Category: Tamil Worship Songs Lyrics

  • Enthan Ullam Thangum Yesu Naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

    1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
      உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
      இயேசு நாயகா இயேசு நாயகா
      உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
    2. மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
      குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
      இயேசு நாயகா இயேசு நாயகா
      குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
    3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
      கிருபை இழாது காரும் இயேசு நாயகா
      இயேசு நாயகா இயேசு நாயகா
      கிருபை இழாது காரும் இயேசு நாயகா
    4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
      இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
      இயேசு நாயகா இயேசு நாயகா
      இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா

    Enthan Ullam Thangum Yesu Naayaga Lyrics in English

    1. enthan ullam thangum Yesu naayakaa
      unthan veedaayk kollum Yesu naayakaa
      Yesu naayakaa Yesu naayakaa
      unthan veedaayk kollum Yesu naayakaa
    2. maamsakkiriyai pokkum Yesu naayakaa
      kulanthai ullam aakkum Yesu naayakaa
      Yesu naayakaa Yesu naayakaa
      kulanthai ullam aakkum Yesu naayakaa
    3. thirumpa vilaathu paarum Yesu naayakaa
      kirupai ilaathu kaarum Yesu naayakaa
      Yesu naayakaa Yesu naayakaa
      kirupai ilaathu kaarum Yesu naayakaa
    4. ennai umakkuth thanthaen Yesu naayakaa
      ini naan alla , neerae Yesu naayakaa
      Yesu naayakaa Yesu naayakaa
      ini naan alla , neerae Yesu naayakaa
  • Enthan Ullam Pudhu Kavi எந்தன் உள்ளம் புது கவியாலே

    எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க
    இயேசுவை பாடிடுவேன்
    அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
    அவரையே நேசிக்கிறேன்

    பல்லவி
    அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
    அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
    இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
    கர்த்தரைக் கொண்டாடுவேன் – எந்தன் உள்ளம்

    1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
      சேதமும் அணுகாமல்
      சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
      சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
    2. சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
      சிருஷ்டிகர் மறைத்தாரே
      கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
      கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
    3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
      தஞ்சமே ஆனாரே
      அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
      அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
    4. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
      கர்த்தரே வருவாரே
      ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
      அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

    Endhan Ullam Pudhu Kavi Yaale Ponga
    Yesuvai Paadiduven
    Avar Naamam Utrunda Parimala Thailam
    Avaraiyae Nesikkiren

    Hallelujah Thuthi Hallelujah– Endhan
    Annalaam Yesuvai Paadiduven
    Iththanai Kirubaigal Niththamum Aruliya
    Karththaraik Kondaaduven – Endhan Ullam

    1. Sendra Kaalam Muzhuvadum Kaaththare – Oar
      Sedhamum Anugaamal
      Sondamaaga Asseer Pozhindenak Kindrum
      Suga Belan Aliththarae – Hallelujah
    2. Sila Velai Imaippolude Tam Mugaththai
      Sirustigar Maraiththare
      Kadunkobam Neekki Thirumbavum Enmel
      Kirupaiyum Polintaare – Hallelujah
    3. Panja Kaalam Perukida Nerndaalum Tham
      Thanjame Aanare
      Angum Ingum Noigal Paravi Vandaalum
      Adaikkalam Azhiththare – Hallelujah
    4. Kalippodu Viraindemmai Serththida – En
      Karththare Varuvaare
      Aavalodu Naamum Vaanaththai Nokki
      Anudhinamum Kaaththiruppom – Hallelujah
  • Enthan Sonthame Yesuve எந்தன் சொந்தமே இயேசுவே

    எந்தன் சொந்தமே இயேசுவே
    எந்தன் நெஞ்சிலே வாருமே
    உன்னில் மகிழ்ந்து வாழ உன்னை எனக்குத் தாராய்
    எந்தன் சொல்லும் செயலும் உந்தன் உணர்வில் ஓங்குமே (2)
    எந்தன் சொந்தமே இயேசுவே

