Category: Tamil Worship Songs Lyrics

  • Enthanai Naavalpaaduven எத்தனை நாவால் பாடுவேன்

    1. எத்தனை நாவால் பாடுவேன்
      என் மீட்பர் துதியை!
      என் ஆண்டவர் என் ராஜனின்
      மேன்மை மகிமையை!
    2. பாவிக்கு உந்தன் நாமமோ
      ஆரோக்கியம் ஜீவனாம்!
      பயமோ துக்க துன்பமோ
      ஓட்டும் இன்கீதமாம்.
    3. உமது சத்தம் கேட்குங்கால்
      மரித்தோர் ஜீவிப்பார்;
      புலம்பல் நீங்கும் பூரிப்பால்,
      நிர்ப்பாக்கியர் நம்புவார்.
    4. ஊமையோர், செவிடோர்களும்
      அந்தகர், ஊனரும்,
      உம் மீட்பர்! போற்றும்! கேட்டிடும்!
      நோக்கும்! குதித்திடும்!
    5. என் ஆண்டவா, என் தெய்வமே,
      பூலோகம் எங்கணும்
      பிரஸ்தாபிக்க உம் நாமமே
      பேர் அருள் ஈந்திடும்.

    Enthanai Naavalpaaduven Lyrics in English

    1. eththanai naavaal paaduvaen
      en meetpar thuthiyai!
      en aanndavar en raajanin
      maenmai makimaiyai!
    2. paavikku unthan naamamo
      aarokkiyam jeevanaam!
      payamo thukka thunpamo
      ottum ingeethamaam.
    3. umathu saththam kaetkungaal
      mariththor jeevippaar;
      pulampal neengum poorippaal,
      nirppaakkiyar nampuvaar.
    4. oomaiyor, sevitoorkalum
      anthakar, oonarum,
      um meetpar! pottum! kaetdidum!
      Nnokkum! kuthiththidum!
    5. en aanndavaa, en theyvamae,
      poolokam enganum
      pirasthaapikka um naamamae
      paer arul eenthidum.
  • Enthan yesuvin anbathaiye எந்தன் இயேசுவின் அன்பதையே

    எந்தன் இயேசுவின் அன்பதையே
    எண்ணும் வேளையில் ஆனந்தமே

    கடந்த நாட்களில் கைவிடாமலே
    கண்ணின் மணிபோல காத்ததினால்
    மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனே
    மன்னன் கிறிஸ்தேசுவையே

    அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்
    அன்பின் மொழியால் பேசினாரே
    புது ஜீவனும் நிறைவாய் அளித்ததினாலே
    புண்ணியனைப் போற்றிடுவேன்

    வறுமை வியாதியின் வலிய தோல்வியும்
    வந்த வேளையில் தாங்கினாரே
    ஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும்
    ஜெயத்துடன் பாடிடுவேன்

    நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரை
    இழந்த வரங்களும் ஈந்ததினால்
    அவர் சேவையை புரிந்து கனம் மகிமை
    அவருக்கே செலுத்திடுவேன்

    நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலே
    நீதி சூரியன் தோன்றிடுவார்
    மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன்
    மட்டற்ற பேரின்பமுடன்


    Enthan yesuvin anbathaiye Lyrics in English

    enthan Yesuvin anpathaiyae
    ennnum vaelaiyil aananthamae

    kadantha naatkalil kaividaamalae
    kannnnin mannipola kaaththathinaal
    manappoorvamaay thuthippaen makilvudanae
    mannan kiristhaesuvaiyae

    alaiththa paathaiyil thalarntha vaelaiyil
    anpin moliyaal paesinaarae
    puthu jeevanum niraivaay aliththathinaalae
    punnnniyanaip pottiduvaen

    varumai viyaathiyin valiya tholviyum
    vantha vaelaiyil thaanginaarae
    jeya geethamae thinamum evvaelaiyilum
    jeyaththudan paadiduvaen

    nekilntha karangalai uyirththu ithuvarai
    ilantha varangalum eenthathinaal
    avar sevaiyai purinthu kanam makimai
    avarukkae seluththiduvaen

    niraintha jothiyaay thirantha vaanilae
    neethi sooriyan thontiduvaar
    matru roopamae atainthae paranthiduvaen
    mattatta paerinpamudan

