Yesuvae
    aaraathanai Yesuvukkae -4

    kadalin meethu nadanthitta um arputha paathangal
    enakku munnae selvathaal enakkilla kavala
    kaattaைyum kadalaiyum athattiya
    um arputha vaarththaikal
    enthan thunnaiyaay nirpathaal enakkaethu kavala
    aaraathanai Yesuvukkae -4

    paathaiyellaam anthakaaram soolnthu konndaalum
    paathaikaatta naesar unndu payamae illaiyae
    paarvon senai thodarnthu vanthu
    soolnthu konndaalum
    paathukaakka karththar unndu payamae illaiyae
    aaraathanai Yesuvukkae -4

  • Eppozhuthum evvaelaiyum எப்பொழுதும் எவ்வேளையும்

    எப்பொழுதும் எவ்வேளையும்
    நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
    இரவு பகல் எந்நேரமும்
    உம் திருநாமம் உயர்த்திடுவேன்

    உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு
    உம்மைப் பாடுவேன் சுகத்தோடு

    தடுக்கி விழுந்த யாவரையும்
    தாங்கி நடத்தும் தகப்பன் நீரே
    தாழ்த்தப்பட்ட அனைவரையும்
    தூக்கி நிறுத்தும் துணையாளரே

    நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்
    தகப்பன் அருகில் இருக்கின்றீர்
    அஞ்சி நடப்போர் விருப்பங்களை
    பூர்த்தி செய்யும் பரிசுத்தரே

    உணவுக்காக உயிரினங்கள்
    உம்மை நோக்கிப் பார்க்கின்றன
    ஏற்ற வேளையில் உணவளித்து
    ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்

    இரக்கம் கிருபை உடையவரே
    கருணை அன்பு நிறைந்தவரே
    நன்மை செய்யும் நயாகனே
    நாவு அனைத்தும் உம்மைப் பாடுமே


    Eppozhuthum evvaelaiyum Lyrics in English

    eppoluthum evvaelaiyum
    naan sthoththarippaen sthoththarippaen
    iravu pakal ennaeramum
    um thirunaamam uyarththiduvaen

    ummaip pukalvaen pelaththodu
    ummaip paaduvaen sukaththodu

    thadukki viluntha yaavaraiyum
    thaangi nadaththum thakappan neerae
    thaalththappatta anaivaraiyum
    thookki niruththum thunnaiyaalarae

    Nnokkik kooppidum anaivarukkum
    thakappan arukil irukkinteer
    anji nadappor viruppangalai
    poorththi seyyum parisuththarae

    unavukkaaka uyirinangal
    ummai Nnokkip paarkkintana
    aetta vaelaiyil unavaliththu
    aekkamellaam niraivaettuveer

    irakkam kirupai utaiyavarae
    karunnai anpu nirainthavarae
    nanmai seyyum nayaakanae
    naavu anaiththum ummaip paadumae

  • Eppozhuthu um sannithiyil எப்பொழுது உம் சந்நிதியில்

    எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
    தாகமாயிருக்கின்றேன்

    ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்
    அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்

    தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல்
    என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது

    இரட்சகரே உம் வருகையிலே
    நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
    தாகமாய் இருக்கின்றேன்
    அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது

    ஆத்துமாவே நீ கலங்குவதேன்
    சோர்ந்து போவது ஏன்
    கர்த்தரையே நம்பியிரு
    அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே

    காலைதோறும் உம்பேரன்பைக்
    கட்டளையிடுகிறீர்
    இரவுபகல் உம் துதிப்பாடல்
    என் நாவில் ஒலிக்கிறது


    Eppozhuthu um sannithiyil Lyrics in English

    eppoluthu um sannithiyil vanthu nirpaen
    thaakamaayirukkinten

    jeevanulla thaevanmaelae thaakamaayirukkinten
    athikamaay thuthikkinten thaakamaayirukkinten

    thannnneerukkaay maanaanathu thaakam kolvathupol
    en aanmaa ummaiththaanae thaetith thavikkirathu

    iratchakarae um varukaiyilae
    nichchayamaay ummukam kaannpaen
    thaakamaay irukkinten
    athikamaay thuthikkinten – eppoluthu

    aaththumaavae nee kalanguvathaen
    sornthu povathu aen
    karththaraiyae nampiyiru
    avar seyalkal ninaiththuth thuthi – iratchakarae

    kaalaithorum umpaeranpaik
    kattalaiyidukireer
    iravupakal um thuthippaadal
    en naavil olikkirathu

