Category: Tamil Worship Songs Lyrics

  • En Nesar Yesuve என் நேசர் இயேசுவே

    என் நேசர் இயேசுவே
    என் அன்பு இரட்சகா
    நீரே வழி நீரே சத்யம்
    நீரே எந்தன் தஞ்சம் அன்றோ (2)

    உம்மையல்லாமல் எங்கே நான் போவேன்
    நீரே என் ஜீவனன்றோ (2)
    நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
    உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
    என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

    மனிதரின் அன்பால் கைவிடப்பட்டேன்
    நோவுக்குள் தள்ளப் பட்டேன்
    மாந்தரின் அன்பால் நொருக்கப் பட்டேன்
    உம் நேசத்தினால் என்னை அனைத்தீரே
    நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
    உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
    என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்


    En Nesar Yesuve Lyrics in English
    en naesar Yesuvae
    en anpu iratchakaa
    neerae vali neerae sathyam
    neerae enthan thanjam anto (2)

    ummaiyallaamal engae naan povaen
    neerae en jeevananto (2)
    neer illaamal naan ingu iyalaenayyaa
    um thunnaiyinti naan vaala iyalaathayyaa
    en paechchum neerae moochchum neerae – en naesar

    manitharin anpaal kaividappattaen
    Nnovukkul thallap pattaen
    maantharin anpaal norukkap pattaen
    um naesaththinaal ennai anaiththeerae
    neer illaamal naan ingu iyalaenayyaa
    um thunnaiyinti naan vaala iyalaathayyaa
    en paechchum neerae moochchum neerae – en naesar

  • En nesar neerthanaiya என் நேசர் நீர்தானையா

    என் நேசர் நீர்தானையா
    நேசிக்கிறேன் உம்மைத்தானையா

    எனது ஆன்மா உம்மை நினைத்து
    எந்நாளும் ஏங்குதையா
    எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
    நடுராவிலும் தியானிக்கின்றேன்

    உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
    நன்றி இயேசைய்யா
    உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
    இனி நானல்ல எல்லாம் நீரே

    துன்பமோ துயரமோ வேதனையோ
    உம்மை விட்டு பிரிப்பதில்லை
    உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
    வேறெதற்கும் நான் அடிமைப்படேன்


    En nesar neerthanaiya Lyrics in English
    en naesar neerthaanaiyaa
    naesikkiraen ummaiththaanaiyaa

    enathu aanmaa ummai ninaiththu
    ennaalum aenguthaiyaa
    enthan padukkaiyilum ummai ninaikkinten
    naduraavilum thiyaanikkinten

    um raththaththaal ennai meettukonnteer
    nanti iyaesaiyyaa
    unthan anpaalae enthan ullam kavarntheer
    ini naanalla ellaam neerae

    thunpamo thuyaramo vaethanaiyo
    ummai vittu pirippathillai
    uyirullavarai ummaith thaan naesippaen
    vaeraெtharkum naan atimaippataen

  • En nesar ennudayavar என் நேசர் என்னுடையவர்

    என் நேசர் என்னுடையவர்
    நான் என்றென்றும் அவருடையவன்
    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    என்னையும் கவர்ந்து கொண்டவரே
    தம் நேசத்தால் என்னையும்
    கவர்ந்து கொண்டவரே

    அவர் வாயின் முத்தங்களால்
    என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்

    திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
    அது இன்பமும் மதுரமானது

    அவர் முற்றிலும் அழகுள்ளவர்
    இவரே என் சிநேகிதர்

    விருந்துசாலைக்குள்ளே என்னை
    அழைத்து செல்கிறார்
    என்மேல் பறந்த கொடி நேசமே


    En nesar ennudayavar Lyrics in English
    en naesar ennutaiyavar
    naan ententum avarutaiyavan
    saaronin rojaa pallaththaakkin leeli
    ennaiyum kavarnthu konndavarae
    tham naesaththaal ennaiyum
    kavarnthu konndavarae

    avar vaayin muththangalaal
    ennai anuthinamum muththimidukiraar

    thiraatchaை rasaththilum unga naesamae
    athu inpamum mathuramaanathu

    avar muttilum alakullavar
    ivarae en sinaekithar

    virunthusaalaikkullae ennai
    alaiththu selkiraar
    enmael parantha koti naesamae