  • Enthan yesuve unthan எந்தன் இயேசுவே உந்தன்

    எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
    எந்தன் உள்ளம் உருகிடுதே
    நல்ல பங்கினை நான் அடைந்தேன்
    திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்

    அந்த மாது கண்களின் நீரை
    அன்பரே உம் பாதம் ஊற்றினாளே
    என் இதயமே தைலக்குப்பியே
    என்னை நொறுக்கி ஒப்படைத்தேன்

    நன்றி என்றும் நான் மறவேனே
    நம்பிக்கை கன்மலை என் இறைவா
    எந்தன் துணை நீர் என்னை அறிவீர்
    எந்தன் பாரம் தாங்கிடுவீர்

    கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்
    கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்
    இந்த உதவி என்றும் மறவேன்
    இன்ப துதிகள் ஏறெடுப்பேன்

    எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்
    ஏதுமில்லை இந்தப் பாரினிலே
    உந்தனுடனே என்னை அறைந்தேன்
    உந்தன் குருசில் பங்கடைந்தேன்

    இலக்கை நோக்கி ஓடுகின்றேனே
    இலாபமும் நஷ்டமென்றெண்ணுகின்றேன்
    ஒன்றே மனதில் உண்டு நினைவில்
    சென்றே பரனைக் கண்டிடுவேன்


    Enthan yesuve unthan Lyrics in English

    enthan Yesuvae unthan naesamae
    enthan ullam urukiduthae
    nalla panginai naan atainthaen
    thiruppaatham valla paraaparanae saranam

    antha maathu kannkalin neerai
    anparae um paatham oottinaalae
    en ithayamae thailakkuppiyae
    ennai norukki oppataiththaen

    nanti entum naan maravaenae
    nampikkai kanmalai en iraivaa
    enthan thunnai neer ennai ariveer
    enthan paaram thaangiduveer

    kaettathellaam anpudan eentheer
    kooppidum vaelai sevisaayththeer
    intha uthavi entum maravaen
    inpa thuthikal aeraெduppaen

    enthan maenmai siluvaiyallaamal
    aethumillai inthap paarinilae
    unthanudanae ennai arainthaen
    unthan kurusil pangatainthaen

    ilakkai Nnokki odukintenae
    ilaapamum nashdamentennnukinten
    onte manathil unndu ninaivil
    sente paranaik kanndiduvaen

  • Enthan Yesu Kai Vidamattar எந்தன் இயேசு கைவிடமாட்டார்

    எந்தன் இயேசு கைவிடமாட்டார்
    என்னை மறந்திட மாட்டார்
    அல்லேலூயா – 8

    1. நிந்தனை போராட்டத்தில்
      நேசர் எனைத் தாங்கினார்
      சோதனை வந்த போதெல்லாம்
      தப்பிச் செல்ல வழி காட்டினார்
    2. கடந்ததை மறக்கின்றேன்
      கண்முன்னால் என் இயேசுதான்
      காத்திருந்து பெலன் அடைந்து
      கழுகைப் போல் எழும்பிடுவேன்
    3. சீக்கிரம் வரப்போகின்ற
      நேசருக்காய் காத்திருப்பேன்
      எரியும் விளக்கேந்தியே
      இயேசுவின் பின் செல்லுவேன்
    4. ஆயிரம் துன்பம் வந்தாலும்
      அச்சம் எனக்கில்லையே
      அரணும் கோட்டையும் அவர்
      அத்தனையும் தகர்த்திடுவாரே

    Enthan Yesu Kai Vidamattar Lyrics in English

    enthan Yesu kaividamaattar
    ennai maranthida maattar
    allaelooyaa – 8

    1. ninthanai poraattaththil
      naesar enaith thaanginaar
      sothanai vantha pothellaam
      thappich sella vali kaattinaar
    2. kadanthathai marakkinten
      kannmunnaal en Yesuthaan
      kaaththirunthu pelan atainthu
      kalukaip pol elumpiduvaen
    3. seekkiram varappokinta
      naesarukkaay kaaththiruppaen
      eriyum vilakkaenthiyae
      Yesuvin pin selluvaen
    4. aayiram thunpam vanthaalum
      achcham enakkillaiyae
      aranum kottaைyum avar
      aththanaiyum thakarththiduvaarae
  • Enthan Yesu Enakku Nallavar எந்தன் இயேசு எனக்கு நல்லவர்

    எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
    அவர் என்றென்றும் போதுமானவர்
    ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
    அவர் என்றுமே போதுமானவர்

    கல்வாரி மலைமேல் ஏறியே
    முள் முடி சிரசில் சூடியே
    என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
    புது ஜீவனை ஊற்றினதால்

    அவர் ஆதியும் அந்தமுமே
    தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
    பதினாயிரங்களில் மிக சிறந்தவரை
    துதிக்கப் படத்தக்கவரே

    புவி யாத்திரை மிகக் கடினம்
    தேவ கிருபைகள் எந்நேரமும்
    பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
    அனுதினம் என்னை வழி நடத்தும்

    எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
    கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
    இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
    நான் அவருடன் பறந்திடுவேன்


    Enthan Yesu Enakku Nallavar Lyrics in English

    enthan Yesu enakku nallavar
    avar ententum pothumaanavar
    aapaththil viyaathiyil en pirayaasangalil
    avar entumae pothumaanavar

    kalvaari malaimael aeriyae
    mul muti sirasil sootiyae
    en vaethanai yaavaiyum neekki ennil
    puthu jeevanai oottinathaal

    avar aathiyum anthamumae
    theyva sinaekaththin pirappidamae
    pathinaayirangalil mika siranthavarai
    thuthikkap padaththakkavarae

    puvi yaaththirai mikak katinam
    thaeva kirupaikal ennaeramum
    pakal maekasthampam raavil akkinisthampam
    anuthinam ennai vali nadaththum

    enthan aekkam ellaam neengippom
    kannnneer yaavaiyum thutaiththiduvaar
    Yesu iraajaavaay vaanaththil velippadum naal
    naan avarudan paranthiduvaen

  • Enthan Yesaiah Enthan Yesaiah எந்தன் இயேசையா எந்தன் இயேசையா

    எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
    உம் அன்பென்றும் பெரிதையா
    என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
    எந்நாளும் போற்றிடுவேன்

    1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
      பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
      என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
      உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன்
    2. உலகம் என்னை வெறுத்த போது
      கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
      உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
      என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன்

    Enthan Yesaiah Enthan Yesaiah Lyrics in English

    enthan iyaesaiyaa enthan iyaesaiyaa
    um anpentum perithaiyaa
    en vaal naalellaam um anpai naan ninaiththu
    ennaalum pottiduvaen

    1. kurusinil thongi kuruthiyum sinthi
      paavangal pokki annaiththeeraiyaa (2)
      en ullam pongum ummaiyae thuthikkum
      uyirin jeevan neerthaanaiyaa (2) — enthan
    2. ulakam ennai veruththa pothu
      karangal neetti annaiththeeraiyaa (2)
      um anpu entum aaruthal alikkum
      en vaalvae entum neerthaanaiyaa (2) — enthan
  • Enthan Yaesu Sontha Yaesu எந்தன் யேசு சொந்த யேசு

    எந்தன் யேசு சொந்த யேசு
    உம்மை என்றும் பாடுவேன்
    நீரே போதும் வேறே வேண்டாம்
    உம்மை என்றும் பாடுவேன்

    1. என்னை சொந்தமாக கொண்ட
      உம்மை போல இயேசையா
      எண்ணி எண்ணி உம்மில் சார்ந்து
      என்றும் உம்மை பாடுவேன்
    2. என்ன குடிப்பேன் உடுப்பேன் என்று
      எண்ணும் கவலை இல்லையே
      அண்ணல் இயேசு நீரே போதும்
      என்றும் உம்மை பாடுவேன்
    3. பொன்னும் ஒன்றும் வேண்டாமே
      போதும் இயேசு மாத்ரமே
      இங்கும் இயேசு அங்கும் இயேசு
      என்றும் எங்கு பாடுவேன்
    4. ஊற்றுண்ட தைலம் இயேசு
      என் உள்ளத்திலே ஜீவிக்க
      ஊக்கமாய் என் தேவையிலே
      பொன் இயேசுவை பாடுவேன்
    5. போக்குவரத்தும் இயேசுவே
      என் புகலிடமும் இயேசுவே
      ஏக்கத்தோடே காத்திருக்கேன்
      தூக்கத்திலும் பாடுவேன்