  • Eppothum Yesu Naatha எப்போதும், இயேசு நாதா

    எப்போதும், இயேசு நாதா
    உம்மைப் பின்பற்றுவேன்
    என்றே தீர்மானமாக
    நான் வாக்கு கொடுத்தேன்
    நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
    அப்போது அஞ்சிடேன்
    முன்சென்று பாதை காட்டும்
    நான் வழி தவறேன்

    1. பூலோக இன்பம், செல்வம்
      வீண் ஆசாபாசத்தால்
      என் ஆத்மா மயங்காமல்
      தெய்வீக பலத்தால் நீர்
      துணை நின்று தாங்கும்
      என் அருள் நாயகா
      மா வல்ல ரட்சகா
    2. ஆங்காரம் சுய சித்தம்
      தகாத சிந்தையால் மா கலக்கம்
      உண்டாகி நான் தடுமாறினால்
      நீர் பேசும் அருள்நாதா
      கொந்தளிப்படங்கும்
      உம் நேச சத்தம் கேட்டு
      என் ஆவி மகிழும்
    3. பின்பற்றினால் விண் வீட்டில்
      பேரின்பம் பெறுவீர்
      என்றே உம் சீஷர் நோக்கி
      நீர் வாக்கு அளித்தீர்
      அவ்வருள் வாக்கை நம்பி
      இவ்வேழை அடியேன்
      இதோ பின்செல்வேன்
      என்று பிரதிக்னை

    பண்ணினேன்!


    Eppothum Yesu Naatha Lyrics in English

    eppothum, Yesu naathaa
    ummaip pinpattuvaen
    ente theermaanamaaka
    naan vaakku koduththaen
    neer ennaith thaangik kaappeer
    appothu anjitaen
    munsentu paathai kaattum
    naan vali thavaraen

    1. pooloka inpam, selvam
      veenn aasaapaasaththaal
      en aathmaa mayangaamal
      theyveeka palaththaal neer
      thunnai nintu thaangum
      en arul naayakaa
      maa valla ratchakaa
    2. aangaaram suya siththam
      thakaatha sinthaiyaal maa kalakkam
      unndaaki naan thadumaarinaal
      neer paesum arulnaathaa
      konthalippadangum
      um naesa saththam kaettu
      en aavi makilum
    3. pinpattinaal vinn veettil
      paerinpam peruveer
      ente um seeshar Nnokki
      neer vaakku aliththeer
      avvarul vaakkai nampi
      ivvaelai atiyaen
      itho pinselvaen
      entu pirathiknai
      pannnninaen!
  • Eppothum en munne எப்போதும் என் முன்னே

    எப்போதும் என் முன்னே
    உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
    என் மேய்ப்பர் நீர்தானையா
    குறை ஒன்றும் எனக்கில்லையே

    என் நேசரே என் மேய்ப்பரே
    எப்போதும் நீர்தானையா
    என் முன்னே நீர்தானையா

    உம் இல்லம் ஆனந்தம்
    பரிபூரண ஆனந்தம்
    பேரின்பம் நீர்தானையா
    நிரந்தர பேரின்பமே -என் நேசரே

    என் இதயம் மகிழ்கின்றது
    உடலும் இளைப்பாறுது
    எனைக் காக்கும் தகப்பன் நீரே
    பரம்பரைச் சொத்தும் நீரே

    என் செல்வம் என் தாகம்
    எல்லாமே நீர்தானையா
    எனக்குள்ளே வாழ்கின்றீர்
    அசைவுற விடமாட்டீர்

    கல்வாரி எனக்காக
    காயங்கள் எனக்காக
    திரு இரத்தம் எனக்காக
    சிந்தியே ஜீவன் தந்தீர்