  • En Neethiyai என் நீதியை

    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
    என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்

    உமக்காய் காத்திருப்பேன்
    உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
    உம் வார்த்தையால் திருப்தியாவேன்
    உம் சமூகத்தில் அகமகிழ்வேன்

    இயேசையா – என் நீதி நீர்தானைய்யா
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

    துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
    நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
    நிரந்தர சுதந்திரம் இது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
    நித்தம் பெருகும் கிருபை கொண்டது
    என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது

    ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
    பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
    கர்த்தரே தாங்குகிறீர் என்
    பாதையிலே நோக்கமாயுள்ளீர்
    என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
    என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – என்னை

    நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
    பிரகாசிக்கும் சூரியன் போல்
    என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
    பிரகாசிக்க செய்பவர் நீர்
    யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
    எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

    En Neethiyai Velichathai Polaakkuveer
    En Nyayathai Pattapagal Polaakkuveer
    Umakkaai Kathirupaen
    Ummai Patrikolluvaen
    Um Vaarthaiyaal Thirupthiaavaen
    Um Samugathil Agamagizhvaen

    Yessaiya – 2
    En Neethi Neerthannaiya – 2
    Yegova Shitkenu Neerthannaiya
    Engal Neethi Deivam Neerthannaiya

    Thunmaargarin Selva Thritchaiyai Paarkilum
    Neethimaan Ennudaiya Konjam Nallathu
    Niranthara Suthantharam Ithu
    En Karthar Enakku Neer Thanthathu
    Niththam Perugum Kirubai Kondathu
    En Karthar Enakku Neer Thanthathu
    Yessaiya – 2

    Aabathu Kaalathil Vetkkam Adaivathillai Naan
    Panjakaalathil Ennai Thirupthiaakuveer – 2
    Karthare Thangugireer En
    Paadhayil Nokkamaiulleer
    En Vazhigal Ondrum Pisaguvathillai
    En Adiyai Uruthi Paduthugireer – 2 (Ennai)
    Yessaiya………

    Nanpagal Mattum Athigaathigamaai
    Pragasikka Seibavar Neer – 2
    Yegova Shitkenu Neerthannaiya
    Engal Neethi Deivam Neerthannaiya


    En Neethiyai Lyrics in English
    en neethiyai velichchaththaip polaakkuveer
    en niyaayaththai pattappakal polaakkuveer

    umakkaay kaaththiruppaen
    ummaiyae pattikkolluvaen
    um vaarththaiyaal thirupthiyaavaen
    um samookaththil akamakilvaen

    iyaesaiyaa – en neethi neerthaanaiyyaa
    yekovaa sitkaenu neerthaanaiyyaa
    engal neethi theyvam neerthaanaiyyaa

    thunmaarkkarin selva thiratchiyaip paarkkilum
    neethimaan ennutaiya konjam nallathu
    niranthara suthanthiram ithu
    en karththar enakku neer thanthathu
    niththam perukum kirupai konndathu
    en karththar enakku neer thanthathu

    aapaththu kaalaththil vetkam ataivathillai naan
    panja kaalaththilum ennai thirupthiyaakkuveer
    karththarae thaangukireer en
    paathaiyilae Nnokkamaayulleer
    en valikal ontum pisakuvathillai
    en atiyai uruthippaduththukireer – ennai

    nanpakal mattum athikamathikamaay
    pirakaasikkum sooriyan pol
    en paathaikal ellaam athikamathikamaay
    pirakaasikka seypavar neer
    yekovaa sitkaenu neerthaanaiyyaa
    engal neethi theyvam neerthaanaiyyaa

    En Neethiyai Velichathai Polaakkuveer
    En Nyayathai Pattapagal Polaakkuveer
    Umakkaai Kathirupaen
    Ummai Patrikolluvaen
    Um Vaarthaiyaal Thirupthiaavaen
    Um Samugathil Agamagizhvaen

    Yessaiya – 2
    En Neethi Neerthannaiya – 2
    Yegova Shitkenu Neerthannaiya
    Engal Neethi Deivam Neerthannaiya

