Category: Tamil Worship Songs Lyrics

  • Enthan Ithaya Ganam Endrum எந்தன் இதய கானம் என்றும்

    எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும் இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக் கூறும் – 2 காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள் சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள் மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள் மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள் நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள் நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள் எல்லாம் உன் புகழ்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும் தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும் கோயிலில்…

  • Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

    எந்தன் தேவனால் எந்தன் தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்உந்தன் வழிகளில் நடந்திடுவேன் தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையேஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன் எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்என் பெலன் ஆரோக்கியம் தேவதானமேஎந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன் வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன் இனி என்றும் கடன் வாங்க…

  • Enthan Athma Nesare எந்தன் ஆத்ம நேசரே

    எந்தன் ஆத்ம நேசரேவெள்ளம் போன்ற துன்பத்தில்தாசன் திக்கில்லாமலேதடுமாறிப் போகையில்தஞ்சம் தந்து இயேசுவேதிவ்ய மார்பில் காருமேன்அப்பால் கரையேற்றியேமோட்ச வீட்டில் சேருமேன் வல்ல தேவரீர் அல்லால்வேறே தஞ்சம் இன்றியேகைவிடாமல் நேசத்தால்ஆற்றித் தேற்றித் தாங்குமேன்நீரே எந்தன் நம்பிக்கைநீர் சகாயம் செய்குவீர்ஏதுமற்ற ஏழையைச்செட்டையாலே மூடுவீர் குறை யாவும் நீக்கிடநாதா, நீர் சம்பூரணர்திக்கற்றோரைத் தாங்கிடநீரே மா தயாபரர்நான் அசுத்தப் பாவிதான்நீரே சுத்தர் சுத்தரேநான் அநீதி கேடுள்ளோன்நீர் நிறைந்த நித்யரே பாவம் யாவும் மன்னிக்கஆரருள் அமைந்த நீர்என்னைச் சுத்திகரிக்கஅருள் பாயச்செய்குவீர்ஜீவ ஊற்றாம் யேசுவேஎந்தன் தாகம் தீருமேன்ஸ்வாமி…

  • Enthan anbulla aandavar எந்தன் அன்புள்ள ஆண்டவர்

    எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவேநான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் ஆ! ஆனந்தம் ஆனந்தமேஅல்லும் பகலிலும் பாடிடுவேன்இயேசுவே எந்தன் ஆருயிரே பெற்ற தாயும் என் தந்தையுமானவரேமற்றும் எல்லாம் எனக்கு நீரேவானம் பூமியும் யாவுமே மாறிடினும்நீரோ வாக்கு மாறாதவரே உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரேஉந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்உயிருள்ள தெய்வமே நீர் எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவேதந்த வாலிப நாட்களிலே-இந்தமாய உலகத்தை வெறுத்திட அளித்தீரேபரிசுத்த ஜீவியமே…

  • Enthan Aathumaave எந்தன் ஆத்துமாவே

    எந்தன் ஆத்துமாவே கர்த்தரையேஎன்றென்றும் ஸ்தோத்தரிமுழு உள்ளத்தோடுகர்த்தரையேஉயர்த்தி பாடிடு புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்ஆராதிப்பேன் நான் உம்மையேஎன்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன் நித்திய தேவனே என் அருள் நாதாஉம் நாமத்தை நான் போற்றுவேன்உந்தன் அன்பினை போற்றியே பாடிவாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன் மரண வாசலில் நின்றிடும் நேரம்பரலோக வாசலில் சேர்ந்து நான்உமது துதியை பாடுவேன் என்றும்ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் Enthan Aathumaave Lyrics in English enthan aaththumaavae karththaraiyaeententum sthoththarimulu ullaththodukarththaraiyaeuyarththi paadidu puthiya…

  • Enthan Aathma Naesarae என்தன் ஆத்ம நேசரே

    என்தன் ஆத்ம நேசரே,வெள்ளம் போன்ற துன்பத்தில்,தாசன் திக்கில்லாமலேதடுமாறிப் போகையில்,தஞ்சம் தந்து, இயேசுவே,திவ்விய மாஅர்பில் காருமேன்;அப்பால் கரையேற்றியமோட்ச வீட்டில் சேருமேன். வல்ல தேவரீர் அல்லால்வேறே தஞ்சம் அறியேன்;கைவிடாமல் நேசத்தால்ஆற்றித் தேற்றித் தாங்குமேன்;நீரே என்தன் நம்பிக்கை,நீர் சகாயம் செய்குவீர்;ஏதுமற்ற ஏழையைசெட்டையாலே மூடுவீர். குறை யாவும் நீக்கிட,நாதா, நீர் சம்பூரணர்;திக்கற்றோரைத் தாங்கிடநீரே மா தயாபரர்;நான் அசுத்த பாவிதான்,நீரோ தூயர் தூயரே;நான் அநீதி கேடுள்ளான்,நீர் நிறைந்த நித்தியரே. பாவம் யாவும் மன்னிக்கஆரருள் அமைந்த நீர்என்னைச் சுத்திகரிக்கஅருள் பாயச் செய்குவீர்;ஜீவ ஊற்றாம் இயேசுவே,என்தன் தாகம்…

  • Entha Nilayil Nee Irunthalum எந்த நிலையில் நீ இருந்தாலும்

    எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னைவெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே 1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த 2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த 3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த 4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்உன்னை…

  • Entha Neramum Eppothume எந்த நேரமும் எப்போதுமே

    எந்த நேரமும் எப்போதுமேஇயேசு எனக்கு ஒத்தாசைஇயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்இந்த ஏழையின் ஜெபம் கேட்டார் இக்கட்டில் மனிதர் உதவிஇல்லாமலே அற்றுப் போனாலும்எனக்கொத்தாசையே தினம் தப்பாமலேஇயேசு நாமத்தில் கிடைத்திடுமே சொல்லொண்ணா பாடுகள் சகிக்கசென்ற காலம் பெலன் தந்தாரே – எந்தன்வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்என்னில் முற்றிலும் நிறைவேறுமே உம் சித்தம் செய்ய உம்மைப்போல் மாற வல்லமை தந்திடுமேஇம்மட்டும் காத்த இம்மானுவேலேஇனியும் நடத்திடுமே Entha Neramum Eppothume Lyrics in English entha naeramum eppothumaeYesu enakku oththaasaiYesu raajanai sthoththirippaenintha aelaiyin…

  • entha kaalathilum entha எந்தக் காலத்திலும் எந்த

    எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன்இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்எந்த வேளையிலும் துதிப்பேன் ஆதியும் நீரே அந்தமும் நீரேஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த தாய் தந்தை நீரே தாதையும் நீரேதாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரேவாதையில் நீரே பாதையில் நீரே – எந்த வானிலும் நீரே பூவிலும் நீரேஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த துன்ப நேரத்தில் இன்பமும்…

  • Enrum Karththaavutan Naan Kuuti என்றும் கர்த்தாவுடன் நான் கூடி

    என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன்இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன்பற்றாசையால் உம்மை விட்டேன் நான் அலைந்தேன்நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் அதோ சமீபமே பிதாவின் வீடுதான்என் ஞானக்கண்கள் காணுமே மின்னும் பொன்னகர் வான்தூயதோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடேஎன் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர்இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருளுவீர்என் பக்கம் தங்கிடின் தப்பாமலே நிற்பேன்கைதூக்கி என்னைத் தாங்கிடின் போராடி வெல்லுவேன் என் ஜீவன் போகும் நாள்…