    Eppothum en munne Lyrics in English

    eppothum en munnae
    ummaiththaan niruththiyullaen
    en maeyppar neerthaanaiyaa
    kurai ontum enakkillaiyae

    en naesarae en maeypparae
    eppothum neerthaanaiyaa
    en munnae neerthaanaiyaa

    um illam aanantham
    paripoorana aanantham
    paerinpam neerthaanaiyaa
    niranthara paerinpamae -en naesarae

    en ithayam makilkintathu
    udalum ilaippaaruthu
    enaik kaakkum thakappan neerae
    paramparaich soththum neerae

    en selvam en thaakam
    ellaamae neerthaanaiyaa
    enakkullae vaalkinteer
    asaivura vidamaattir

    kalvaari enakkaaka
    kaayangal enakkaaka
    thiru iraththam enakkaaka
    sinthiyae jeevan thantheer

  • Eppo Kaanpeno எப்போ காண்பேனோ

    எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ
    எது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ

    என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர்
    என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை

    தூதர்கள் கூடிச் சோபனம் பாடி
    நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை

    ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வு
    பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே

    துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும்
    இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும்

    உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதே
    பலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன்

    கைகளில் எடுத்தென் கண்ணீரைத் துடைப்பார்
    ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன்


    Eppo Kaanpeno Lyrics in English

    eppo kaannpaeno eppo servaeno
    ethu en seeyono athinnam eththanai tholaiyo

    en yaesunaathar en aaththuma meetpar
    en ratchakaraakiya yaesukiristhu irukkira idaththai

    thootharkal kootich sopanam paati
    naathan kiristhuvaip pottum paramanal vaalvai

    jeeva kireedam thivviya vaalvu
    paavi enakkup parisuththavaankalin pangumunndaamae

    thunpangal maarum sukam vanthu serum
    inpak kiristhuvinidaththil sernthaal en manam aarum

    ulakaththin kavalai ontum seyyaathae
    palavithath thollai iraathu angae paakkiyam kolvaen

    kaikalil eduththen kannnneeraith thutaippaar
    aiyan kiristhumael kavipaati naan aanantham kolvaen

  • Eppadipa nantri soluvaen எப்படிப்பா நன்றி சொல்லுவேன்

    எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
    நீர் செய்த நன்மை எண்ணியே
    நன்றியையா இயேசையா

    தடுமாறும் போது நீர் தாங்கினீரையா
    தவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே

    கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரே
    குறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீர்

    சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரே
    பெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே


    Eppadipa nantri soluvaen Lyrics in English

    eppatippaa nanti solluvaen
    neer seytha nanmai ennnniyae
    nantiyaiyaa iyaesaiyaa

    thadumaarum pothu neer thaangineeraiyaa
    thaviththu ninta pothu neer uthavi seytheerae

    kooppitta pothu neer pathil thantheerae
    kuraivupatta pothu neer niraivaakkineer

    sornthu pona naeram neer pelan thantheerae
    pelaveena naeram neer sukam thantheerae

  • Eppadi Naan Paaduven எப்படி நான் பாடுவேன்

    எப்படி நான் பாடுவேன்
    என்ன சொல்லி நான் துதிப்பேன் (2)

    1.இரத்தம் சிந்தி மீட்டவரே
    இரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா

    2.அபிஷேகித்து அணைப்பவரே
    ஆறுதல் நாயகனே (2) – ஐயா

    3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து
    ஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா

    4.என்னை விட்டு எடுபடாத
    நல்ல பங்கு நீர்தானய்யா (2) – ஐயா

    5.வருகையில் எடுத்துக் கொள்வீர்

    கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா


    Eppadi Naan Paaduven Lyrics in English

    eppati naan paaduvaen
    enna solli naan thuthippaen (2)

    1.iraththam sinthi meettavarae
    irakkam nirainthavarae (2)- aiyaa

    2.apishaekiththu annaippavarae
    aaruthal naayakanae (2) – aiyaa

    3.unthan paatham amarnthirunthu
    oyaamal muththam seykiraen (2)-aiyaa

    4.ennai vittu edupadaatha
    nalla pangu neerthaanayyaa (2) – aiyaa

    5.varukaiyil eduththuk kolveer
    koodavae vaiththuk kolveer (2)- aiyaa