    Thunmaargarin Selva Thritchaiyai Paarkilum
    Neethimaan Ennudaiya Konjam Nallathu
    Niranthara Suthantharam Ithu
    En Karthar Enakku Neer Thanthathu
    Niththam Perugum Kirubai Kondathu
    En Karthar Enakku Neer Thanthathu
    Yessaiya – 2

    Aabathu Kaalathil Vetkkam Adaivathillai Naan
    Panjakaalathil Ennai Thirupthiaakuveer – 2
    Karthare Thangugireer En
    Paadhayil Nokkamaiulleer
    En Vazhigal Ondrum Pisaguvathillai
    En Adiyai Uruthi Paduthugireer – 2 (Ennai)
    Yessaiya………

    Nanpagal Mattum Athigaathigamaai
    Pragasikka Seibavar Neer – 2
    Yegova Shitkenu Neerthannaiya
    Engal Neethi Deivam Neerthannaiya

  • En neaser என் நேசர்

    என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார்
    என் நேசர் என்னோடு இருந்து உயர்த்திடுவார்

    மரண இருள் பள்ளத்தாக்கிலும் உன்னைக் காத்து நடத்திடுவார்
    உன்னை யாவரும் கைவிட்டாலும் கரம் பிடித்து நடத்திச் செல்வார்

    எனக்காக யாரும் இல்லையே என்று நீ அழுதிடாதே
    உனக்காக நேசர் உண்டு உன் கண்ணீர் யாவும் துடைப்பார்

    அவர் ஆணி பாய்ந்த கரத்தால் உன்னை ஆசீர்வதித்திடுவார்
    அவர் அன்பின் அபிஷேகத்தால் உன்னை நாள்தோறும் நடத்திடுவார்


    En neaser Lyrics in English
    en naesar ennodu irunthu nadaththiduvaar
    en naesar ennodu irunthu uyarththiduvaar

    marana irul pallaththaakkilum unnaik kaaththu nadaththiduvaar
    unnai yaavarum kaivittalum karam pitiththu nadaththich selvaar

    enakkaaka yaarum illaiyae entu nee aluthidaathae
    unakkaaka naesar unndu un kannnneer yaavum thutaippaar

    avar aanni paayntha karaththaal unnai aaseervathiththiduvaar
    avar anpin apishaekaththaal unnai naalthorum nadaththiduvaar

  • En Nambikaiyae Umakku என் நம்பிக்கையே உமக்கு

    என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
    என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
    உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்
    அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா

    நூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன்
    அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
    மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
    உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க

    ஆராய்ந்து முடியாத அதிசங்கள் செய்பவரே
    அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
    இரட்டிப்பான நன்மைகளை தருவேன்னு
    சொன்னீரே இன்றைக்கே
    தந்திடுங்க இப்பவே தந்திடுங்க

    உம்மையல்லாமல் யார் என்னை
    உயர்த்தக் கூடும் அற்புதம்
    செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
    ஐசுவரியம் கனமுமே உம்மாலே தான்
    வருகிறது ஆளுகை செய்யுங்கப்பா
    மேன்மை படுத்துங்கப்பா


    En Nambikaiyae Umakku Lyrics in English
    en nampikkaiyae umakku sthoththiram

    en pukalidamae umakku sthoththiram

    ummaiththaan naan nampiyirukkiraen

    arputhangal enakku seyyungappaa

    noottukku nootru ummai nampuvaen

    arputham seythidunga athisayam nadaththidunga

    manitharkal munpaaka thalaikuninthu pokaamal

    uthavi seythidunga uyarththi vechchidunga

    aaraaynthu mutiyaatha athisangal seypavarae

    arputham seythidunga athisayam nadaththidunga

    irattippaana nanmaikalai tharuvaennu

    sonneerae intaikkae

    thanthidunga ippavae thanthidunga

    ummaiyallaamal yaar ennai

    uyarththak koodum arputham

    seythidunga athisayam nadaththidunga

    aisuvariyam kanamumae ummaalae thaan

    varukirathu aalukai seyyungappaa

    maenmai paduththungappaa

  • En nambikai neerae என் நம்பிக்கை நீரே

    என் நம்பிக்கை நீரே
    என் சமாதானம் நீரே
    என் பெலன் நீரே
    என் வெளிச்சம் நீரே