    1. சுமைகளால் வாழ்வை நான் வெறுத்திடும் போது
      சுகமாய் வாழ எழுந்தென்னில் வா (2)
      எனக்காய் நின் வாழ்வை வெறுமையாக்கினீர் – 2
      என்னையும் பிறர் அன்பில் வாழச் செய்குவாய்
    2. சிங்கார வாழ்வின் சிகரத்தில் இருந்தாலும்
      என் நெஞ்சிலே நீ இல்லையேல் (2)
      சரிந்தே வீழும் வாழ்வின் செல்வங்கள் – 2
      இதனையே உணர்ந்தே நான் வாழ விழைகிறேன்

    Enthan Sonthame Yesuve Lyrics in English

    enthan sonthamae Yesuvae
    enthan nenjilae vaarumae
    unnil makilnthu vaala unnai enakkuth thaaraay
    enthan sollum seyalum unthan unarvil ongumae (2)
    enthan sonthamae Yesuvae

    1. sumaikalaal vaalvai naan veruththidum pothu
      sukamaay vaala elunthennil vaa (2)
      enakkaay nin vaalvai verumaiyaakkineer – 2
      ennaiyum pirar anpil vaalach seykuvaay
    2. singaara vaalvin sikaraththil irunthaalum
      en nenjilae nee illaiyael (2)
      sarinthae veelum vaalvin selvangal – 2
      ithanaiyae unarnthae naan vaala vilaikiraen

  • Enthan Pugalidame Umakku எந்தன் மறைவிடமே உமக்கு

    எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
    எந்தன் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
    இயேசையா (2) உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரமையா

    1.என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே
    இக்கட்டுக்கெல்லாம் விலக்கினிரே
    இரட்சணிய பாடல்கள் சூழ்ந்துகொள்ள செய்தீரே
    உமக்கு கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு ராஜா

    2.என் மேல் உம் கண்களை வைத்தீரையா
    ஆலோசனை தினம் தருகின்றீரே
    நடக்கும் வழிதனை காட்டுகிறீர்
    உமக்கு கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு ராஜா


    Enthan Pugalidame Umakku Lyrics in English

    enthan maraividamae umakku sthoththiramaiyaa
    enthan pukalidamae umakku sthoththiramaiyaa
    iyaesaiyaa (2) umakku koti koti sthoththiramaiyaa

    1.en paavaththin thoshaththai manniththeerae
    ikkattukkellaam vilakkinirae
    iratchanniya paadalkal soolnthukolla seytheerae
    umakku koti sthoththiramae
    sthoththiram Yesu naathaa
    sthoththiram Yesu raajaa

    2.en mael um kannkalai vaiththeeraiyaa
    aalosanai thinam tharukinteerae
    nadakkum valithanai kaattukireer
    umakku koti sthoththiramae
    sthoththiram Yesu naathaa
    sthoththiram Yesu raajaa

  • Enthan Meipare Ennai Aandu எந்தன் மேய்ப்பரே என்னை ஆண்டு

    எந்தன் மேய்ப்பரே
    என்னை ஆண்டு நடத்துமே
    நீர் நடத்தும் இடமெல்லாம்
    பின் சென்றிடுவேன்
    உம் சத்தம் கேட்கவே
    செவிசாய்த்திடுவேனே
    நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன்

    பசுமையான மேய்ச்சலண்டை
    அமர்ந்த தண்ணீர்கள்
    என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்
    தடைகள் மலையைப்போல நின்று
    பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும்
    என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்


    Enthan Meipare Ennai Aandu Lyrics in English

    enthan maeypparae
    ennai aanndu nadaththumae
    neer nadaththum idamellaam
    pin sentiduvaen
    um saththam kaetkavae
    sevisaayththiduvaenae
    neer nadaththumidamellaam pin selvaen

    pasumaiyaana maeychchalanntai
    amarntha thannnneerkal
    en maeyppar ennodentum thanguvaar
    thataikal malaiyaippola nintu
    pallaththaakkukal naernthaalum
    en maeyppar ennai nadaththi sentiduvaar