    Enthan Yaesu Sontha Yaesu Lyrics in English

    enthan yaesu sontha yaesu
    ummai entum paaduvaen
    neerae pothum vaetae vaenndaam
    ummai entum paaduvaen

    1. ennai sonthamaaka konnda
      ummai pola iyaesaiyaa
      ennnni ennnni ummil saarnthu
      entum ummai paaduvaen
    2. enna kutippaen uduppaen entu
      ennnum kavalai illaiyae
      annnal Yesu neerae pothum
      entum ummai paaduvaen
    3. ponnum ontum vaenndaamae
      pothum Yesu maathramae
      ingum Yesu angum Yesu
      entum engu paaduvaen
    4. oottunnda thailam Yesu
      en ullaththilae jeevikka
      ookkamaay en thaevaiyilae
      pon Yesuvai paaduvaen
    5. pokkuvaraththum Yesuvae
      en pukalidamum Yesuvae
      aekkaththotae kaaththirukkaen
      thookkaththilum paaduvaen
  • Enthan Visuvasa Jeeviyathil எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்

    எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்
    நான் கலங்கிடவே மாட்டேன்
    காலங்கள் மாறும் மனிதரும் மாறுவார்
    கர்த்தரோ மாறாதவர்

    ஏசு எந்தன் கூட உண்டு
    எந்தன் கோட்டையும் அரணுமவர் இன்ப
    ஒரு சேனை எதிரே பாளையம் வந்தாலும்
    சோர்ந்திடவே மாட்டேன்

    கருவில் என்னை கண்டவர்
    இருளை ஒளiயாய் மாற்றினார்
    கலங்கி நானும் திகைத்தபோது
    அருகில் வந்தென்னை தேற்றினார்

    சாரிபாத்திலும் கோIத்தில்
    சூரைச் செடியின் கீழிலும்
    சோர்நது போன எலியாவை போஷித்த
    யெகோவா என்னையும் போஷிப்பார்

    இமைப்பொழுதே மறந்தாலும்
    இரக்கம் கிருபையால் அழைத்தாரே
    எக்காள தொனியும் முழங்கும் வானில்
    என்னையும் விண்ணிலே சேர்ப்பாரே


    Enthan Visuvasa Jeeviyathil Lyrics in English

    enthan visvaasa jeeviyaththil
    naan kalangidavae maattaen
    kaalangal maarum manitharum maaruvaar
    karththaro maaraathavar

    aesu enthan kooda unndu
    enthan kottaைyum aranumavar inpa
    oru senai ethirae paalaiyam vanthaalum
    sornthidavae maattaen

    karuvil ennai kanndavar
    irulai olaiyaay maattinaar
    kalangi naanum thikaiththapothu
    arukil vanthennai thaettinaar

    saaripaaththilum koIththil
    sooraich setiyin geelilum
    sornathu pona eliyaavai poshiththa
    yekovaa ennaiyum poshippaar

    imaippoluthae maranthaalum
    irakkam kirupaiyaal alaiththaarae
    ekkaala thoniyum mulangum vaanil
    ennaiyum vinnnnilae serppaarae

  • Enthan Vaanjai Uyair எந்தன் வாஞ்சை உயர்

    எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
    உந்தன் மகிமை என்று காணுவேன்

    1. பார்க்க பதினாயிரம்
      கண்கள் வேண்டுமே
      பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே
      துதிக்கப் பதினாயிரம்
      நாவு வேண்டுமே
      துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே
    2. மகிமை என்றும் உன்னில்
      நிறைந்திருக்குமே
      மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே
      சீருடை தரித்த கெம்பீர சபையோர்
      சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே
    3. வல்லவரைத் தன் வாழ்வில்
      கொண்டு வனப்புடன் நிற்கும்
      சீயோனே இயேசு
      ராஜாவின் சத்திய நகரமே
      சிலுவையே உந்தன் அஸ்திபாரமே
    4. பரிசுத்தமே தன் எழில் எல்லையே
      பரம தேவனின் வாசஸ்தலமே
      பரிசுத்தவான்கள் பலரோடு வாழும்
      பரலோகமே இன்ப சீயோனே
    5. மணவாளன் என் இயேசு
      ராஜன் அங்கே
      மணவாட்டியாம் என்
      மகிடிநச்சி அங்கே
      ஆயத்தமாகிடும் என்னிடமே

    எப்போது நீர் வந்து சேர்வீரோ?