    நான் உம்மோடு இருந்தால் மலைகளை தாண்டிடுவேன்
    நான் உம்மோடு இருந்தால் தோல்வி எனக்கில்லையே

    நீரே -8

    நீரே என் நம்பிக்கை
    நீரே என் சமாதானம்
    நீரே என் பெலன்
    நீரே என் வெளிச்சம்

    You are the hope when I am hopeless
    You are the peace when I am restless
    You are the strength in my weakness
    You are the light

    You are the hope to the hopeless
    You are the peace to the restless
    You are the strength to the weakness
    You are the light in times of darkness

    – You are-8

    When I am with you I can climb the mountains
    When I am with you I can face tomorrow

    Neerae en nambikai
    Neerae en samadhanam
    Neerae en belan
    Neerae en velicham

    Neerae (x4)

    Nan ummodu erundhal malaigalai Thandiduvaen
    Nan ummodu erundhal tholvi ennakillaiyae

    Neerare -8

    Neerae en nambikai
    Neerae en samadhanam
    Neerae en belan
    Neerae en velicham


    En nambikai neerae Lyrics in English
    en nampikkai neerae
    en samaathaanam neerae
    en pelan neerae
    en velichcham neerae

    naan ummodu irunthaal malaikalai thaanndiduvaen
    naan ummodu irunthaal tholvi enakkillaiyae

    neerae -8

    neerae en nampikkai
    neerae en samaathaanam
    neerae en pelan
    neerae en velichcham

    You are the hope when I am hopeless
    You are the peace when I am restless
    You are the strength in my weakness
    You are the light

    You are the hope to the hopeless
    You are the peace to the restless
    You are the strength to the weakness
    You are the light in times of darkness

    – You are-8

    When I am with you I can climb the mountains
    When I am with you I can face tomorrow

    Neerae en nambikai
    Neerae en samadhanam
    Neerae en belan
    Neerae en velicham

    Neerae (x4)

    Nan ummodu erundhal malaigalai Thandiduvaen
    Nan ummodu erundhal tholvi ennakillaiyae

    Neerare -8

    Neerae en nambikai
    Neerae en samadhanam
    Neerae en belan
    Neerae en velicham

  • En Naesarukku Puthupaatal Paatuvaen என் நேசருக்கு புதுபாடல் பாடுவேன்

    என் நேசருக்கு புதுபாடல் பாடுவேன்
    பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
    எபி நேசருக்கு புதுபாடல் பாடுவேன்
    பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

    1. கர்த்தர் என் மேய்பராய் இருக்கின்றீர்
      குறைவொன்றும் எனக்கு இல்லையே (2)
      ஆனந்தமே எந்நாளுமே
      அப்பா உம் சமூகத்திலே – அல்லேலூயா
    2. புல் உள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
      அமர்ந்த தண்ணீரன்டை சேர்க்கின்றீர்
      ஆனந்தமே…
    3. புது உயிர் தினமும் தருகின்றீர்
      ஆன்மாவை தேற்றி மகிழ்கின்றீர்
      ஆனந்தமே…
    4. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும்
      பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
      ஆனந்தமே…
    5. நன்மையும் கிருபையும் தொடருமே
      உயிரோடு வாழும் நாளெல்லாம்
    6. நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
      நித்திய நித்திய காலமாய்
    7. என்னோடு கூட இருக்கின்றீர் – உம்
      கோலும் தடியும் தேற்றுமே
    8. எதிரிகள் கண்முன் விருந்தொன்று
      ஏற்பாடுசெய்கின்றீர் எனக்காய்
    9. எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றீர்
      பாத்திரம் நிரம்பி வழிகின்றது

    En Naesarukku Puthupaatal Paatuvaen Lyrics in English
    en naesarukku puthupaadal paaduvaen
    paasaththodu thinam thinam paaduvaen
    epi naesarukku puthupaadal paaduvaen
    paasaththodu thinam thinam paaduvaen