  • Enthan Maraividamae Umakku Sthoththiramaiyaa எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா

    எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
    எந்தன் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
    இயேசையா (2) உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரமையா

    1.என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே
    இக்கட்டுக்கெல்லாம் விலக்கினிரே
    இரட்சணிய பாடல்கள் சூழ்ந்துகொள்ள செய்தீரே
    உமக்கு கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு ராஜா

    2.என் மேல் உம் கண்களை வைத்தீரையா
    ஆலோசனை தினம் தருகின்றீரே
    நடக்கும் வழிதனை காட்டுகிறீர்
    உமக்கு கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு ராஜா


    Enthan Maraividamae Umakku Sthoththiramaiyaa Lyrics in English

    enthan maraividamae umakku sthoththiramaiyaa
    enthan pukalidamae umakku sthoththiramaiyaa
    iyaesaiyaa (2) umakku koti koti sthoththiramaiyaa

    1.en paavaththin thoshaththai manniththeerae
    ikkattukkellaam vilakkinirae
    iratchanniya paadalkal soolnthukolla seytheerae
    umakku koti sthoththiramae
    sthoththiram Yesu naathaa
    sthoththiram Yesu raajaa

    2.en mael um kannkalai vaiththeeraiyaa
    aalosanai thinam tharukinteerae
    nadakkum valithanai kaattukireer
    umakku koti sthoththiramae
    sthoththiram Yesu naathaa
    sthoththiram Yesu raajaa

  • Enthan kottai enthan எந்தன் கோட்டை எந்தன்

    எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்
    எந்தன் ஆருயிர் நண்பன் நீர்
    எனக்காய் வந்தீர் எனக்காய் மரித்தீர்
    எனக்காய் திரும்பவும் வருபவர் நீர்

    உம்மை போல இவ்வுலகில் யாருமில்லையே
    உம்மைப் பாடி போற்றி உயர்த்திடுவேன்

    இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
    சிலுவை சுமந்தார் மரித்தார் எனக்காகவே
    உயிர்த்தெழுந்தார் எழுந்தார் எனக்காகவே
    மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே

    எந்தன் நேசர் எந்தன் மீட்பர்
    என்னைக் காக்கும் தெய்வம் நீர்
    நான் உம்மைப் பாடி உம்மைப் போற்றி
    உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
    பாவியான என்னை மீட்டவரே
    உம்மைப்போல் இவ்வுலகில் யாருமில்லையே

    இயேசுவே என் இயேசுவே – நீர்
    இல்லாமல் எனக்கு யாருமில்லையே
    நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
    உம் இரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீரே
    நன்றி இயேசுவே

    Endhan kottai
    Endhan Thanjam
    Endhan aaruyir Nanban neer

    Enakkai Vandheer
    Enakkai Maritheer
    Enakkai thirumbhavum varubavar neer

    Ummai pola evvulagil yarum yillayae
    Ummai paadi photri uyarthiduvaen

    Yesu pirandhar pirandhar ennakagavay
    Siluvai sumandhar marithar ennakagavay
    Uyirthazhundhar ezhundhar enakagavay
    Meendum varuvar varuvar enakagavay

    Erandaiyiram aandhugaluku munbaga
    Bethalehaem nagarin mattutholuvathil
    Vinnai vittu mannil vandhu
    pirandhar yesu ratchagaraga
    Unaiyum ennaiyum paavathil irundhu meetka
    Thannaiyae jeeva bhaliyaga oppukoduthar
    Siluvaiyil marithar moondram nalil uyirthar
    Andru mudhal Indru varai jeevikirar.