    Enthan Vaanjai Uyair Lyrics in English

    enthan vaanjai uyar seeyonae
    unthan makimai entu kaanuvaen

    1. paarkka pathinaayiram
      kannkal vaenndumae
      parisuththar Yesu unnil unntae
      thuthikkap pathinaayiram
      naavu vaenndumae
      thungavan unnil veettiruppaarae
    2. makimai entum unnil
      nirainthirukkumae
      mangala geethangal angu mulangumae
      seerutai thariththa kempeera sapaiyor
      sirappaay makilnthangu veettiruppaarae
    3. vallavaraith than vaalvil
      konndu vanappudan nirkum
      seeyonae Yesu
      raajaavin saththiya nakaramae
      siluvaiyae unthan asthipaaramae
    4. parisuththamae than elil ellaiyae
      parama thaevanin vaasasthalamae
      parisuththavaankal palarodu vaalum
      paralokamae inpa seeyonae
    5. manavaalan en Yesu
      raajan angae
      manavaattiyaam en
      makitinachchi angae
      aayaththamaakidum ennidamae
      eppothu neer vanthu serveero?
  • Enthan Ullaththil எந்தன் உள்ளத்தில்

    எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு
    எந்தன் வாடிநவினில் புதுமலர்ச்சி
    எந்தன் நடை உடை
    பாவனை சொல் செயலும் எந்தன்
    இயேசுவால் புதிதாயின

    எனது வாலிபம் இயேசுவுக்கே!
    என முழங்கியே ஆர்ப்பரிப்பேன்!!
    ஜீவனைத் தந்துமே என்னை மீட்டார்!
    ஜீவகாலமும் நான் அவர்க்கே!!

    1. கதரேனரின் கடற்கரையில்
      கல்லறையிடை வாசம் செய்த
      பொல்லா ஆவிமனிதன்
      நாதர் பாதம் பணிய நல்ல அற்புத
      மாற்றம் பெற்றான்!
    2. ஓடையில் உருண்டோடி வரும்
      சின்னக் கற்களும் வடிவம் பெறும்
      செல்லத் தாவீதுக்கு
      கோலியாத்தை வீழ்த்த
      ஆயுதமாகிவிடும்!
    3. சிலுவையண்டை வந்திட்டேனே
      இயேசுவின் கரம் பற்றிட்டேனே
      எந்தன் இயேசுவுடன்
      கொண்ட உறவு என்னை
      புது வடிவமாய் திகழச் செய்யும் !
    4. காட்டாத்தி மரம் ஏறி ஒளிந்த
      குள்ளன் சகேயுவும் மாற்றம் பெற்றான்
      உள்ளபடி யாவும் நாதரிடம்
      அறிக்கை செய்தான் வெள்ளம்

    போன்றுள்ளம்பூரிப்படைந்தான்!!


    Enthan Ullaththil Lyrics in English

    enthan ullaththil puthuunarvu
    enthan vaatinavinil puthumalarchchi
    enthan natai utai
    paavanai sol seyalum enthan
    Yesuvaal puthithaayina

    enathu vaalipam Yesuvukkae!
    ena mulangiyae aarpparippaen!!
    jeevanaith thanthumae ennai meettar!
    jeevakaalamum naan avarkkae!!

    1. katharaenarin kadarkaraiyil
      kallaraiyitai vaasam seytha
      pollaa aavimanithan
      naathar paatham panniya nalla arputha
      maattam pettaாn!
    2. otaiyil urunntooti varum
      sinnak karkalum vativam perum
      sellath thaaveethukku
      koliyaaththai veelththa
      aayuthamaakividum!
    3. siluvaiyanntai vanthittaenae
      Yesuvin karam pattittaenae
      enthan Yesuvudan
      konnda uravu ennai
      puthu vativamaay thikalach seyyum !
    4. kaattaththi maram aeri olintha
      kullan sakaeyuvum maattam pettaாn
      ullapati yaavum naatharidam
      arikkai seythaan vellam
      pontullampoorippatainthaan!!