    1. karththar en maeyparaay irukkinteer
      kuraivontum enakku illaiyae (2)
      aananthamae ennaalumae
      appaa um samookaththilae – allaelooyaa
    2. pul ulla idangalil maeykkinteer
      amarntha thannnneerantai serkkinteer
      aananthamae…
    3. puthu uyir thinamum tharukinteer
      aanmaavai thaetti makilkinteer
      aananthamae…
    4. irul soolntha pallaththaakkil nadanthaalum
      pollaappukku naan payappataen
      aananthamae…
    5. nanmaiyum kirupaiyum thodarumae
      uyirodu vaalum naalellaam
    6. nilaiththiruppaen um illaththil
      niththiya niththiya kaalamaay
    7. ennodu kooda irukkinteer – um
      kolum thatiyum thaettumae
    8. ethirikal kannmun virunthontu
      aerpaaduseykinteer enakkaay
    9. ennnneyaal apishaekam seykinteer
      paaththiram nirampi valikintathu
  • En Naesar Vellaip Polach Senndu என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

    என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
    என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
    நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
    பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)

    அருமையானவர் எந்தன் நேசர்
    இன்பமானவர் ஆத்ம நேசர்
    மதுரமானவர் எந்தன் நேசர்
    பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர்

    1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
      மரம் போல் ஆனவர் இவர்
      கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
      ஓடிவரும் மானுக்கு சமானமாவார் — என்

    2.வெண்மையும் சிவப்புமானவர்
    புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
    கேதுரு மரம்போல் ஆனவர்
    பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் — என்


    En Naesar Vellaip Polach Senndu Lyrics in English
    en naesar vellaip polach senndu
    en anpar marikkolunthu poongaொththu
    naan avarkkul malarnthu manakkum rojaavae
    pallaththaakkin leeli pushpamae – naan (2)

    arumaiyaanavar enthan naesar
    inpamaanavar aathma naesar
    mathuramaanavar enthan naesar
    piriyamaanavar mathuramaanavar – en naesar

    1. kaattu marangalukkullae kichchili
      maram pol aanavar ivar
      kanmalaik kuntin vetippilae
      otivarum maanukku samaanamaavaar — en

    2.vennmaiyum sivappumaanavar
    puraavin kannkal konndavar avar
    kaethuru marampol aanavar
    pathinaayiram paeril siranthavaraavaar — en

  • En Munnae Maeyppar Pokiraar என் முன்னே மேய்ப்பர் போகிறார்

    1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்;
      நல்மேய்ப்பராகக் காக்கிறார்;
      ஓர்காலும் என்னைக் கைவிடார்;
      நேர் பாத காட்டிப் போகிறார்.

    முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
    என் முன்னே சென்று போகிறார்!
    நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
    அன்போடு பின்சென்றேகுவேன்.

    1. கார் மேகம் வந்து மூடினும்,
      சீர் ஜோதி தோன்றி வீசினும்,
      என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்;
      என்றைக்கும் முன்னே போகிறார்.
    2. மெய்ப் பாதைகாட்டி பின் செல்வேன்,
      தெய்வீக கையால் தாங்குமேன்;
      எவ்விக்கினம் வந்தாலும் நீர்
      இவ்வேழைமுன்னே போகிறீர்.
    3. ஒப்பற்ற உம் காருணியத்தால்
      இப்பூமி பாடு தீருங்கால்,
      நீர் சாவை வெல்லச் செய்குவீர்,
      பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

    En Munnae Maeyppar Pokiraar Lyrics in English

    1. en munnae maeyppar pokiraar;
      nalmaeypparaakak kaakkiraar;
      orkaalum ennaik kaividaar;
      naer paatha kaattip pokiraar.

    mun selkintar! mun selkintar!
    en munnae sentu pokiraar!
    nal maeyppar saththam arivaen
    anpodu pinsentekuvaen.

    1. kaar maekam vanthu mootinum,
      seer jothi thonti veesinum,
      en vaalvu thaalvil neengidaar;
      entaikkum munnae pokiraar.
    2. meyp paathaikaatti pin selvaen,
      theyveeka kaiyaal thaangumaen;
      evvikkinam vanthaalum neer
      ivvaelaimunnae pokireer.
    3. oppatta um kaarunniyaththaal
      ippoomi paadu theerungaal,
      neer saavai vellach seykuveer,
      paerinpam kaatti munselveer.