    Endhan nesar endhan meetpar
    Ennai kaakum deivam neer
    Nan ummai paadi ummai pottri
    Umakkai endrum vazhindhiduvaen
    Paaviyana ennai mettavarae
    Ummaipol ivvulagil yarumillaiyae

    Yesu pirandhar pirandhar ennakkagavay
    Siluvai sumandhar marithar ennakkagavay
    Uyirthazhundhar yezhundhar enakkagavay
    Meendum varuvar varuvar enakkagavay


    Enthan kottai enthan Lyrics in English

    enthan kottaை enthan thanjam
    enthan aaruyir nannpan neer
    enakkaay vantheer enakkaay mariththeer
    enakkaay thirumpavum varupavar neer

    ummai pola ivvulakil yaarumillaiyae
    ummaip paati potti uyarththiduvaen

    Yesu piranthaar piranthaar enakkaakavae
    siluvai sumanthaar mariththaar enakkaakavae
    uyirththelunthaar elunthaar enakkaakavae
    meenndum varuvaar varuvaar enakkaakavae

    enthan naesar enthan meetpar
    ennaik kaakkum theyvam neer
    naan ummaip paati ummaip potti
    umakkaay entum vaalnthiduvaen
    paaviyaana ennai meettavarae
    ummaippol ivvulakil yaarumillaiyae

    Yesuvae en Yesuvae – neer
    illaamal enakku yaarumillaiyae
    naan seytha paavangal pala aayiram
    um iraththaththaal ennai meettukonnteerae
    nanti Yesuvae

    Endhan kottai
    Endhan Thanjam
    Endhan aaruyir Nanban neer

    Enakkai Vandheer
    Enakkai Maritheer
    Enakkai thirumbhavum varubavar neer

    Ummai pola evvulagil yarum yillayae
    Ummai paadi photri uyarthiduvaen

    Yesu pirandhar pirandhar ennakagavay
    Siluvai sumandhar marithar ennakagavay
    Uyirthazhundhar ezhundhar enakagavay
    Meendum varuvar varuvar enakagavay

    Erandaiyiram aandhugaluku munbaga
    Bethalehaem nagarin mattutholuvathil
    Vinnai vittu mannil vandhu
    pirandhar yesu ratchagaraga
    Unaiyum ennaiyum paavathil irundhu meetka
    Thannaiyae jeeva bhaliyaga oppukoduthar
    Siluvaiyil marithar moondram nalil uyirthar
    Andru mudhal Indru varai jeevikirar.

    Endhan nesar endhan meetpar
    Ennai kaakum deivam neer
    Nan ummai paadi ummai pottri
    Umakkai endrum vazhindhiduvaen
    Paaviyana ennai mettavarae
    Ummaipol ivvulagil yarumillaiyae

    Yesu pirandhar pirandhar ennakkagavay
    Siluvai sumandhar marithar ennakkagavay
    Uyirthazhundhar yezhundhar enakkagavay
    Meendum varuvar varuvar enakkagavay

  • Enthan karthave ummai எந்தன் கர்த்தாவே உம்மை

    எந்தன் கர்த்தாவே உம்மை
    நான் துதிப்பேன் எல்லா நேரமும்
    எந்தன் கன்மலையே எந்தன் கோட்டை
    எந்தன் தஞ்சமும் நீரே

    நீரே என் அடைக்கலம் நீரே என் இரட்சகர்
    நீரே துதிக்கு பாத்திரர் நீர் ஒருவரே பாத்திரர்

    பாவங்கள் மன்னித்து
    நோய்களை குணமாக்கி
    ஜீவனை அழிவுக்கு மீட்டீர்
    கிருபையினாலும் இரக்கத்தினாலும்
    என்னை முடி சூட்டினீர்

    ஆபத்தில் கூப்பிட்டேன்
    கரம்கொண்டு தூக்கினீர்
    தேவன் நீர் என்னோடு இருக்கிறீர்
    சத்துருக்கள் முன்பாக பந்தி
    ஆயத்தம் செய்து என்னை அபிஷேகித்தீர்


    Enthan karthave ummai Lyrics in English

    enthan karththaavae ummai
    naan thuthippaen ellaa naeramum
    enthan kanmalaiyae enthan kottaை
    enthan thanjamum neerae

    neerae en ataikkalam neerae en iratchakar
    neerae thuthikku paaththirar neer oruvarae paaththirar

    paavangal manniththu
    Nnoykalai kunamaakki
    jeevanai alivukku meettir
    kirupaiyinaalum irakkaththinaalum
    ennai muti soottineer

    aapaththil kooppittaen
    karamkonndu thookkineer
    thaevan neer ennodu irukkireer
    saththurukkal munpaaka panthi
    aayaththam seythu ennai apishaekiththeer

  • Enthan kanmalai எந்தன் கன்மலை

    எந்தன் கன்மலை ஆனவரே
    என்னை காக்கும் தெய்வம் நீரே
    வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
    மகிமைக்கு பாத்திரரே

    ஆராதனை உமக்கே

    உந்தன் சிறகுகளின் நிழலில்
    என்றென்றும் மகிழச்செய்தீர்
    தூயவரே என் துணையாளரே
    துதிக்கு பாத்திரரே

    எந்தன் பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தந்தீரையா
    இயேசு ராஜா என் பெலனானீர்
    எதற்கும் பயமில்லையே

    எந்தந் உயிருள்ள நாட்களெள்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன்


    Enthan kanmalai Lyrics in English

    enthan kanmalai aanavarae
    ennai kaakkum theyvam neerae
    vallamai maatchimai nirainthavarae
    makimaikku paaththirarae

    aaraathanai umakkae

    unthan sirakukalin nilalil
    ententum makilachcheytheer
    thooyavarae en thunnaiyaalarae
    thuthikku paaththirarae

    enthan pelaveena naerangalil
    um kirupai thantheeraiyaa
    Yesu raajaa en pelanaaneer
    etharkum payamillaiyae

    enthan uyirulla naatkalellaam
    ummai pukalnthu paadiduvaen
    raajaa neer seytha nanmaikalai
    ennnniyae thuthiththiduvaen

  • Enthan Jeevan , Iyaesuvaeae Sonthamaka Aalumaeae எந்தன் ஜீவன், இயேசுவே, சொந்தமாக ஆளுமே

    1. எந்தன் ஜீவன், இயேசுவே, சொந்தமாக ஆளுமே,
      எந்தன் காலம், நேரமும் நீர் கையாடியருளும்
    2. எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும், எந்தன் கால்
      சேவை செய்ய விரையும், அழகாக விளங்கும்
    3. எந்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும், என் வாய்
      மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும்
    4. எந்தன் ஆஸ்தி, தேவரீர், முற்றும் அங்கீகரிப்பீர்
      புத்தி கல்வி யாவையும் சித்தம்போல் பிரயோகியும்.
    5. எந்தன் சித்தம், இயேசுவே, ஒப்புவித்து விட்டேனே,
      எந்தன் நெஞ்சில் தங்குவீர், அதை நித்தம் ஆளுவீர்.
    6. திருப் பாதம் பற்றினேன், என்தன் நேசம் ஊற்றினேன்,
      என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்.

    Enthan Jeevan , Iyaesuvaeae Sonthamaka Aalumaeae Lyrics in English

    1. enthan jeevan, Yesuvae, sonthamaaka aalumae,
      enthan kaalam, naeramum neer kaiyaatiyarulum
    2. enthan kai paeranpinaal aevappadum, enthan kaal
      sevai seyya viraiyum, alakaaka vilangum
    3. enthan naavu inpamaay ummaip paadavum, en vaay
      meetpin seythi kooravum aethuvaakkiyarulum
    4. enthan aasthi, thaevareer, muttum angaீkarippeer
      puththi kalvi yaavaiyum siththampol pirayokiyum.
    5. enthan siththam, Yesuvae, oppuviththu vittaenae,
      enthan nenjil thanguveer, athai niththam aaluveer.
    6. thirup paatham pattinaen, enthan naesam oottinaen,
      ennaiyae samoolamaay thaththam seythaen niththamaay.